மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் மகி சிஸ்:love:
உங்க புதிய கதை துவக்கத்துக்கு:love::love:

இப்போ கதைக்கு வரேன்:rolleyes::rolleyes:

ஆத்தாடீ:eek:
பயங்கர கோவக்கார பயபுள்ளையால்ல இருக்கான்:oops::oops:

இத்தனை கோவம் ஆகுமா?!
ஸ்ரீ நாங்க எல்லாம் கொஞ்சம் பயந்த குழந்தைங்க மகி சிஸ்:oops:
சொல்லி வைங்க அவன்கிட்ட:cry::cry::cry:

கட்டாய கல்யாணம்தான் இல்லைங்கல ஆனா புள்ள பூ மாறி அழகு:love:
கூடவே பொண்டாட்டி ன்னு ஆகிருச்சு சோ இப்படி சும்மா கோவப்பட்டு பயம்காட்டாம பேசி தீர்த்து வாழுற வழியை பாக்க சொல்லுங்க சூர்யாவை:sneaky::sneaky::sneaky:

வந்ததுல இருந்து அந்த புள்ளையவே ஆளாளுக்கு முறைச்சுக்கிட்டு கெடக்காங்க..

இது புருசன் பொண்டாட்டி விசயம் சோ ஊடால போகாம ஒதுங்கி போக சொல்லுங்க அவிங்கள:sneaky::sneaky::sneaky:
அதேன் நல்லது..

ஏன்னா இப்படி துள்ளுற பயபுள்ளைங்கதான் தொப்புனு பொண்டாட்டி கால்ல விழுந்து சரண்டர் ஆகிருவாங்க:giggle::whistle::giggle::whistle::giggle:
எல்லார்க்கும் மூக்கு உடைபட்டிரும் சொல்லிட்டேன்;)
ஹாய் சிஸ் மறுபடியும் உங்கள இங்க பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.... எங்க சிஸ் எவ்வளவு கோபக்காரனா இருந்தாலும் கல்யாணம் ஆன கொஞ்சநாளுல அது போற இடம் தெரியாம ஓடிருதே.... இவளும் சாதாரணப்பட்டவ இல்லை சிஸ் அவ பண்ணுன காரியம் அப்படி அதான் அவன் செம காண்டுல இருக்கான்...எல்லார் முறைச்சாலும் பரவாயில்லை புருசனும்தானே முறைச்சிக்கிட்டு இருக்கான்....ஹா...ஹா.... ஹா... கடைசில நடக்கிறத இப்பவே சொல்லக்கூடாது சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே சரவெடியா இருக்குது பிரியா..
நிறைய முடிச்சுகள் அவிழக்கனும் போலயே?
Eagerly waiting for next epi.
ஹாய் சிஸ் மறுபடியும் உங்கள பார்க்கிறதுல எனக்கு ரொம்பவே சந்தோசம் சிஸ்... நிறைய பிரச்சனைகள் இவங்கள சுத்தி இருக்கு பார்ப்போம் சிஸ் ரெண்டுபேரும் என்ன பண்ணுறாங்கன்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே அமர்க்களம் சிஸ்டர்... அடு்த்த அத்தியாயம் சீக்கிரம் கொடுங்க காத்திருப்போம் :)
மறுபடியும் உங்கள இங்க பார்்ககிறதுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super starting dear... Unga kadhaiyila பாட்டி கேரக்டர் வில்லியா வரப் போகிறது... நம்ப முடியல... Semmaiya இருக்கு first udye... eagerly waiting next ud
ஹாய் ஸ்ரீ டியர்...ரொம்ப மகிழ்ச்சி... ஹா...ஹா...ஹா... ஒரு சிஸ் சொல்லியிருந்தாங்க உங்க கேரக்டரைதான் எல்லாக்கதையிலும் அப்ப்ததாவா கொண்டு வர்றீங்கன்னு அதான் இப்ப அப்ப்ததாவ வில்லியா மாத்திட்டேன்.... நாளைக்கு போட்டுருவேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே செம அசத்தலாக
செம அதகளமாக ஆரம்பித்து
இருக்கீங்க, மகேஷ் டியர்

ஹீரோ சூர்யபிரகாஷுக்கு
பிடிக்காத திருமணம்
அப்படி சூர்யாவுடன் இவளுடைய
கல்யாணம் நடந்தே தீர வேண்டிய
அளவுக்கு ஹீரோயின் ஸ்ரீநிதி
என்ன தப்பு செய்தாள்?

தாத்தா தேவேந்திரன் ஏன்
பொய் மேல பொய்யாக
சொல்லி இந்தக் கல்யாணத்தை நடத்தணும்?

திருமணத்துக்குன்னு அப்பா
தாத்தாவுடன் போன சூர்யா
கல்யாண வீட்டில் என்ன
செய்தான்?

