இந்த மகா அடிச்சு அடிச்சு கார்த்திய முதுகெலும்பு இல்லாதவளா வளர்த்து விட்டுருக்காங்க.....
யார் அடிக்க கை ஓங்கினாலும் பயந்து நடுங்குறா....
ராஜம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க...
மகா என்னைக்கும் பொண்ணு மேல நம்பிக்கை கிடையாது....
ராணி இவ்வளவு நாள் அவன் உழைப்புல தான் இருந்த இப்போ அவனை துரத்தி விட்டாச்சு....
இந்த ராணி கூட இருந்தாலும் கார்த்திய வீட்டு வேலைக்காரி ஆக்கிடும் ...