E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

Joher

Well-Known Member
remember .... ஐஸ்வர்யா வர்ஷினியை ஏன் முதல பார்க்கலைனு எண்ணி எண்ணி வருத்த
பட போறதா வந்தது...... அதனால ரெண்டு பெரும் பேசுற சீன் இருக்கும் என்ற எண்ணம் ......
ஐஸ்வர்யா பர்சனல் conflicts தீர்க்க போறது வர்ஷினி ????

திரும்பவும் படிக்கும் போது தோன்றியது..............

ஒரு வேளை நான் கல்யாணம் பண்ணப்போற பொண்ணு என்று introduce பண்ணியிருப்பானே.......... என்று எண்ணி எண்ணி ஐஸ் வருந்துவாள்னு சொல்லிருக்கலாம்............

பட் அவன் சொல்லுவதற்கு சான்ஸ் மிகவும் குறைவு என்று அவளுக்கு தெரியாது............

personal conflict.............. அவன் கிட்ட இருந்து வெளிவருவது............... அதை அவள் தான் சரிபண்ணணும்...........
 

banumathi jayaraman

Well-Known Member
Esh waiting for ஐஸ்'s marriage.................. அது எப்போ?????????????
அதானே, இந்த ஐஸ்வர்யா-க்கு சீக்கிரம் திருமணம்
முடிந்தால்தானே ஈஷ்வரின் குற்ற உணர்ச்சி விலகி,
எங்க தல ஈஷ்வரும், அவரோட அன்பு மனைவி நீலக்கண்ணழகி
வர்ஷ் பேபியும் அவங்களோட இனிய வாழ்வை சந்தோஷமாக இன்பமாகத் துவங்க முடியும், மல்லி டியர்?
 

Joher

Well-Known Member
உமா.......

E6ல்............ அய்யாவுக்கே இவங்க தான் முதலாளி............ இந்த வார்த்தைகளினால் வர்ஷினியின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டிவிடப்போகிறோம் என்று அறியவில்லை............. பற்றி சொன்னீங்க இல்லையா.........


my guess..........

ஈஸ்வர் தான் சொத்து பற்றி அவள் அப்பாவிடம் பேசுகிறான்............ 50% வர்ஷினிக்கு........... 50% முரளி & பத்துக்கு............. major share is for Varsh......... அதனால் பல பிரச்சனை.......... அதில் பத்து வேற power of attorney கேட்கிறான்..............

இதை குறித்து கூட அப்படி சொல்லிருக்கலாம்..........
 

banumathi jayaraman

Well-Known Member
ஐஸ்வர்யா எதிர்பார்த்தேன் இந்த எபி ல..
கொஞ்சம் ஏமாற்றம் தான்...
அவள்தான், சஞ்சய்யிடம் கொஞ்சம் டைம்
கேட்டிருக்கிறாளே, தங்கமலர் டியர்
 

Lakshmi sivakumar

Well-Known Member
உண்மைதான் லஷ்மி..
இங்க இருக்கிற எல்லோருக்குமே கூட புரியாதுபா..
SJM நேசிக்கறவங்களுக்கு மட்டும் தான்..

And என் வரிகள் மட்டுமல்ல அது... நம்மை போல sjm lovers சில பேருடையது...
Yes u are right.madam கதைகளை படித்தவுடன் oru feel.ஆனால் மனது மிகவும் கனத்தது En vaazhvu unnodu VEN and SJM
 

banumathi jayaraman

Well-Known Member
சஞ்சய் சொன்ன போட்டோ விஷயம் நிறைய பழைய படங்கள்ல பார்த்து நான் யோசித்திருக்கிறேன்..
இப்படியான விஷயங்கள்ல தான் மல்லி நமக்கு மனசுக்கு நெருக்கமா வராங்க...
யெஸ் பா
என்னோட பெற்றோர் எடுத்துக்கொண்ட பழையப்
போட்டோவில்,
எங்கப்பா நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்
எங்கம்மா பக்கத்தில் நின்றுக்கொண்டிருப்பாங்க,
தங்கமலர் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
பூனைக்கு யாரவது மணி கட்டணும் ..... ஐஸ்வர்யா யோசனை பண்ணிடேயே இருப்பா....
புல் கவர்ல இருந்தாலும் விஸ்வா சைட்ல இருந்து தப்ப முடியாது..
personal conflicts................ சஞ்சய் இப்போ ஒரு loving couple பார்த்தான் இல்லையா........... so he may open it up once again............
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top