Wow Renu !
செவ்வாய்ன்னு சொல்லி இருந்தாலும் நாளைக்கு வேணா update வர chance இருக்குன்னு தான் நினைச்சேன். நீங்க இன்னிக்கே கொடுத்து அசத்திடீங்க.
ஆதவா உன் ஆர்வமும், ஆதங்கமும் புரியுது தான், ஆனாலும் உன் wife என்ன குந்தி தேவியாடா மந்திரத்தில் கருத்தரிக்க? இல்லை அவ தான் அவ்வளவு ஒன்னும் தெரியாத பச்சை மண்ணா? இப்படியா bulb வாங்குவ?
எப்பவுமே உனக்கும் வருணுக்கும் முட்டிக்கும். அவன் இப்படி சமயம் பார்த்து நீ எதிர் பார்க்காத கோணத்துல உன்னை தோக்கடிசிச்சுட்டானே. Shame shame டா. அவன் ஆத்திரக்காரனா இருந்தாலும் எப்படி காரியத்துல கருத்தா இருந்திருக்கான். பகையாளி வீட்டு பொண்ணையே கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி மயக்கனும்ன்னா அவன் எவ்ளோ efforts போட்டுருப்பான். உனக்கு உன்னை love பண்ணும் wife -ஐ கூட கவுக்க முடியலை. அவனைப் பார்த்து கொஞ்சம் கத்துக்கோ.
வைத்திக்கு என்ன ஒரு சந்தோஷம், தன்னைப் போல மகன் இருப்பதில். ஆமா சுந்தரி, கரனுக்கு இந்த கதையில் role உண்டா? இல்லை silent
characters - ஆ?
பாலன் ஆதவன் conversation அருமை. எனக்கு இன்னிக்கு ஆதவனை தான் ரொம்ப பிடிச்சுது.
Interesting update.