மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹா ஹா ஹா
அவன்கிட்டேயே சுமதி எங்கேன்னு கேட்டு தீனாக்கிட்டே கோபி செம மாத்து வாங்கினானா?
சூப்பர் சூப்பர் தீனதயாளன்
ஹா ஹா ஹா
பிள்ளைகளை பிடிச்சு வைச்சுக்கிட்டு பொண்டாட்டியைத் துரத்தி விட்டுட்டானா, குணா?
சூப்பர் குணசேகரன்
மனோகரி சும்மா இருக்க அவள் அம்மா எதுக்கு பேசுறாள்?
அந்த வாயை இழுத்து உடைக்காமல் இன்னமும் பயந்து நடுங்குறியே, சுமதி
ஹஸ் ஹா ஹா
தேன்மொழியை சுமதியின் குழந்தைன்னு தீனாவும் ராசாத்தியும் நினைத்திருக்க தீனாவின் குழந்தைன்னு சுமதியின் வீட்டினர் நினைக்க செம காமெடிதான்
சுமதியைக் கொத்திக் கொண்டு போக வந்த நச்சுப்பாம்பு கோபியின் கெட்ட எண்ணத்தில் கொள்ளி வைக்க தீனா வந்து விட்டான்
இப்போ சுமதி என்ன பண்ணப் போறாள்?
மனதை சலனப்படுத்திய தீனாவையே கல்யாணம் பண்ணிப்பாளா?
இல்லை பழையபடி அந்த நரகத்துக்கு அண்ணனுடன் போய் விடுவாளா?