குற்றம் செய்தவர்கள்,தங்கள் செய்த தப்பை
பிறகு எவ்வாறு உணர்வது,,,,,
அவர்கள் செய்த தப்பு ஒன்றும் அத்தனை
சாதாரணமானது கிடையாது.....
அவர்களுக்கு புரியும் வகையில் சந்திரன் சொல்கிறார்....
அதற்குரிய பலன்களை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்...
அவர்களுடைய குற்ற உணர்ச்சியால் எடுத்ததுதான்
தற்கொலை முயற்சி....
அவர் மகன் குறித்தும் போல் ,அது கோழைதனத்தால் அல்ல....
ஆனாலும் உங்க நியாய உணர்வு அநியாயம் தான்.
குற்றம் செய்தவர்களுக்காக மிகவும் பரிதாப படிவதுதான்
உங்க கமெண்ட், ஒன்று காலையில் படித்தேன்....
பிறகு பார்க்கும் பொழுது மாயமாக மறைந்து விட்டது.....
Why??????
ஆனால் அதன் முதல் வரி என் மனதில் நன்றாக பதிந்துவிட்டது...
SJM ல்,மடக்கி,மடக்கி என்னிடம் கேள்வி கேட்டு
பதில் வாங்கிய நீங்களா அவ்வாறு சொல்வது......
I just can't believe it....