banumathi jayaraman
Well-Known Member
இருக்கிற கதையை படிக்க சொல்லு ...ஒவ்வொன்றாக வரும் என்று சொல்லு ....
பொன்ஸ்... சகோதரி யாரோ தமிழ் டைப்பிங் கேட்டாங்க, பாருங்க..
உதவி பண்ணுங்க...
ஹா ஹா ஹாdone darling ..
இருக்கிற கதையை படிக்க சொல்லு ...ஒவ்வொன்றாக வரும் என்று சொல்லு ....
பொன்ஸ்... சகோதரி யாரோ தமிழ் டைப்பிங் கேட்டாங்க, பாருங்க..
உதவி பண்ணுங்க...
ஹா ஹா ஹாdone darling ..
எஸ். ப்பி. பி.யோட லவ்லி குரலில்,பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும்
நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
பாலிலாடும் மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ
இடையோடு கனியாட
தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏன் இந்த எல்லை
—-
ஆசை கூடாது
மண மாலை தந்து
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
காலை பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ
ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்
பல காலம்
உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்
Enjoy the moment Roops..
We enjoyed the moments with eash varsh and sanjay
என்னம்மா....... தொபுக்குன்னு விழுந்துட்டு எழமுடியலையா??????
எதுக்கு எழனும்