அர்ச்சனா ரிஷப்... காதல் உண்மையா இருந்தா கூட.. கல்யாணம் ஆன பின்னாடி ... அர்ச்சனா அவள் குடும்ப சூழ்நிலை, தங்கைகள் னு நினைச்சி காதலை காவு கொடுக்கலாமே தவிர.. கல்யாணத்தை இல்ல.டிவோர்ஸ் கிடைக்க நாளாகும் சரி தான் .....ஒருவரை ஒருவர் தானாக ஈர்க்க படனும்.....
திட்டமிட்டு அவளை ஈர்க்கணும்ன்னு வல்லபன் செயல் பட்டால் அது முற்றிலும் தவறா போய்டும் ....
அர்ச்சனா ரிஷிப் காதல் உண்மையான ஒன்றா கூட இருக்கலாம் ....
வேணும்னா தனி தனி தீவா இருக்கட்டும். தங்கைகள் வாழ்க்கையை செட்டில் பண்ணி கொடுக்கட்டும். அதுவரை அந்த உண்மைக்காதலன் ரிஷப காத்திருந்தா.. அப்போ பண்ணிக்கட்டும் டைவர்ஸும் மறு கல்யாணமும்.
வல்லபனை பொறுத்தவரை.. கல்யாணம் ஒரு முறைதான் னு பிக்ஸ் ஆகிட்டான். இன்னும் சொல்லப்போனா.. அவனுக்கும் அர்ச்சனா நல்ல லைப் பார்ட்னர் அமைச்சு குடுத்துட்டு தான், அவ வாழக்கையை தொடங்கணும்..
வல்லபன், இவங்களை காப்பாத்த போயி, பெரியவங்க பேச்சை தட்ட முடியாம கல்யாணம் பண்ணி... மாமா வை சமாளிச்சு ன்னு இவ்வளவு பண்ணினா ... இந்தம்மா நட்டாத்துல விட்டுட்டு போவாளாமா ?
விடுங்க..மும்பை ல உனக்கு யாரையும் தெரியாது .. என் ரூமுக்கு வா ன்னு சொல்ற அளவு கரிசனமும், சக மனுஷனா பார்க்கவும் ஆரம்பிச்சிருக்கா, லேட் ஆனாலும்... தெளிவாயிடுவா அம்மும்மா...