Suvitha
Well-Known Member
வல்லி- சசி இரண்டு பேரும் ஒன்னா வாழ்ந்து பிரிந்திருக்காங்க...
இப்போ ஆளுக்கொரு பசங்க கையில...
அப்போ அந்த பிரிவிற்குப் பின்னால் இரண்டு பேரும் வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்களா?
வல்லி கையில் இருக்கும் குழந்தையாவது அவர்கள் இருவருக்கும் பிறந்தது என்று சொல்லலாம்...
ஆனால் சசியிடம் இருக்கும் சிறுவன் யார்?
வல்லிக்கு பிறந்த இரட்டை பிள்ளைகளில் ஒருவன் தான் அது என்றால், எப்படி?
விடை தேடி பயணிக்கிறேன் சந்திப்பிழையோடு...
இப்போ ஆளுக்கொரு பசங்க கையில...
அப்போ அந்த பிரிவிற்குப் பின்னால் இரண்டு பேரும் வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்களா?
வல்லி கையில் இருக்கும் குழந்தையாவது அவர்கள் இருவருக்கும் பிறந்தது என்று சொல்லலாம்...
ஆனால் சசியிடம் இருக்கும் சிறுவன் யார்?
வல்லிக்கு பிறந்த இரட்டை பிள்ளைகளில் ஒருவன் தான் அது என்றால், எப்படி?
விடை தேடி பயணிக்கிறேன் சந்திப்பிழையோடு...
Last edited: