Emai Aalum Niranthara 4

Advertisement

Manimegalai

Well-Known Member
விஜய் முடிவ மாற்றிக்கிட்டானா..
தன் வேலை இடத்துக்கு சைந்து வருவதால்..அங்கேயே இருவரும் சண்டை....சாமாதானம்...சைட்டு..நடக்க போகுது:D
பிரித்வி வேலை இடம் போவதும் வேஸ்ட்தான்:p
சம்பளமும் குறைவு;)
விஜயோட பிரிவுதான் அண்ணன் தங்கை நெருக்கம் ஏற்ப்பட காரணமும்..
நல்ல அண்ணன் ....தங்கைக்கு சொத்து கிடைக்கனும் நினைக்கிறானே...super..
Nice epi sis..
 

Adhirith

Well-Known Member

Wrote a big episode friends, but half thaan edit and correct panninaen,​
athukku mela mudiyalai, feeling very sleepy​
so oru point la niruthittaen​
giving a short episode​
another one tomorrow sure​
:)

நடந்தவைகளுக்கு தான் மட்டுமே பொறுப்பு
என உணர்ந்த சைந்து, மாற்றம் விரும்பி
ப்ரத்வியின் கவனிப்பிலிருந்தும் வெளிவர
தனி வீடு,புது வேலை என முடிவெடுக்கிறாள்......


அவளின் முடிவை ஏற்றாலும்
பெற்றோர் அல்லது கணவனோடு
சேர்வதையைப் பற்றியும் யோசிக்க சொல்லி
பொறுப்பான அண்ணனாக அட்வைஸூம்
கொடுத்து விட்டு,நடப்பைகளை
விஜயிடமும் சொல்லி விடுகிறான்....;):rolleyes:


யாருமில்லா தனி அரங்கில்
”சவாலே,சமாளி “ ஆரம்பம்...
பார்வையாளனாக ப்ரத்வி...
கூட நாங்களும். தான்.......;):p:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top