E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

Manimegalai

Well-Known Member
ஐஸ்வர்யா எதிர்பார்த்தேன் இந்த எபி ல..
கொஞ்சம் ஏமாற்றம் தான்...
அதுக்குதான் சஞ்சய்...
அவன் பிரச்சனை முடிந்தால்தான் பெண் கேட்பான்....பெண் வீட்ல எப்படி முதலில் பேசுவாங்க...மலர்.
 

Joher

Well-Known Member
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்...........
 

Sundaramuma

Well-Known Member
personal conflicts................ சஞ்சய் இப்போ ஒரு loving couple பார்த்தான் இல்லையா........... so he may open it up once again............
வர்ஷினி கிட்ட ??? .... அவ கூட அஸ்வின் கிளோஸ் ..... கதை இவ்வளோ போய்டுச்சு....
இன்னும் வர்ஷினி அண்ட் ஐஸ்வர்யா பேசிக்களை......
 

Gomathi1986

Well-Known Member

Joher

Well-Known Member
வர்ஷினி கிட்ட ??? .... அவ கூட அஸ்வின் கிளோஸ் ..... கதை இவ்வளோ போய்டுச்சு....
இன்னும் வர்ஷினி அண்ட் ஐஸ்வர்யா பேசிக்களை......

loving couple.......... EshVarsh............. பார்த்தவுடன் சஞ்சய்க்கும் ஐஸ் ஞாபகம் வரும் இல்லையா............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top