என்ன ஒரு விசித்திரமான உண்மை.
இந்த குமரன் கார்த்திகாவை பார்த்த வேளை அவளுக்கு கஷ்டமா வருது. கடத்தல், கட்டாயத் திருமணம், பெத்த அம்மாவோட நம்பிக்கையையும் துணையையும் இழந்துட்டா...
ராணி மாதிரி ஒரு பொம்பளைக்கிட்ட பேச்சு கேட்க வேண்டிய நிலைமை..
ஆனால் கார்த்திகாவோட வருகை இவன் வாழ்க்கையில் இது வரை இருந்த தொல்லையை எல்லாம் விரட்டுது.
மகாலக்ஷ்மி அம்மா ஒரே நொடியில் பொண்ணு மேல வெச்ச நம்பிக்கையை இழந்துட்டாங்களா? அது சீக்கிரம் மாறிட்டா நல்லா இருக்கும்.
ஆயிரம் சப்பை கட்டு செஞ்சாலும் இனிமேல் குமரா நீ அவளுக்கு செய்யற எல்லா நல்லதும் செஞ்ச பாவத்துக்கு பிராயாச்சிதம் தான். அவளுக்கு வேற வழியும் இல்லை போக்கிடமும் இல்லை. So உனக்கு மனசு இறங்கியே ஆகணும். அவ நிலைமை ரொம்ப வேதனை தான்.
நீ யோக்கியனா இருந்தா எல்லா கோட்டையும் அழிச்சுட்டு (I mean cancelling this marriage that occured out of compulsion) முதலில் இருந்து ஆரம்பிச்சு அவளை உன்னை love பண்ண வை பார்ப்போம்.