Nirmala vandhachuHi...
Thank you friends for your love and support Here comes the next update.
அஞ்சனின் கீர்த்தனை - 10
Read and share your thoughts. Eager to know your comments.
நங்கை கூட்டம் சும்மா பார்த்ததுக்கு தான் இவ்வளவு பெரிய பிரச்சினைய கிளப்பி விட்டியாம்மா .......
நங்கைங்க சொன்னதை வச்சு சரியான வழியில் யோசிக்க ஆரம்பித்து இருக்கான் ஆனால் முடிவு தான் எப்படி இருக்க போகுதோ .......
கடைசி வரி படிக்கும் போது அஞ்சன் அதிர்ச்சி அடைஞ்சானோ இல்லையோ நான் அதிர்ச்சி ஆகிட்டேன்......
கீர்த்தி திடீர்ன்னு இப்படி நடந்துக்க என்ன காரணம் பசி மயக்கமா இல்லை வேற எதுவும் காரணமா .....
நன்மையில முடியும்னு நம்புவோம்... நம்பிக்கை தானே எல்லாம்பசி வந்தால் பத்தும் பறந்து போய்டும்... இப்போ கீர்த்தி அந்த நிலைமையில் இருக்கா....
சந்தேகம் வர ஆரம்பிடுச்சு.... எங்க போய் முடிய போகுதோ....
என்னம்மா கீர்த்தி ஷாக்க குடுக்கறே.....நம்ப முடியலையே
என்னப்பா கீர்த்தனா கிட்ட இந்த திடீர் மாற்றம்?
சாதாரணமா இருந்து இருந்தா
இவ இத்தனை அழுகை வராது
நங்கை பேச்சு சந்தேகத்த
தூண்டி விட்டாச்சு
இப்ப இவ அதிர்ச்சி இல்ல
குடுக்குறா
Nice
Nirmala vandhachu
Nice epi
Nice
Keerthi ku pidikkaamal nadantha thirumanam thaane ithu