புதுமணம் : மறுமணம் - 22

Advertisement

Neyveli Mals

Well-Known Member
22-1 முதல் பாரா பக்கா நிதர்சனம்.

22-2 அவரவர் தளத்திலேர்ந்து வெளி வந்து தான் அடுத்தவரோடு இணையணும். இதுவும் ஒரு வார்த்தை கூட மிகையற்ற அழகு.
 

Sainandhu

Well-Known Member
சாந்தி சொத்தில் பங்கு கேட்காமல்
இருந்திருந்தால் இந்த ஒதுக்கம் வந்திருக்காது...


கடையை விற்பது, நடக்கவிருக்கும் கல்யாணம்...
அதனால் எடுத்த புதுமுடிவுகள், தன் குடும்பத்தினரின்
அனுசரணையற்ற போக்கு இவற்றின் மத்தியில் சிவா..
குழந்தைகளின் அம்மா ஸ்தானத்தை கௌரிக்கு எவ்வித தயக்கமின்றி
எளிதாக கொடுக்க முடிந்த சிவாவால்...
காயத்ரியின் இடத்தை கௌரிக்கு கொடுப்பதில் தயக்கம் ஏற்படுகிறது..


ஜமுனா போன்ற மாமியார்கள் இருக்கும் வரையில்
இரண்டாம் தாரங்கள் அம்மாக்களாக அறிமுகம் ஆவது கடினமே...


பெட்டியைக் கொடுத்த சிவா என்ன விளக்கம் கொடுக்கப்போகிறான்...?
 

Sainandhu

Well-Known Member
OMG
Siva oru losseu
Already he doesn’t know how to come out of his first wife memories.... now pulling gowri also into that

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கௌரியின் மூலமா கிடைத்ததுப் போல்,
தன்னுடைய நிஜங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம்...
அதிலிருந்து வெளிவரவும் அவளிடம் தீர்வை எதிர்பார்க்கிறானோ..????
 

Nasreen

Well-Known Member
குழந்தை
குழந்தைக அம்மானு கூப்பிட்டா கூட, இவனும் இவன் அம்மாவும் சித்தி முத்திரை குத்தாம விட மாட்டாங்க போல, என்ன make da nee Siva thambi??
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top