மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அம்மாவைப் பழி வாங்க காதல் கத்திரிக்காய்ன்னு போன சந்திரலேகா யாரைக் காதலித்தாள்?
ஈஸ்வரனையா?
அப்போ நிலா லேகாவின் மகளா?
இறந்து போனவளின் மகள் இல்லையா?
தன்னை அம்மான்னு முறையா கூப்பிடணும்ன்னு வேற நிலாவிடம் சந்திரலேகா சொல்லுறாளே
வாராரு வாராரு துகிலவாணன் மௌரி ராஜா வாராரு
பொஞ்சாதியின் வளைகாப்புக்கு வாராரு
வந்து என்ன பண்ணப் போறாரோ?