நேச நதி -13

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
அவனுக்கு விருப்பமானதைத் தான் செய்தான்....ஆனா யாருக்காக செய்தான்.....யாருக்காக செய்தானோ அவளே அவனோட கஷ்டத்தில் கூட நிற்கலைனா அதற்கு என்ன அர்த்தம் ?????

அது எப்படிங்க குடும்பத்தை ஏமாற்றி அவளை மட்டும் முன் நிறுத்தி கல்யாணம் பண்ணும் போது வந்த எதிர்ப்பை ஒன்றாக எதிர் கொள்ளாம தாலியை கழட்டி கொடுத்துவிட்டு போறத எப்படி வழக்கமா நடக்கிற விஷயமா அவனுக்கு தெரியும்.....


மறந்தானா??? மறந்துவிட்டு ஊரை விட்டு ஓடியா போய்டான்.......அவளை அவனோட friend family ஓட தானே அனுப்பி வைத்தான்......
அந்த நேரத்தில் அங்க உயிருக்கு போராடற அம்மாவ தான பார்க்கனும்....அதுதானே நியாயம்.....அதுவும் அந்த நிகழ்வுக்கு மூல காரணமே இவங்க தான்னு போது .....

விஜய் அவனை பெத்தவங்களுக்கு தான் நம்பிக்கை துரோகம் செய்தான் .....அது கூட இவளுக்காக.....
ஆனா பாவனாக்கு அவன் எப்பொழுதும் நல்ல துணையாகத்தான் இருந்தான்
+ அவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து drowsiness ல வச்சு இருந்தாங்க
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.
next epi wednesday varum friends.




:):):):):)


please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top