மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 15

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (83).jpgimages(21).jpgvaruthapadatha-valibar-sangam_137117718425.jpg






Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 15 1


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 15 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோடு வந்துட்டேன்... படிச்சு பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்... போன பதிவுக்கு லைக்ஸ்.... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love::love:
Super epi ..
கதிருக்கு சோடி கிடைச்சாச்சு...
கனி இவ்ளோ மக்கா இருக்காளே....;);)
துரையை சந்திச்சிட்டு வீட்டுக்கு வரா...
மொத்த குடும்பமும் வீட்ல..
அப்பக்கூட புரியாம
மறுபடியும் எஸ்கேப் ஆகலாமாவா:eek::eek::oops:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
ஏனுங் கனிமொழி யக்கோவ்
லோனா வோணும் லோனு?
உன்ற துரை மாமேன் நல்லா
லோனு குடுப்பாருங்கோ

ஏனுங் துரைசிங்கம் மாமோய்
உங்களைய வுட்டுப் போட்டு
கனிப் புள்ள போயி ஒரு
வருசம் சென்டதாலே உம்பட பொஞ்சாதிக்கிட்ட பேச உமக்கு ரோசனையா இருக்கோ?

இந்த மகேஸ்வரியக்கா
எதுனாச்சும் சொல்லிப்
போட்டாய்ங்களோ?
இல்லியே
அவிய நல்லவய்ங்கோ
அப்படிலாம் கோக்குமாக்கா
ஒண்ணுஞ் சொல்ல மாட்டாய்ங்கோ

பய புள்ள துரைசிங்கம் ஒத்த
வார்த்தை பொஞ்சாதி கனி
கைல பேசலையேப்பா?
பேருக்கு ஏத்த மாறி சிங்கமாட்டம் சிலிர்த்துக்கிட்டுல்ல துரைசிங்கம்
ராசா நிக்கிறாரு
வாட்டு மேட்டரு?

1000 or இலட்சம் இருந்தாலும்
எங்கள் கனிமொழியிடம்
துரையின் இந்த சிம்மக்கல்
சிலுக்குவார்பட்டி வேலை-லாம்
செல்லுபடியாவறது கொஞ்சம்
கஷ்டம்தேன், மகேஷ் டியர்
"பம்பரக் கண்ணாலே காதல்
சங்கதி" கனி சொல்லிடுவால்ல!

இல்லை "விழியாலே காதல்
கதை பேசு
மலர்க் கையாலே சந்தனம்
தீட்டு"-ன்னு கனிமொழியிடம்
துரை சொல்லிடுவானோ?

இல்லை, "கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க இரண்டு பேரும் காதல்
வலை வீசிக்கிட்டோமு"-ன்னு
துரை மாமோய் சொல்லிடுவாரோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர், காயத்ரியக்காவை
இங்ஙன கொண்டு வந்து
நம்ம கதிரேசனுக்கும் ஜோடி
சேர்த்திட்டீங்க, மகேஷ் டியர்
நொம்பவும் நல்ல காரியமுங்கோ

இந்த கதிர் பயல் வேற உனக்கு
நாந்தேன் மூத்த பேரன்
என்னிய வுட்டுப்போட்டு துரை,
தமிழ் இவிய இரண்டு பேருக்கும்
கண்ணாலத்தை முடிக்கிறியேன்னு
அப்பத்தாவிடம் அன்னைக்கே
மூக்கைச் சிந்தினான்

அதனால சட்டுபுட்டுன்னு கதிர்
அண்ணனுக்கு காயத்ரியை
கண்ணாலம் கட்டி வைங்கோ,
மகேஷ் டியர்

கண்ணாலம் செஞ்சும் துரையும்
அரவிந்தும் ஒரு வருஷமாக
பிரம்மச்சாரியாய் இருப்பதை
கதிரேசன் பையன் வசதியா
மறந்துட்டான் போலவே
 
Last edited:

Rukmani Sankar

Well-Known Member
View attachment 3429View attachment 3427View attachment 3428






Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 15 1


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 15 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோடு வந்துட்டேன்... படிச்சு பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்... போன பதிவுக்கு லைக்ஸ்.... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....


Super sis, evlo seekrama epi aathuu 2 epi jolly .. Thanks dear...

padichittu varea ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top