எந்த நியாயம் நிலைக்க வேண்டி
யாருக்குமே பிடிக்காத ஸ்ரீநிதி
சூர்யா இவர்களின் திருமணத்தை
தேவேந்திரன் செய்ய வேண்டும்?
என்ன காரணம், மகேஷ் டியர்?
ஹாய் டியர் என்னோட முதல் கதையிலிருந்து நீங்க போடுற கமெண்ட்ஸ் பத்தி நான் சொல்லுறதுக்கு வார்்த்தை இல்ல சிஸ்.... இதுவும் ஒரு குடும்பம் கலந்த காதல்கதைதான் சிஸ்.... கொஞ்சம் அவசர புத்தி கொண்ட பெண்ணால நடக்கிறதுதான் இந்த கதைகரு.... அதோட இப்பவுல பொம்பள புள்ளைகளை அடக்கி வச்சா புடிக்க மாட்டேங்கிதுதானே.... அப்ப அதோட விளைவுகளையும் சந்திக்கத்தானே வேணும் அதான் சிஸ் இந்த கதை இதுல நம்ம ஹீரோ ஒரு உதவி செய்யபோய் இவகிட்ட மாட்டிக்கிட்டான்.... ஆத்தி வி்டடா நான் கதை பூராவும் இப்பவே சொல்லிருவேன் போல டியர் மீ பாவம் இப்படியெல்லாம் போட்டுவாங்கக்கூடாது..... நான் எஸ்ஸாகிறேன்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் டியர் என்னோட முதல் கதையிலிருந்து நீங்க போடுற கமெண்ட்ஸ் பத்தி நான் சொல்லுறதுக்கு வார்்த்தை இல்ல சிஸ்.... இதுவும் ஒரு குடும்பம் கலந்த காதல்கதைதான் சிஸ்.... கொஞ்சம் அவசர புத்தி கொண்ட பெண்ணால நடக்கிறதுதான் இந்த கதைகரு.... அதோட இப்பவுல பொம்பள புள்ளைகளை அடக்கி வச்சா புடிக்க மாட்டேங்கிதுதானே.... அப்ப அதோட விளைவுகளையும் சந்திக்கத்தானே வேணும் அதான் சிஸ் இந்த கதை இதுல நம்ம ஹீரோ ஒரு உதவி செய்யபோய் இவகிட்ட மாட்டிக்கிட்டான்.... ஆத்தி வி்டடா நான் கதை பூராவும் இப்பவே சொல்லிருவேன் போல டியர் மீ பாவம் இப்படியெல்லாம் போட்டுவாங்கக்கூடாது..... நான் எஸ்ஸாகிறேன்
ஹா... ஹா... ஹா...........
நீங்க சூப்பர் லேடிப்பா, மகேஷ் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதுவரை வந்த உங்களுடைய
நாவல்களில் மகள், மருமகள்,
பேத்திகளுக்கு அப்பத்தா
சப்போர்ட்டாக இருந்தார்
ஆனால் இந்த நாவலில் மகள்
மற்றும் மகள்வழிப் பேத்திக்கு
மட்டுமே சப்போர்ட்டிவ்வாக
பாட்டி காமாட்சி இருக்காரே

தன்னுடைய வாரிசுகள்ன்னு
தெரியாமலே கனிமொழி மற்றும்
அவள் தங்கைகளுக்கு காவலாய்
தோப்பு வீட்டில் தங்கிய அப்பத்தா
பேச்சியம்மாள் எங்கே?

கணவர் பார்த்த பெண்ணையே
மகன் சிவச்சந்திரன் ஆசைப்பட்டு
மணந்து இரண்டு வளர்ந்த
பிள்ளைகள் வந்த பின்னும்
மருமகள் சுபத்ராவை கேவலமா
பிச்சைக்காரின்னு சொல்லும்
இந்த காமாட்சி எங்கே?

காமாட்சியிடம் சிறிதும் கருணை
இல்லையே, மகேஷ் டியர்
இப்போத்தான் திருமணமாகி
வந்த பேரன் மனைவி ஸ்ரீயை
விளக்கேற்றக் கூட தாத்தாதான்
சொல்ல வேண்டியிருக்கு
ஹ்ம்ம்.........எல்லாம் நேரம்தான்
அது ஒன்னுமில்ல சிஸ் நம்ம புனிதா சிஸ் சொன்னாங்க உங்க கதையில வர்ற அப்பத்தா கேரக்டர் எல்லாம் உங்களை வைச்சு எழுதுறிங்கன்னு..... அதான் இப்ப அப்ப்ததாவ இந்த கேரக்டர்ல சொல்லியிருக்கேன்..... ஆனா அவங்க நினைக்கிறதுலயும் தப்பில்லை தானே டியர்..... தன் பேத்திகளை பேரனுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறது.... இனி எல்லாம் நம்ம ஸ்ரீ கைலதான் இருக்கு டியர்.... அவ எப்படி இவங்க மனச மாத்திக்காட்டுறான்னு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top