புதுமணம் : மறுமணம் - 22

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

மேகலா வீட்டுக்கு இந்த ஜமுனா மூதேவியை எதுக்குப்பா கூட்டிட்டு போனீங்க?
இவளுக்கு சிவசங்கர் பிறக்காமலே இருந்திருக்கலாம்

தாலியை மூதேவி வரைஞ்சு அனுப்புவாளா?
இன்னும் என்ன ஏழரையைக் கூட்டப் போறாள்?

இவளுக்கு மேலே இவள் பெற்ற சீமந்த புத்திரன் இருக்கிறானே
காயத்ரி போட்டிருந்த நகைகள், தாலி புடவை எல்லாவற்றையும் சிவா மேகலாவிடம் கொடுத்து கௌரியிடம் கொடுக்க சொல்ல வேண்டியதுதானே

கௌரி பாவம்ப்பா
முதல் கல்யாணம்ன்னு ஹேப்பியா ஃபீல் பண்ண விட மாட்டேங்கிறானே

எவ்வளவு ஆசையா ப்ரோமோஷன்னு சொன்னாள்?
அதுக்கு ஒரு சந்தோஷத்தையும் சாம்பசிவம் சதாசிவத்திடம் காணோமே
லூசுப் பயல்
உங்க செல்லக்குட்டி இப்ப லூசுப்பயல் ஆயிருச்சா??? :rolleyes::rolleyes:
 

Srd. Rathi

Well-Known Member
மாமியார் எப்பயுமே மாமியார் தான் போல, பிள்ளைக்கு கல்யாணம் நடக்குறது இந்தம்மாவுக்கு பொறுக்கல....
சிவா என்ன இப்படி செய்ற,
 

amuthasakthi

Well-Known Member
கல்யாணம் நடக்குறதுக்குள்ள கண்டிப்பா இந்தக் கல்யாணம் நடக்கனுமானு நினைக்க வச்சிருவாங்க போல சிவாவும் ஜமுனாவும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top