இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சீக்காளியாயிருந்த வசந்தாம்மா
ஆசைப்பட்டபடி வீட்டுக்கு மருமகள்
வந்தாச்சு
மலர்விழிக்கும் வெற்றிவேலுக்கும்
கல்யாணம் நடந்திடுச்சு
சின்ன ஜோடி செட்டிலாயாச்சு
அப்போ பெரிய ஜோடி?

ஏனுங்க மகேஷ் அம்மிணி?
ஒரு சின்ன சந்தேகமுங்க
ரமலி and சக்திவேலின் கல்யாணம்
அப்பா ராமலிங்கம் அப்பத்தா வள்ளி
இவர்கள் முன்னாடி இங்கே
நடக்குமா?

இல்லை ஊட்டியிலேயே வக்கீல்
முன்னாடி கல்யாணம் நடந்து
அவங்க மாலையும் கழுத்துமா
இங்கே வருவாங்களா?
சின்ன ஜோடிக்கு திருமணம் மட்டும்தான் டியர் முடிஞ்சிருக்கு செட்டிலாக கொஞ்சம் டையம் எடுக்கும்... சக்தி கல்யாணம் அடுத்த பதிவுல போட்டருவேன்னு நினைக்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb sis ha ha vetri paya pulla matikichu malar kita story la twist ah sakthi Ooty Ku poran
மகிழ்ச்சி சிஸ் ஒருத்தன் மாட்டிக்கிட்டான்.. இன்னொருத்தன் அடுத்த பதிவுல மாட்டிருவான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ராமலிங்கம் ஒரு அருமையான
கணவர், மகேஷ் டியர்
கொஞ்ச நாள்தான் சந்தோஷமாக
வாழ்ந்திருந்தாலும் அவளுக்கு
எவ்வளவு பெரிய வியாதி வந்தாலும்
முகம் சுளிக்காமல் மனைவி வசந்தா
இறக்கும் வரை அவளை நேசித்த
ராமலிங்கம் ரியலி கிரேட் மேன் பா

நாட்டில் இன்னும் சில ராமன்கள்
இருக்கத்தான் செய்யுறாங்க

பொண்டாட்டி செத்தா புது
மாப்பிள்ளைங்கிறதை நிரூபிக்க
வீரமாக கிளம்பி ஒரு பேயை
ஒரு பிடாரியை மறு கல்யாணம்
செஞ்சு பெற்ற மகளை உயிரோடு
வதைத்த மலரின் அப்பாவை விட
ராமு 1000 டைம்ஸ் பெட்டர் பா
சில ஆண்களும் இப்படி இருக்க்ததான் செய்கிறார்கள்.. மனதை மட்டும் பார்த்து சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் வீடியோ பார்த்தேன்.. அதில் ஒரு ஆணும் பெண்ணும் விரும்புகிறார்கள் அந்த பெண்ணுக்கு திடிர் உடல்நிலை காரணமாக இறந்து விடுகிறாள்.. அந்த பையனோ இறந்த அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.. பெற்றவர்களும் மற்றவர்களும் அவன் கையை பிடித்து இழுக்கிறார்கள்.. ஆனால் அவன் அவர்களை மீறி தாலிகட்டினான்.. கண்கலங்கிவிட்டேன்.. இறந்தாலும் நான் அவளோடுதான் மனதால் வாழ்வேன் என சொல்லியிருந்தான்.. காதலுக்கு அழிவில்லை என்பது உண்மைதான் போல டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரமலியின் இரண்டாவது சொத்தை
அத்தையின் கணவன் மற்றும்
மகன் செய்த திருவிளையாடலால்
ஊட்டியில சூசைட் செஞ்சுக்கிட்ட
பொண்ணுக்கு ரமலி நியாயம்
செய்வாளா?
அத்தைகளும் அவங்க கூட்டமும்
செய்ய விடுவார்களா?

தொம்பிக்கும் செத்தப்பனுக்கும்
ஹெல்ப் பண்றேன்னு கௌசிக்
ஏதாவது திருகுதாளம் செய்வானா?
இவன் பொழப்பே இங்கே காற்றில்
பறப்பது கௌசிக் அண்ணனுக்கு
மறந்திருக்குமோ?
ரமலிக்கு என்றும் பிரச்சனைதான் டியர் இனி அதை சக்தி எப்படி பார்த்துக் கொள்கிறான் என்பதை இனி வரப்போற பதிவுகளில் சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Last ud laye jodi mara poguthu nu therinju pochu.
But sakthi ku ippadi aagum nu ninaikkala...:(.
ஸாரி டியர் இப்ப போட்டிருக்கிறதும் கொஞ்சம் கனமான பதிவுதான்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
vetri mugatha parkkamaley kalyanam pannittan. Sakthi mugatha parkamaley avana kappatha thokikondu poitta.
இனி கொஞ்சநாள் அண்ணன் தம்பி இருவரும் வெவ்வேறு திசைகளில்தான் பயணிப்பார்கள் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top