E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
காந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..

அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...

தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...

என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..

அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
Super da super
 

ThangaMalar

Well-Known Member
காந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..

அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...
அவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை...

அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
 

ThangaMalar

Well-Known Member
தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...
ஆனா அவன் உணர்வதற்குள் விபரீதங்கள் நேர்ந்ததே...
 

rathippria

Well-Known Member
காந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..

அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...

தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...

என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..

அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
Super da darlu;)
 

rathippria

Well-Known Member
;)
அவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை...

அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
Semma baby;)
 

murugesanlaxmi

Well-Known Member
அவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை...

அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
கவிதைக்கு கவிதை விளக்கமா சகோதரி
 

ThangaMalar

Well-Known Member
என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..

அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
என்னடா பண்றது...
நீயே தானே சொன்னே..
அநியாயத்துக்கு இவ்வளவு நேர்மையா நீ இருந்திருக்க வேண்டியது இல்ல...
அவ மேல இருக்குற காதலுக்காக தான் சொன்னே...
ஆனா உன் காதலி புரிஞ்சிக்க வேணுமேபா...

இப்பவும் அவ வருத்தப்படுறாளேன்னு நீ வருத்தப்படுற பாரு.....
அங்க நிக்குது தல, உன் காதல்....
 

Lakshmi sivakumar

Well-Known Member
மீண்டும் மீண்டும் மல்லிக்கு நிகர் மல்லியே என நிரூபிக்கிறார்கள்.epiயில் ஒரு ஒரு வார்த்தையிலும் அர்த்தம் பொதிந்துள்ளது.varshக்கு ஈஷ்வர் மேல் காதல் இருந்தாலும் அவன் அதீத காதலால் தான் பயப்படுகிறாளோ.ஏற்கனவே அவன் phone பார்த்து அவளுடைய photos அதில் பார்த்து அதில் ஆரம்பித்த பயம் என நினைக்கிறேன். இப்போது குழந்தை.varshuவின் very sensitive part.suspenseல் epiயை முடித்து விட்டார்கள்.SJM பித்து பிடித்து விட்டது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top