ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Arumaiyaana pathivu
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Arumaiyaana pathivu
கொடுத்திட்டேன் டியர்Nalla twist .. nice Mahee..adutha ud seekirema kodungha..
ஹாஹாஹா காச பணமா கொடுங்க டியர்... கேரண்டிதானேப்ரீத்தி மிக்ஸிக்கு ஊரே கேரண்டி கொடுக்குது
இந்த வெற்றிவேலு பையனுக்கு
நான் சர்டிபிகேட் கொடுக்க
மாட்டேனா?
கண்டிப்பாக கொடுப்பேன்
வெற்றி நல்ல பையன்
நான் சொன்னது சரிதானே,
மகேஷ் டியர்?
ரமலி தப்பு பண்ணாத்தான் டியர் பளார்னு அறைவா.. அத்தான் ஆக போறவனா அப்படி செய்ய மாட்டான்னு நினைக்கிறேன் டியர்அப்பாடா நல்லவேளையா சக்தியை அம்போன்னு வுட்டுப்போட்டு போவாம கார்லேயே ரமலி தூக்கிப் போட்டுக்கிட்டு போறாள்
யக்கோவ் ஊட்டிக்கு போற ஊட்டி
மலை பியூட்டி ரமலி யக்கோவ்
சக்திவேல் அண்ணனை நீங்க
ஆச்சுபத்திரிக்கு தூக்கிட்டுப்
போவீங்களா?
இல்லை நேரா ஊட்டிக்கு போயி
அங்கிருக்கிற கிடுகிடு பள்ளத்துல
சக்தியைத் தூக்கிப் போட்டுடுவீங்களா?
நத்தமா கொட்டி நத்த வெள்ளத்துல
கெடக்குற சக்தி அண்ணனை
நீங்க காப்பாத்தினீங்கன்னா
உங்களுக்கு அவரு நொம்ப
யூச்சுபுல்லா இருப்பாருங்கோ,
ரமலி மேடம்
ஹாஹாஹாஹா ஹா ஹா
அது வேற இல்லை, மிலா டியர்
வெற்றி-ப்பா
ஜோடி மாறிருச்சு இனி கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வந்திரும் ரெண்டுபேர் வாழ்்ககையிலும்... எப்படி மாறுதுன்னு இனி வரப்போர பதிவுகள்ல சொல்லிருறேன் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பாJodi naridum nu ninsichaen maridichi, chinna vayasula thooka mudiama thookina ippa appadi ellada easy ya thookalam, mugathai parkama thali kattitiye da pavam Ava, ramali avanai hospital ku kutitu poma adi pattueruku avanuku, ippadiya rendu perum meet pannanum, appatha akka um thambi um vandu erukamga potu thakumga nice update maheswari dear thanks.
திரௌபதி சிரித்தது மட்டுமல்லகண்டிப்பா டியர் இது தவறுதான் ஆனா ஒரு ஆண்மகனாய் அவனை வேண்டாம் என சொல்லும் போது அவனுடைய மனம் என்ன பாடுபடும்.. திரௌபதி சிரித்ததாலதான் பாரதபோரே உருவானதாக சொல்வார்கள்..சிறு தவறுதான் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அது போலதான் இதுவும் டியர் அந்த பெண் செய்த தவறுக்கு சக்தி தண்டனை அனுபவிக்கிறான்
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி..இனி ரெண்டுபேரோட வாழ்்ககையும் கொஞ்சநாள் திசைமாறிதான் இருக்கும் சிஸ் அடுத்து கொஞ்சம் கனமான பதிவு படிச்சிட்டு கருத்தை சொல்லுங்க நன்றி சிஸ்semma semmma interesting ud....
Vetri aanalum ivlo alutham aagathu vasantha amma kadasi asai therinjum pidivatham pidikkarathu very bad....epdiyo appatha mandradi vasantha kadaisi nimidam Vetri Malar kalyanam nadanthachu...
Sakthi ipdi aniyayama adichu pottu Ramaliyum car eathi amma iranthathu Vetri malar kalyanam edum theriyama poachea.....Ramali ean sakthiyum ootyku kottittu pora....
அருமை டியர் அதனால்தான் பெரியவர்கள் அந்த காலத்தில் நிறைய அறிவுரைகளை சொல்லியிருந்தார்கள்.. சிறு தவறுதானே என்று நினைக்கிறோம் ஆனால் அதன் விளைவுகள் அதிகம் டியர்திரௌபதி சிரித்தது மட்டுமல்ல
மச்சாண்டார்-ங்கிற (கணவர்களின் சகோதரன்) மட்டு மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல்
"குருடனின் மகனும் குருடன்
போலவே"-ன்னு எகத்தாளம்
பேசிட்டாள்
பெரிய மாமனாரை மரியாதையின்றி ஒரு மருமகள் அதுவும் ராஜ வம்சத்து மருமகள் பேசலாமா?
அது தவறுதானே
இந்த அவமானத்தை தந்தையை இழிந்து பேசிய அவமானத்தை துரியோதனன் மன்னித்து மறந்தாலும் மாமா சகுனி அவனை மறக்க விடவில்லை
அதான் வீட்டுக்கு விலக்கான நிலைமையைக் கூட கருத்தில் கொள்ளாது திரௌபதி அவமானப்படுத்தப்பட்டாள்
பதிலுக்கு பதில் பழிக்கு பழி
ஹாஹாஹா ஆப்பு கொஞ்சம் கொஞ்சமா ரெடியாயிரும் டியர்.. எப்படி சிஸ் நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்கபட்டணத்து மச்சானே இப்படி கிராமத்து கிளிய வச்சிட்டே வேணாமுன்னு சொல்லி ஆப்பை தேடிக்கிட்டையே... இருக்குடீ உனக்கு மாப்புள்ள...
சக்தி வாங்கின தாலி சமயத்துல யூஸ் ஆகும்... பத்திரம்...