அவளை பார்ததுக்க..நல்ல வாய்பபுன்னு பயபுள்ள பொட்டியோட டேரா போட்டுடுவான்.....அப்புறம் ஆசையும் நிறைவேறிடும்...ஒரு 6 மாசம் அவன் பண்ணைய பார்த்துக்கணும் சொல்லட்டும்...
அவளை பார்ததுக்க..நல்ல வாய்பபுன்னு பயபுள்ள பொட்டியோட டேரா போட்டுடுவான்.....அப்புறம் ஆசையும் நிறைவேறிடும்...ஒரு 6 மாசம் அவன் பண்ணைய பார்த்துக்கணும் சொல்லட்டும்...
Nice update madam....parkkanumnu kettavudanae kattitadanuma..adhellam mudiyadhu..Konja naal nalla alayavidanum.....Here comes the 7 th episode of Nee Enbathu Yaathenil
EPISODE 7
Chinnarasukku adi confirm...payapulla overah thulluthu.துரை வந்துட்டார்..
சுந்தரி வலி தந்த அழுத்தம்...பிடிவாதம் புரியுது.
துரையின் பரிமாணம்...சூப்பர்..
அந்த சின்னராசு வை ஒரு அப்பு வச்சிருக்கலாம்....
Here comes the 7 th episode of Nee Enbathu Yaathenil
EPISODE 7
ரொம்ப அழகா சொல்லிடீங்கHi mam
கண்ணன் சுய அலசல் முடிந்து மீண்டும் மீண்டு வந்துவிட்டார்,இவ்வளவு நாளும் மனசுக்குத்தெரியும் தனக்கு ஒரு பிள்ளை இருக்கின்றது என்பது,ஆனால் கண்ணால் கண்ட பின்தான் பாசம் ஊற்றெடுக்குமோ,எப்படி மனதில் வலியை இல்லாமல் ,ஒருவித நிமிர்வுடன் சுந்தரியிடம் உனக்கு மட்டுமா மகன் எனக்கும் மகன்தானே என்று கூறமுடியும்,அப்போ விவாகரத்து செய்யும்போது மட்டும் அபராஜிதன் அவர் மகன் இல்லையா,ஊரார் எல்லாம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று மிக இலகுவாக அறிவுரை கூறுகின்றனர்,ஆனால் அந்தப்பிடிவாதம்தான் வலிகளையும் அவமானத்தையும் ஏளனத்தையும் தாங்கவைத்து,குழந்தையை பெற்றெடுத்து ,நல்படியாக அன்போடு வளர்து,தன்சொத்தை பாதுகாத்து,அதனை ஒன்றுக்கு நாலாக பெருக்கி,வேலைவாய்ப்பு கொடுத்து மிகச்சிறந்த ஒரு பெண்ணாக மாற்றியது,இந்த ஊரும் உலகமும் இவ்வளவு நாளும் ஏன் கைகொடுக்வில்லை,அது என்னமோ தெரியவில்லை ஒரு பிரச்சனையென்று வரும்போது நம்சமூகம் உடனே தண்டனையோ அறிவுரையோ ஏளனமோ அல்லது ஏதாவது மனது நோகச்செய்வதோ அதை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிப்பார்கள்,அந்தப்பெண்ணின்மேல் பிழை இல்லாவிட்டாலும்கூட,என்ன செய்வது சுந்தரிக்கு கண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது மேலும்மேலும் கோபம்தான் கூடுகின்றது.இனி கண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ தெரியவில்லை,கெஞ்சலா மிரட்டலா பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி
Aravin22
ரொம்ப அழகா சொல்லிடீங்க
Thanksசிந்து,சஷிமுரளியோட புதுக்கவிதை
படிங்கப்பா....
இன்று தான் ஆரம்பம்...
Link....smtamilnovels.com
Wow supernaanum... naanum....
Sema updt da malli..... Luv U Machi......
சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....