நெஞ்சம் பேசுதே 04

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
விசாலம் ... சூப்பர்.... இப்படிபட்ட உறவு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்... திரு நீ....
 

Saroja

Well-Known Member
அம்மாடி விசாலாட்சி
ஆடி முடிச்சுட்டாங்க
திரு வாசு திருமணம்
முரளி விளக்குமாறுல
அடிவாங்கும் வேண்டுதலோடு
நடந்தது அருமை
 

Mathykarthy

Well-Known Member
Wow... விசாலம் அம்மா பின்னிட்டாங்க.... :love: :love: :love: :love: :love: பத்ரகாளி மாதிரி ஆக்ரோஷமா ஒருத்தர் விடாம எல்லாரையும் விளாசித் தள்ளிட்டாங்க... முரளியை நல்லா மந்திரிச்சு விட்டாங்க.... :ROFLMAO:

கோதைக்கு இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ரா வா போட்டுருக்கலாம்.... தனியா இருக்க தங்கச்சி வீட்டுக்கு முன்னாடி இவ்ளோ பெரிய பஞ்சாயத்து போயிட்டுருக்கு... அவளுக்கு என்னவோ ன்னு பதைக்க வேணாம்... கொழுந்தன் ன்னு அவனை காப்பாற்ற போய் நிக்குறா......:mad::mad::mad:

வாசுகிட்ட இருந்து ஆக்ஷன் எதிர்பார்த்தேன்.... இப்போ கூட தாலி கட்டத் தயங்குறான்.... நியாயத்துக்கு பஞ்சாயத்துல முரளி அப்பா., பணத்துக்கு விலை போன முனியன் இவங்க வாயையாவது இவன் உடைச்சு விட்டிருக்க வேணாம்...
 

Surya Palanivel

Well-Known Member
நியாயத்துக்கு பஞ்சாயத்துல முரளி அப்பா., பணத்துக்கு விலை போன முனியன் இவங்க வாயையாவது இவன் உடைச்சு விட்டிருக்க வேணாம்...
Yeah. Atleast he might/could have done this
 

Chitti kameshwari

Well-Known Member
Wow visalam ma super kalakkitimga anda pakki payala pinni eduthimga murali ku mattum illama avanoda appan kum serthu kudukanum pullai ah athu, vasu en kalyanam panna thayamguran eppadi kalyanam mudimjithu ini rendu perum muraichitu irukatum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top