சூப்பரு..
முன்னாடி பேசி பேசி அவகிட்ட கோட்டை விட்டதுக்கும் சேர்த்துவச்சு பயபுள்ளை பேசாமலே கெத்து காட்டுறான்யா
அவன் பேசினாலே மிரண்டு ஓடி என்ன சொல்ல வந்தான்.. ஏன் அப்படி பண்ணான்னு யோசிக்காம.. தாலியை வாங்கிகிட்ட அப்புறமும் முட்டாள்தனமா ஓடிட்டு இப்ப பேச மாட்டேங்குறாங்க ன்னு பீலிங்கு
கொஞ்சம் யோசிச்சிருந்தா அவன் அன்பு அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி புரிஞ்சிக்க கூடியதுதான்..
ஆனா பயபுள்ள இப்பவும் தேவையானத விட்டுட்டு தேவையில்லாததையே யோசிக்குது
கல்யாணமாகி வருஷம் கடந்தும் காதல் மாறாம அரவிந்த் தமிழ் வாழ..
இன்னமும் துரை மனசுல தமிழோன்னு இவ வாழாம நிக்கறா
கதிரு.. கண்டதும் காதலா..
நடத்து.. நடத்து
துரை நீ கெத்த விட்டுடாத
அவளே வரட்டும் இந்த முறையாச்சு
நீ பேசாம போக போகதான் உன்னையே யோசிச்சிட்டு நிக்குது புள்ள
நைஸ் யூடி மகி சிஸ்
இனியாச்சு அந்த புள்ளைகிட்ட எங்க பையனை ஒழுங்கா கவனிச்சுக்கனும்ன்னு சொல்லி வைங்க