விஜய் முடிவ மாற்றிக்கிட்டானா..
தன் வேலை இடத்துக்கு சைந்து வருவதால்..அங்கேயே இருவரும் சண்டை....சாமாதானம்...சைட்டு..நடக்க போகுது
பிரித்வி வேலை இடம் போவதும் வேஸ்ட்தான்
சம்பளமும் குறைவு
விஜயோட பிரிவுதான் அண்ணன் தங்கை நெருக்கம் ஏற்ப்பட காரணமும்..
நல்ல அண்ணன் ....தங்கைக்கு சொத்து கிடைக்கனும் நினைக்கிறானே...super..
Nice epi sis..
விஜயன், செஞ்சாலும் செய்வான்,Nice epi....yeppadiyo after 3years face to face meet panna poranga...Vijay avanukku keezha appoint apnnikuvano??
Wrote a big episode friends, but half thaan edit and correct panninaen,athukku mela mudiyalai, feeling very sleepyso oru point la niruthittaengiving a short episodeanother one tomorrow sure
திரும்பி பார்க்கப்படும் எல்லா நிகழ்வுகளும் சிரிப்பாய் சிறுபிள்ளைத்தனமாய்,தவறாய் இன்னும் நல்ல நடத்திருக்கலாமே என்ற எண்ணங்களை தோற்றுவிக்கும் எல்லோர் வாழ்விலும்
இங்கு பெரிய விஷயத்தை வாழ்வின் முக்கியமான 2 விஷயம் காதல் ,கலயாணம் தவறாகி போனது என்று வருந்துகிறாள்
அதறகுதான் எந்த விஷயத்திலும் சுய முடிவு எடுக்கும் போது ஒன்று பலமுறை மற்றவரின் கருத்துக்களை சஜஷன் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் இது என்ன நாம் போடும் டிரஸ்ஸா முதலில் கண்ணாடியில் வைத்து பார்த்துவிட்டு போட்டுவிட்டு சரியில்லையென்றால் எடுத்து போட்டுவிட
சுயமரியாதை தேவை வாழ்வுக்கு அதை எங்கே யாரிடம் காண்பிக்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்
நாம் பெற்றவரிடமோ ,பெர்றெடுத்தவைகளிடமோ காண்பித்தல் சரிவராது வாழ்வுக்கு வேற வழியே இல்லை இங்கு நூலிழைக்கு கூட என்ற நிலைமை வந்தால் மட்டுமே பெற்றவரை உதற வேண்டும் அப்படியில்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் சுயமரியாதை தன் காதல் என்பதர்கெல்லாம் பெற்றவரை துறந்தால் பின்னர் எல்லவரையும் துறப்பது எளிதாக ஆகிவிடும் நிதானமற்று இது ஆண் ,பெண் இருவருக்கும் பொருந்தும் இதை இன்னறய இளைய தலைமுறை உணர்ந்தாள் நல்ல இருக்கும்
ஒரு பெண்ணின் சுயமரியாதையே முதலில் பெற்றவர்கள் தான் அதை அவள் ஒதுக்கினால் அவளின் மேல் உள்ள மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அவள் மேல் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பாதுகாப்பு கவசத்தை அகற்றப்படடதாகிவிடும். அப்படியே ஒரு சூழல் வந்தாலும் எதையும் இழப்பதை பங்கிராமாய் காண்பிக்க கூடாது முடிந்தவரை, இல்லாவிட்டால் வாழ்வில் சகஜ தன்மையை இழந்துவிட் வேண்டி இருக்கும்.Well said Poovizhi.....
உங்கள் கருத்துகள் கதைநாயகி, சைந்துவுக்கு
மட்டுமில்லாது....இக்கால இளயதலைமுறையினருக்கும்
பொருந்தும்......
சுயமரியாதை குறித்த விளக்கமும் எக்ஸலண்ட்....