சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 10

Advertisement

உதயா

Well-Known Member
நங்கை கூட்டம் சும்மா பார்த்ததுக்கு தான் இவ்வளவு பெரிய பிரச்சினைய கிளப்பி விட்டியாம்மா .......

நங்கைங்க சொன்னதை வச்சு சரியான வழியில் யோசிக்க ஆரம்பித்து இருக்கான் ஆனால் முடிவு தான் எப்படி இருக்க போகுதோ .......

கடைசி வரி படிக்கும் போது அஞ்சன் அதிர்ச்சி அடைஞ்சானோ இல்லையோ நான் அதிர்ச்சி ஆகிட்டேன்......

கீர்த்தி திடீர்ன்னு இப்படி நடந்துக்க என்ன காரணம் பசி மயக்கமா இல்லை வேற எதுவும் காரணமா .....
 

தரணி

Well-Known Member
பசி வந்தால் பத்தும் பறந்து போய்டும்... இப்போ கீர்த்தி அந்த நிலைமையில் இருக்கா....

சந்தேகம் வர ஆரம்பிடுச்சு.... எங்க போய் முடிய போகுதோ....
 

Saroja

Well-Known Member
சாதாரணமா இருந்து இருந்தா
இவ இத்தனை அழுகை வராது

நங்கை பேச்சு சந்தேகத்த
தூண்டி விட்டாச்சு
இப்ப இவ அதிர்ச்சி இல்ல
குடுக்குறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top