தித்திக்கும் முத்தங்கள் 30

Advertisement

vijiramesh

Active Member
கார்த்தி மஹாவை கேட்ட கேள்விகள் சரிதான். ஆனால் வார்த்தைகள் குமரனை காயப்படுத்தாமல் இருக்கட்டும். கட்டாய கல்யாணம் செய்தாலும் அவளுக்காக எவ்வளவு யோசிக்கிறான் ; செய்கிறான் . அவர்கள் இப்போது நல்ல புரிதலுடன் , நேசத்துடன் இருக்கிறார்கள். அது மாறக்கூடாது. ப்ரியா மாதிரி அரை குறை படிப்போடு நிறுத்தாமல் கார்த்திகா படித்து முடித்து நல்ல வேலையில் அமர வேண்டும். நிச்சயம் குமரன் அதை நடத்திக்காட்டுவான். அவளையும் குழந்தையையும் பூ போல தாங்குவான் . கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுவான் . இவர்களது தயவு தேவையே இல்லை.
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பாப்பாவுக்கு பாப்பா வருவது சந்தோஷம். அதை குமரனின சொல்வது ரொம்ப அழகு.
மாகாவின் மனநிலை துல்லியமாக கணித்த கார்த்தி ரொம்ப அருமை.
நம்பிக்கை இல்லாதவங்க உறவு தேவை இல்லை.
ராஜம்மா போதும் மாகாம்மா தேவையில்லை.
ரொம்ப அழகா கொண்டு போகிறீர்கள் சிஸ்டர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top