umamanoj64
Well-Known Member
உணர்ச்சிகரமான உணர்வுபூர்வமான அத்தியாயம் . ..சான்சே இல்லை மல்லி..கொன்னுடீங்க வார்த்தைகளால் . ...கொடீது கொடீது தனிமையும் கொடீது...
மறுபடியும் யாரையாவது தேட வைக்காதிங்க . ...எவ்வளவு பெரிய வரிகள் . .ஈஷ் க்கு அந்த வரியின் வலிமை வன்மை புரியவில்லை . .அவன் உண்மை அறிந்து அஸ்வின் நட்பு கரம் நீட்டுவாளோ..அசால்டாக இருக்கும் ஈஷ் வெளுவெளுக்கப் போகிறான்..
மனதில் இருந்து அத்தனை பழைய சம்பவங்ககளையும்
மனம்விட்டுப் கூறும் வர்ஷ்,
அவன் துணை நாடும் வர்ஷ்
குமரி குழந்தையாகும் வர்ஷ்
பிரிவு தாங்காமல் துயரம் கொள்ளும் வர்ஷ்
காதலால் அன்பால் மட்டும் துணை இடம் இவ்வளவும்
பகிரமுடியும்
நான் சகிக்க முடியாமய இருக்கேன்னு கேட்டதற்கு பதில் பகிர முடில
எப்போதும் இதே கேள்வியை கேட்கும் ஈஷ்க்கு
என்று அவள் தன் அன்பை காதலை உணர்வாளோ பதில் அப்போது பகிர்வாள்...
மறுபடியும் யாரையாவது தேட வைக்காதிங்க . ...எவ்வளவு பெரிய வரிகள் . .ஈஷ் க்கு அந்த வரியின் வலிமை வன்மை புரியவில்லை . .அவன் உண்மை அறிந்து அஸ்வின் நட்பு கரம் நீட்டுவாளோ..அசால்டாக இருக்கும் ஈஷ் வெளுவெளுக்கப் போகிறான்..
மனதில் இருந்து அத்தனை பழைய சம்பவங்ககளையும்
மனம்விட்டுப் கூறும் வர்ஷ்,
அவன் துணை நாடும் வர்ஷ்
குமரி குழந்தையாகும் வர்ஷ்
பிரிவு தாங்காமல் துயரம் கொள்ளும் வர்ஷ்
காதலால் அன்பால் மட்டும் துணை இடம் இவ்வளவும்
பகிரமுடியும்
நான் சகிக்க முடியாமய இருக்கேன்னு கேட்டதற்கு பதில் பகிர முடில
எப்போதும் இதே கேள்வியை கேட்கும் ஈஷ்க்கு
என்று அவள் தன் அன்பை காதலை உணர்வாளோ பதில் அப்போது பகிர்வாள்...