இந்த கதை இனிமேல்
திருமகள் - வாசுவை வைத்து எப்படி வேணும்னாலும் நகரட்டும், அதெல்லாமே இன்னிக்கு விசாலம் கொடுத்த treat - க்கு ஈடு இணையாகாது.
தரை லோக்கலா முரளியையும், வேடிக்கை பார்த்த கூட்டத்தையும், தீர விசாரிக்காத கோதையையும் பார்த்து அவங்க பேசின பேச்செல்லாம் என் காதுகளுக்கு மதுரமாய் தான் இருந்துது. அவங்க உணர்வை அப்படியே வார்த்தைகளில்(உங்கள் எழுத்து) கடத்திட்டீங்க.
ஜென்மாஷ்டமிக்கு கிருஷ்ணனோட அம்மா நமக்கெல்லாம் advance - ஆ treat குடுத்துட்டாங்க ok. கிருஷ்ணன் இன்னும் slow - ஆ தான் action காமிக்கறான். நாளைக்கு birthday அதுவுமா கொஞ்சம் ஏதாவது ஸ்ரீ கிருஷ்ணன் கவுரவத்தை காப்பாத்துற மாதிரி ஏதாவது செய்ப்பா.
இவன் என்ன நினைச்சு தாலி கட்ட தயிங்கினானோ, ஆனால் இந்த சூழலில் அவன் காட்டின தயக்கத்துக்கு தான் திரு நல்லா அவனை கவனிக்கபோறா.
Enjoy டா hero.