புதுமணம் : மறுமணம் - 22

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

குழந்தைகளுக்கு, கௌரியை அம்மாவா அடையாளம் காட்டுன தாயுமானவனுக்குள்ள என்ன குழப்பம்???? ஒருவேளை அம்மாவா காட்டுனவனுக்கு, அவளை மனைவியா ஏத்துக்கறது தான் பிரச்சனையோ???

சிவாவுக்கு மேல இருக்கிறாங்க அவனோட குடும்பத்தினர்... கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு குழப்பம்... கௌரி, ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிச்சுக்கோ இந்த கல்யாணம் தேவையான்னு....

இப்ப எதுக்கு காயத்ரி தாலியை கொடுக்கிறான்??? அந்த தாலியையே கௌரிக்கும் கட்டலாம்னா.... இவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில எப்ப.... எப்படி ஒண்ணு சேர போறாங்களோ???


 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love:
சிவா என்ன தான் நினைக்கிறார் கௌரி பற்றி....
குழந்தைகள் தானாகவே அம்மா சொன்னால் ,ஏற்று கொள்ள முடியவில்லை...

தாலி design கேட்டால் , முதல் மனைவியின் பொருளை கொண்டு வருகிறார்...அதுவும் அவள் சந்தோசத்தை கெடுத்து....

இவர் அம்மா சொல்கிறார், சிவா செயலில் காட்டுகிறார்.....
இப்போவே அவள் மனதை உணர மறுக்கிறார்.....:sneaky::sneaky::mad:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

மேகலா வீட்டுக்கு இந்த ஜமுனா மூதேவியை எதுக்குப்பா கூட்டிட்டு போனீங்க?
இவளுக்கு சிவசங்கர் பிறக்காமலே இருந்திருக்கலாம்

தாலியை மூதேவி வரைஞ்சு அனுப்புவாளா?
இன்னும் என்ன ஏழரையைக் கூட்டப் போறாள்?

இவளுக்கு மேலே இவள் பெற்ற சீமந்த புத்திரன் இருக்கிறானே
காயத்ரி போட்டிருந்த நகைகள், தாலி புடவை எல்லாவற்றையும் சிவா மேகலாவிடம் கொடுத்து கௌரியிடம் கொடுக்க சொல்ல வேண்டியதுதானே

கௌரி பாவம்ப்பா
முதல் கல்யாணம்ன்னு ஹேப்பியா ஃபீல் பண்ண விட மாட்டேங்கிறானே

எவ்வளவு ஆசையா ப்ரோமோஷன்னு சொன்னாள்?
அதுக்கு ஒரு சந்தோஷத்தையும் சாம்பசிவம் சதாசிவத்திடம் காணோமே
லூசுப் பயல்
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
முதல் கல்யாணமோ 2வது கல்யாணமோ பிரச்சினைகள் மட்டும் குறைவதே இல்லை.அதிலும் மாமியார் எப்போதும் மாமியார் மட்டுமே.ஜமுனா வெட்டி பந்தா,வீணா போன ஈகோவுடன் இருக்கார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top