ஜீவ தீபங்கள் -27

Advertisement

உதயா

Well-Known Member
அடேய் ஆதவா நீ உண்மையில் டாக்டர் தானா .... உன் பொண்டாட்டி என்ன அவ ப்ரக்னன்டா இருக்கேன் என்றா சொன்னா.....

காலையில் தான் கல்யாணம் ஆனது என்று தெரிஞ்சது மத்தியானம் அப்பா ஆகிட்டானா... ஆதவனுக்கு கூட காமெடி வருது....

சௌமியா என்ன வேலை செஞ்சு வச்சிருக்க... ஒருவேளை பாலனும் வருண் மாதிரி இருந்து இருந்தால் நீயும் உன்னோட குழந்தையும் என்ன ஆகி இருப்பீங்க......

வருண் அவ மேல இவ்வளவு காதல் இருக்கு ..... பிறகு ஏன் பழி வாங்குறேன் என்று இப்படி செஞ்சு வச்சிருக்க .... இனி எப்படி சௌமியாவோட நம்பிக்கையும் அன்பையும் சம்பாதிக்க போற.....

வருண் அவன் அப்பா ஆக போற விஷயம் தெரியும் போது என்ன ஆக போறானோ....

பாலன் தான் ரொம்ப பாவம் கர்ப்பமாக இருக்கா என்றதும் நொந்து போயிட்டான்.....

ஆதவா இதுக்கே திகில் ஆனா எப்படி உத்ரா கிட்ட வம்பு செஞ்சா உனக்கும் இதே ட்ரிட்மெண்ட் தான்.....

பாலன் ப்ரியா ரொமான்ஸ் சீன் வந்துச்சே என்று சந்தோஷ பட்டோம் ஆனால் இனி அடுத்த ரொமான்ஸ் எபிலாக்ல தான் போல....
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your comments.
Nirmala vandhachu
 

Daya

Well-Known Member
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரேணுகா!
வருண் சௌமியா திருமணத்தை எதிர்க்காத சுயம்புலிங்கம் வைத்தியநாதனின் இரண்டாவது கல்யாணத்தை ஏன் எதிர்கவில்லை? இரண்டுமே அவருக்கு சாதகமான விஷயங்கள்…சரியான சுயநலம் பிடித்த மனிதன் :mad:
பாலன் செய்தது சரி!
ஆனால் வருண் இப்படி தமையனை தலைகுனிய வைத்திருக்கத் தேவையில்லை…அந்த வீட்டு சங்காத்தமே வேண்டாமென்றிருந்திருக்க வேண்டும்.
 

Novel-reader

Well-Known Member
Wow Renu !

செவ்வாய்ன்னு சொல்லி இருந்தாலும் நாளைக்கு வேணா update வர chance இருக்குன்னு தான் நினைச்சேன். நீங்க இன்னிக்கே கொடுத்து அசத்திடீங்க.

ஆதவா உன் ஆர்வமும், ஆதங்கமும் புரியுது தான், ஆனாலும் உன் wife என்ன குந்தி தேவியாடா மந்திரத்தில் கருத்தரிக்க? இல்லை அவ தான் அவ்வளவு ஒன்னும் தெரியாத பச்சை மண்ணா? இப்படியா bulb வாங்குவ?

எப்பவுமே உனக்கும் வருணுக்கும் முட்டிக்கும். அவன் இப்படி சமயம் பார்த்து நீ எதிர் பார்க்காத கோணத்துல உன்னை தோக்கடிசிச்சுட்டானே. Shame shame டா. அவன் ஆத்திரக்காரனா இருந்தாலும் எப்படி காரியத்துல கருத்தா இருந்திருக்கான். பகையாளி வீட்டு பொண்ணையே கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி மயக்கனும்ன்னா அவன் எவ்ளோ efforts போட்டுருப்பான். உனக்கு உன்னை love பண்ணும் wife -ஐ கூட கவுக்க முடியலை. அவனைப் பார்த்து கொஞ்சம் கத்துக்கோ.

வைத்திக்கு என்ன ஒரு சந்தோஷம், தன்னைப் போல மகன் இருப்பதில். ஆமா சுந்தரி, கரனுக்கு இந்த கதையில் role உண்டா? இல்லை silent
characters - ஆ?

பாலன் ஆதவன் conversation அருமை. எனக்கு இன்னிக்கு ஆதவனை தான் ரொம்ப பிடிச்சுது.

Interesting update.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top