சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 10

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
நங்கை கூட்டம் சும்மா பார்த்ததுக்கு தான் இவ்வளவு பெரிய பிரச்சினைய கிளப்பி விட்டியாம்மா .......

நங்கைங்க சொன்னதை வச்சு சரியான வழியில் யோசிக்க ஆரம்பித்து இருக்கான் ஆனால் முடிவு தான் எப்படி இருக்க போகுதோ .......

கடைசி வரி படிக்கும் போது அஞ்சன் அதிர்ச்சி அடைஞ்சானோ இல்லையோ நான் அதிர்ச்சி ஆகிட்டேன்......

கீர்த்தி திடீர்ன்னு இப்படி நடந்துக்க என்ன காரணம் பசி மயக்கமா இல்லை வேற எதுவும் காரணமா .....

அடுத்த பதிவுல காரணம் இருக்கு.. படிச்சி பாருங்க சிஸ்... அடுத்த பதிவு போட்டாச்சு. நன்றி :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
பசி வந்தால் பத்தும் பறந்து போய்டும்... இப்போ கீர்த்தி அந்த நிலைமையில் இருக்கா....

சந்தேகம் வர ஆரம்பிடுச்சு.... எங்க போய் முடிய போகுதோ....
நன்மையில முடியும்னு நம்புவோம்... நம்பிக்கை தானே எல்லாம் ;)
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
என்னம்மா கீர்த்தி ஷாக்க குடுக்கறே.....நம்ப முடியலையே
:love::love:என்னப்பா கீர்த்தனா கிட்ட இந்த திடீர் மாற்றம்?
சாதாரணமா இருந்து இருந்தா
இவ இத்தனை அழுகை வராது

நங்கை பேச்சு சந்தேகத்த
தூண்டி விட்டாச்சு
இப்ப இவ அதிர்ச்சி இல்ல
குடுக்குறா

மாற்றத்துக்கான காரணம் அடுத்த பதிவுல குடுத்தாச்சு... படிச்சிட்டு இவளை என்ன பண்ணலாம்னு சொல்லுங்க ;)
 

Mathykarthy

Well-Known Member
இவ்ளோ நேரம் இருந்த இருப்பு என்ன அதெல்லாம் மறந்து புட்டு சாப்பாடு இல்லையானு அதிர்ச்சி ஆகுறா விலகி ஓடுனவ நெருங்கி வந்து சாப்பாடு கேட்குறா.... சோறு தான் முக்கியம் சங்கத்தை சேர்ந்தவளா இருப்பாளோ... :ROFLMAO:

வில்லங்கம் பிடிச்சவங்களா இருந்தாலும் சரியா தான் பேசுறாங்க... குறுகுறுன்னு பார்த்தே இவளை கண்டுபிடிச்சுட்டாங்க நங்கைங்க... :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top