Adhirith
Well-Known Member
ஹா ஹா அது தான் ரொம்ப வருஷமா நமக்கு தெரியுதே என்ன அவனுக்கு தெரிந்ததை அவளுக்கும் தெரிந்ததை சரியாக உறுதி படுத்தாமல் விட்டுவிட்டான் எப்ப காதல் வலி கடி தாங்கினானோ அப்பதான் ஏற்று கொண்டதாகிறது எவ்வ்ளவு சரித்திர முக்கியத்துவத்தை பெற்றுவிட்டது கடி
ஹா......ஹா....ஹா....
பஞ்சாயத்து நாயகன்,நீலக் கண்களைப் பார்த்து
இப்பொழுது தானே கண்டுப்பிடிக்கிறார்.....
அவள்,அவனுடைய மிகப் பெரிய weakness என்ற
தீர்ப்பையும் எப்ப,யாரிடம் சொல்லப் போகிறானோ....