மகா பொண்ண எப்பவும்
நம்பாது
ராணி புத்தியில்லாத
பொம்பள
இவங்க தனியா இருக்கறது தான்
நல்லது
இவன் பெரிய பாசமலர்
தங்கச்சி யோக்கியதை
தெரியாம தப்பு பண்ணி
கார்த்திகாவ கலங்க வச்சுட்டான்
மாகா எப்போதும் நம்பாது இப்ப கேட்கவா வேண்டும்
ராணி கோபத்தில் குமரன் துறத்தி விட்டுட பூவாவுக்கு என்ன பண்ணுவ, குமரனை நம்ப முடியாது உதவி செய்வான் என்று நினைக்கிறேன்
ராஜம் உதவியால் தனிகுடுத்தனம் ஆரம்பிக்க போராங்க வாழ்த்துக்கள்