MythiliManivannan
Well-Known Member
பொறாமை... பொறாமை....இந்த லவ்வே தாங்கல..
இதுல புதுசு புதுசா லவ் பண்ண போறானாம்...
பொறாமை... பொறாமை....இந்த லவ்வே தாங்கல..
இதுல புதுசு புதுசா லவ் பண்ண போறானாம்...
சொந்த அனுபவமாங்ணா'மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு
உண்டா?''
''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!''
உமா.......
E6ல்............ அய்யாவுக்கே இவங்க தான் முதலாளி............ இந்த வார்த்தைகளினால் வர்ஷினியின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டிவிடப்போகிறோம் என்று அறியவில்லை............. பற்றி சொன்னீங்க இல்லையா.........
my guess..........
ஈஸ்வர் தான் சொத்து பற்றி அவள் அப்பாவிடம் பேசுகிறான்............ 50% வர்ஷினிக்கு........... 50% முரளி & பத்துக்கு............. major share is for Varsh......... அதனால் பல பிரச்சனை.......... அதில் பத்து வேற power of attorney கேட்கிறான்..............
இதை குறித்து கூட அப்படி சொல்லிருக்கலாம்..........
8வருடமா சஞ்சய் காதல் தெரிந்தவுடனே
ஐஸ் மனதில் மாற்றம்தான்.....ஏனென்றால் இந்த இருபெண்களும் தலைக்கு மிகப்பெரிய நன்மை செய்தவர்கள்....அவர் செய்த தவறை இருவரும் வெளிய சொல்லலை....இனிமேலும் அப்படிதான் இருக்கும்....நினைக்கிறேன்....அது ரகசியம்..
Really ......நீங்க சொன்னபிறகுதான் பார்த்தேன்...பானுமா
அப்ப இன்று இரண்டாவது 89
இந்தப்பாடல் சூப்பரா இருக்கே, Joher டியர்கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்...........
உண்மைதான் பாஉன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல
இல்லை சகோதரி, என் அலுவலக்த்தில் என் சகஊழியர் அடிக்கடி அடிக்கும் பஞ்ச்.சொந்த அனுபவமாங்ணா
murugesanlaxmi said: ↑பொறாமை... பொறாமை....
சொந்த அனுபவமாங்ணா
ஹா ஹா ஹாஇல்லை சகோதரி, என் அலுவலக்த்தில் என் சகஊழியர் அடிக்கடி அடிக்கும் பஞ்ச்.
இந்தப்பாடல் சூப்பரா இருக்கே, Joher டியர்
இப்போதான் கேட்கிறேன் பா