Manimegalai
Well-Known Member
ஜய் மலர் வந்தாச்சு லைக் வருதே
நீங்க இல்லாம கலை இல்லை...
நீங்க இல்லாம கலை இல்லை...
Precap இருக்கே..ஜய் மலர் வந்தாச்சு லைக் வருதே
நீங்க இல்லாம கலை இல்லை...
இரவு 10 மணி ஆகியும் உங்களை காணலை என்றவுடன் பிரிகேப் இல்லை நினைச்சிட்டேன்Precap இருக்கே..
நான் வராம இருப்பேனா...
மல்லி சொல்றதுக்கு முன்பு பேசினோம் உமா சிஸ்நாளை காலை ப்ரீகேப். .மாலை அப்டேட். .மல்லி ப்ரொபைல சொன்னாங்களே..
Awesome.... Fathimaகாந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..
அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...
தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...
என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..
அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
Annalum nokinaan...avalum nokkinaal.....அவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை...
அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
என்னடா பண்றது...
நீயே தானே சொன்னே..
அநியாயத்துக்கு இவ்வளவு நேர்மையா நீ இருந்திருக்க வேண்டியது இல்ல...
அவ மேல இருக்குற காதலுக்காக தான் சொன்னே...
ஆனா உன் காதலி புரிஞ்சிக்க வேணுமேபா...
இப்பவும் அவ வருத்தப்படுறாளேன்னு நீ வருத்தப்படுற பாரு.....
அங்க நிக்குது தல, உன் காதல்....