உதயா
Well-Known Member
ப்ரியா கதிர் மாதிரி எதுக்கு காதலிச்சோம் என்று தெரியாமல் காதலிச்சு கல்யாணம் செஞ்சு அடிச்சிக்கிட்டு பிரியுற கூட்டம் தான் இப்போ அதிகம் ......
கதிர் இப்போ தன்னோட தப்பையும் திருத்திக் கொண்டு மனைவியையும் நல்ல முறையில் முன்னேற்ற வழி செஞ்சுட்டான்.....
குமரன் கார்த்தி வலுக்கட்டாயமாக இந்த உறவுக்குள்ள வந்தாங்க ஆனால் கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்கணும் என்று சொல்ற அளவுக்கு வாழுறாங்க....
கார்த்தி குமரன் அப்பா அம்மா ஆகியாச்சு......
மகா உங்களை எல்லாம் கடைசி வரை ஏத்துக்கவே கூடாது... அவ மேல என்னைக்குமே நம்பிக்கை வச்சது இல்லை நீங்கள்....
கதிர் இப்போ தன்னோட தப்பையும் திருத்திக் கொண்டு மனைவியையும் நல்ல முறையில் முன்னேற்ற வழி செஞ்சுட்டான்.....
குமரன் கார்த்தி வலுக்கட்டாயமாக இந்த உறவுக்குள்ள வந்தாங்க ஆனால் கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்கணும் என்று சொல்ற அளவுக்கு வாழுறாங்க....
கார்த்தி குமரன் அப்பா அம்மா ஆகியாச்சு......
மகா உங்களை எல்லாம் கடைசி வரை ஏத்துக்கவே கூடாது... அவ மேல என்னைக்குமே நம்பிக்கை வச்சது இல்லை நீங்கள்....