மலர் நிலைமை கொஞ்சம் கஷ்டந்தான் அதை அவள் சமாளிப்பதுதானே அவள் வாழ்க்கை அவளுக்கு வைத்திருக்கும் சவால் அதை எளிதாக வெற்றி பெறுவாள் மகிழ்ச்சி டியர்அருமை மகி டியர். வெற்றி விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணிட்டான். இனி மலர் நிலமை?
மலர் நிலைமை கொஞ்சம் கஷ்டந்தான் அதை அவள் சமாளிப்பதுதானே அவள் வாழ்க்கை அவளுக்கு வைத்திருக்கும் சவால் அதை எளிதாக வெற்றி பெறுவாள் மகிழ்ச்சி டியர்அருமை மகி டியர். வெற்றி விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணிட்டான். இனி மலர் நிலமை?
வெற்றி இன்னும் தன்னுனர்வுக்கே வரலை டியர் வந்தாதான் அவனோட ஆட்டத்தை தொடங்குவான்... சக்தி என்ன பண்ண போறான்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்..வெற்றி முரட்டு பயலே அவள் முகதையாவது பார்த்தியா .மலருக்கு கல்யாணத்திலும் நிம்மதி இல்லே !ரமலி புள்ளைக்கும் கடவுள் கோத்து விட்டுட்டாரு சக்தியை.
.
அவன் கொஞ்சம் பார்ம்க்கு வரட்டும் டியர் அப்புறம் மாமன் மகள என்ன பாடுபடுத்த போறானோ
ஹி ஹி ஹி
ஏதோ நம்மளாலானது
பொஞ்சாதிய தூக்க புது மாப்பிள்ளை
வெற்றி கயிட்டப் படப்படாதில்லே
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இதுவும் கொஞ்சம் கனமான பதிவுதான் சிஸ்.. அம்மா என்ற ஒரு ஒற்றை சொந்தம் அதற்கு ஈடு இணையே இல்லை சிஸ்.. சாகும் தறுவாயிலும் தன் பிள்களைளின் நலத்தை மட்டுமே பார்க்கும். Ahha as expected vetri has married malar..... the tragic death of sakthi's mom is aching. Versatile writing style sis. Fast sequences written realistic. Waiting eagerly for your next update dear
நன்றி சிஸ்Nice
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..சக்திக்கு எதற்காக தான் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதுகூட தெரியாமல் அடிப்பட்டு கிடத்கிறான்.. வெற்றிதான் தான் நினைத்தது ஒன்று இப்போது நடப்பது ஒன்றாக இருக்கிறது.. இப்ப நான் போட்டிருக்கிறதும் கொஞ்சம் கனமான பதிவுதான் சிஸ்Enna solrathu very very emotional episode.... Shakthi ah adichitaanugale பாவிங்க rendu முறை தலை laye adichitaanga pathtgaathukku iva vera car ah romba speed ah ootikitu vanthathunaala avan mela ah மோதி semma அடி pola mothamaa மயக்கம் aaitaan இங்க avan அம்மா உயிர் ku poraadi kitu இருகாங்க... Athu kuda தெரியாமல் ivan anga அடிபட்டு இருக்கான் ramali avana car la ethikitu poraala... வெற்றி oda amma கடைசியா வெற்றி kalyaanathayaavathu paakanum nu... Avanuku இங்க கல்யாணம் panna தான் இந்த ஊர் விட்டு போக maataanu nenaichi சொல்றாங்க... Ivan பிடிவாதமா தாலி கட்ட maaten nu இருக்கான் malar thaan romba அடிபட்டு poita avanodaya அந்த செய்கை la... Ava சின்ன அம்மா yum kiritharanum vera வந்து ஒரே kalatta பண்றாங்க போல அவன் அம்மா நிலமை ah பாத்து தாலி kattitaan avanga உயிர் yum purinjidichi... இனிமேல் என்ன.. Super Super Super pa m. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
நன்றி சித்து அடுத்த பதிவுல ரமலி சக்தி கல்யாணப்பதிவாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்பாNice. நான் சொன்ன மாதிரியே வெற்றி மலர் ஜோடி ஆயிட்டாங்க.அடுத்த ஜோடி ஊட்டி போறாங்க.. எப்படி ரமலி தன் பிரோப்ளேம் சரியாக கல்யாணம் பண்ணிப்பாளா?கண்டிஷன் போட்டு நடக்குமோ.இல்லை அடி பட்டதால் அவன் அம்னிஷியா வந்து எல்லாம் மறந்து போய்டுவானா.அதை அவ யூஸ் பண்ணி கல்யாணம் நடந்த மாதிரி நடிக்க போகிறாளா
நன்றி வசந்தி சிஸ்Super epi
நன்றி சிஸ் கபிலனை வேண்டாம் என மறுத்த பெண்ணால்தான் இந்த கதையே இவ்வளவு சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.. இதை நான் நேரிலேயே பார்த்த அனுபவம் இருக்கு சிஸ் ஒரு பெண்ணா ஒருவரை மறுக்கும் உரிமைஒரு பெண்ணுக்கு இரு்ககிறது அதை அடுத்தவர் மனம் புண்படாமல் புரியவைக்க வேண்டும்.. எங்கள் சொந்தத்தில் ஒரு பெண் மனமேடைவரை வந்து மணமகனை அந்த மேடையிலே மறுத்துவிட்டாள்... காரணத்தையும் கூறவில்லை... சொல்லமுடியாது எனசட்ட்மாக சொல்லிவிட்டாள்... அங்கிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தை அவர்களாகவே ஊகித்து கொண்டு... அந்த நிமிடங்கள் நரகம்சிஸ் அந்த மணமகனுக்கு அதுவும் எந்த தவறும் செய்யாத பட்சத்தில்... காரணமும் தெரியாமல் தவறும் செய்யாமல்...ராமலிங்கம் அப்பா கிரேட் ...ரொம்ப பிடிச்சு இருக்கு ....
மலர் ரொம்ப பாவம் ....வேண்டாம் என்று சொன்னவனோட நிர்பந்ததுக்காக கல்யாணம் நடக்கிறது ....வெற்றியை தப்பு
சொல்லவும் முடியாது ...எல்லோரும் சூழ்நிலை கைதிகள் தான் ....
சக்திக்கு என்ன நடக்கும் ....ரொம்ப வேகமா போகுது கதை ....
எமோஷனல் அப்டேட்
நன்றி பிரியா