Hi mam
வர்ஷினி குமரியாய் இருக்கும் ஒரு குழந்தையேதான் ,பாவம் எல்லா உறவும் வர்ஷினியை
சுற்றி இருந்தும் தன்னைத்தானே பேணி வளர்த்து மனதளவில் நிறைய தனிமை அனுபவித்த குழந்தை,வர்ஷினி விடயத்தில் முதலில் தப்பும் தவறுமாய் நடந்தாலும் ஈஸ்வரும் நல்ல ஒரு ஆண்மகன்தான், வர்ஷினி ஒவ்வொருமுறையும் தனது சஞ்சலங்களை பகிர்ந்துகொள்ளும்போது சரியாக புரிந்துகொள்கின்றாரே,mam இந்த ரஞ்சனி & பத்து அவங்களை கொஞ்சம் கவனியுங்களேன்,இப்போ பேசக்கூட செய்வதில்லை,இன்றய காட்சிப்பதிவு ஒன்றை உணர வைத்துள்ளது,கமலாம்மாவுடன் இரு நாள் தங்குகின்றாயா என்று கேட்டதற்கு வர்ஷினி அதற்கு கொடுத்த விளக்கமும் அதன்பின்வர்ஷினியின் உணற்ச்சி பிரதிபலிப்பு அப்பப்பா ஈஸ்வரால் இதனைக்கூட தாங்கமுடியவில்லை,ஐஸ்வர்யா விடயம் தெரியும்போது வர்ஷி உணற்ச்சி போராட்டத்தில் என்னவேணுமென்றாலும் செய்வார்கள் போலும்,ஏனெனில் தனக்கும் ஈஸ்வருக்கும் இடையில் எதுவும் வரக்கூடாது என்று நினைக்கும் பெண்ணாக அல்லவா இருக்கின்றார்கள் .
நன்றி
Aravin22