E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஒவ்வொரு தடவை பூட்டை உடைச்சுத்
திருடும்போதும்
,
மனசு கிடந்து அடிச்சுக்கும்..!
-
இது தப்புன்னா..?
-
இவ்வளவு நல்ல பூட்டையெல்லாம் வீணா
உடைக்கிறோமேன்னு..
 

murugesanlaxmi

Well-Known Member
ஆசிரியர் : ஒரு தட்டுல பத்து லட்டு இருக்கு
அதுல அஞ்சு லட்டுவ ஒன் தம்பிய எடுத்துக்க சொல்றேன்
தட்டுல மீதி எவ்வளவு லட்டு இருக்கும்?
மாணவன்: ஒண்ணுமே இருக்காது..
ஆசிரியர் : மக்கு, ஒனக்கு கணக்கே தெரியல...
மாணவன்: உங்களுக்குத்தான் என் தம்பிய பத்தி தெரியல
 

murugesanlaxmi

Well-Known Member
ஒருவர்: டாக்டர் என் மகன் ஒவரா டிவி பாக்குறான்
...
டாக்டர்: எந்த அளவுக்கு பாக்குறான்
...
ஒருவர்: கரண்ட் கட்டானாலும் டார்ச் அடிச்சு பாக்குறான் டாக்டர்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
வேட்பாளர்: என் பேரை தர்மம் னு மாத்திக்கச் சொல்றீயே....
ஏம்பா
?
உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட தர்மம் தோத்துப்போச்சுன்னுதானே
மக்கள் பேசிப்பாங்க!
 

Joher

Well-Known Member
E70 Varsh US-ல் இருந்து வந்த அன்று hotel-ல் அவள் கையில் இருக்கும் இட்லியை Esh அவன் வாயில் வைத்துக்கொள்வான்... அப்போ Varsh தன் கையை table tumbler-ல் இருக்கும் தண்ணீரில் சுத்தம் செய்வாள்.............

E78 திரும்பவும் இட்லி.............. இப்போவும் Varsh கையில் இட்லி...............

நாம குழந்தை பெத்துக்கலாமா வர்ஷி? என்று Esh கேட்கிறான்.............

இப்போ இட்லி Esh வாய்க்குள் ஊட்டுவாளா? இல்லை Esh தலையில் கொட்டுவாளா?

waiting for E79 Malli..............
 

murugesanlaxmi

Well-Known Member
16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது....
எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று தம்பியுடைய வாயை தன் கையால் பொத்தி குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார்...
வாந்தி எடுத்ததும் மூச்சு திணறல் எடுத்துள்ளது ....பிறகு அவனுடைய உயிர் பிரிந்து விட்டது...
மருத்துவ பரிசோதனை செய்ததில்...தம்பியுடைய வாயை பொத்தியதால்...வாந்தியானது...நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு விடும்பாதையை அடைத்துவிட்டது...அதனால் மரணித்துவிட்டான் அச்சிறுவன்.
அதனால சின்ன புள்ளைங்களுக்கு வாந்தி வந்தா உடனே எடுக்க வையுங்க...இடம்,துணி,மெத்தை,இருக்கைகள் வீணாகி விடும் என்று...வாயை பொத்தி கொண்டு நீண்ட நேரம் செல்ல வேண்டாம்..
இடம் ,பொருள் அசுத்தமானால் சுத்தம் செய்திடலாம்... குழந்தையின் உயிர் போனால் .....?
 

murugesanlaxmi

Well-Known Member
ஈஸ்வரின் மனகவிதை
உன் கண்கள் மட்டுமே
அடிக்கடி பொய் சொல்லுகிறது
என்னை பார்த்துக்கொண்டே
பார்க்க வில்லை என்று
 

murugesanlaxmi

Well-Known Member
ஈஸ்வரின் மனகவிதை
" உன்னிடம் நான் பேச வில்லை என்று நீ கவலை படாதே !!
" பேசிக்கொண்டே இருக்கிறேன் என் இதயத்தின் மூலமாக !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top