Sk
தேடலின் முடிவில்… – 5
அத்தியாயம் - 5
மாலை நேர காற்று முகத்தில் மோத டீயை உறிஞ்சி குடித்து கொண்டிருந்தாள் சஹி. அவள் இது போல் பொறுமையாக அமர்ந்து நேரம் செலவிட்டு பல நாட்கள் ஆகிறது.
தேநீர்...
தேடலின் முடிவில்… – 4
அத்தியாயம் - 4
எல்லாரும் வருத்தத்தில் இருக்க சூழ்நிலையை சற்று இலகுவாக்க முயன்ற வெற்றி "எப்பா சாமி எவ்ளோ பெரிய லெக்சர் டா. கேட்ட எனக்கே காது வலிக்குது. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ...
தேடலின் முடிவில்… – 3
அத்தியாயம் - 3
சோமசுந்தரம் மற்றும் லக்ஷ்மி இருவரும் சொந்த மகனாலே ஏமாற்றப்பட்டுவிட்டதை கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாமல் மனது சஞ்சலத்துடன் இருந்தனர்.
அந்த வீட்டை வாங்கிய நபர் வந்து சென்று ஒரு...
தேடலின் முடிவில்… – 2
அத்தியாயம் - 2
சோமசுந்தரம் வெற்றியிடம் எங்கே செல்கிறீர்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவன் தாங்களும் டெல்லி செல்கிறோம் என கூற அவனுடன் பேச்சை தொடர்ந்தார்.
"சரிப்பா உங்க பேருலா என்ன?" என...
தேடலின் முடிவில்… – 1
அத்தியாயம் - 1
அந்த மத்திய ரயில் நிலையம் எப்போதும் போல் தனக்கே ஆன பரபரப்புடன் காலையில் இயங்கி கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சாரை சாரையாக நகர்ந்து கொண்டிருந்தனர்.
"சார்...
ரகுக் குல கர்ணா – 10(a)
"மீனாட்சி எல்லாம் ரெடியா இல்லையா?" என்ற விஸ்வநாதனின் அதட்டல் குரல் எப்போதும் போல் அந்த வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.
அதற்கு பதிலாக "இதோ ரெடி ஆகிருச்சுங்க" என்ற மீனாட்சியின்...
ரகுக் குல கர்ணா – 10(b)
தங்களையே பார்த்திருந்த ஹர்ஷாவின் முன் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தனர் விக்ரமும் அபிமன்யுவும். அவன் முகத்தை வைத்து அவன் மனதில் என்ன இருக்கிறது என இருவராலும் யூகிக்க முடியவில்லை.
"உங்ககிட்ட என்னடா சொல்லிட்டு...
ரகுக் குல கர்ணா – 9(b)
வண்டுகள் ரீங்காரம் இடும் இரவு நேரம். அந்நேரம் தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டகவே அந்த கும்மிருட்டில் அந்த பெண்னை துலாவிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
நீண்ட நேரமான அவனின் தேடலுக்கு விடை...
ரகுக் குல கர்ணா – 9(a)
ஹர்ஷவர்தன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது "மச்சான்..." என ஆர்ப்பாட்டமாக வந்து அவனை அனைத்து கொண்டான் விக்ரம்.
விக்ரமின் அனைப்பை எடுத்து விட்டவாறு "டேய் ஏன்டா இப்டி செய்ற. தள்ளி...
ரகுக் குல கர்ணா – 8(b)
காலை எட்டு மணி!! ஆதிராவின் கைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. ஆனால் 'அதெல்லாம் என் காதில் விழவில்லை' என்பது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் அம்மு.
இதோடு ஐந்து முறை அடித்து ஓய்ந்திருந்தது...
ரகுக் குல கர்ணா – 8(a)
ஹர்ஷவர்தன் அறைக்கு சென்றவன் குளித்து வந்துவிட்டு செய்த முதல் வேலை விக்ரம் தனக்கு அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தது தான்.
இல்லையென்றால் அவனின் அத்தையின் முகம் வாடிவிடுமே. அவன் அத்தை முகம்...
ரகுக் குல கர்ணா – 7(b)
ஆதிராவை அபிமன்யு பக்கத்தில் இருக்கும் பார்க் ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான். அங்கே வந்த பின் யோசனை முகமாக அமர்ந்திருந்த அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் ஆதிரா.
அபிமன்யுவின் காதல் அவனை ஒரு...
ரகுக் குல கர்ணா – 7(a)
அனுக்ஷ்ராவும் ரித்துவும் மதிய உணவு வேளையில் தங்கள் கல்லூரியின் உள்ளே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.
விஸ்வநாதன் அன்று அனுவை திட்டி சென்றாலும் இரண்டு நாட்கள் சென்ற...
ரகுக் குல கர்ணா – 6(b)
கண்ணில் கோப தீயுடன் கிளம்பிய ஹர்ஷா, நேராக சென்று நின்றது அவன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அகிலனின் முன் தான்.
ரவுண்ட்ஸ் முடிந்து வந்த ஹர்ஷா தன் முன் இருந்த பெரிய...
ரகுக் குல கர்ணா – 6(a)
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆதிராவிற்கு கல்லூரி துவங்கி ஐந்து மாதங்கள் நிறைவுற்றது. அதே போல் விஷ்ணு மனதில் ஆதிரா மீது தோன்றிய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே சென்றது.
...
ரகுக் குல கர்ணா – 5(b)
என்றும் போல் அன்றும் கல்லூரி முடிந்து தங்கள் கார் வருவதற்காக கல்லூரி வாயிலில் நின்றிருந்தனர் அனுக்ஷ்ராவும் ரித்திகாவும்.
அந்த நேரம் பக்கத்து கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களிடம் வந்தான். வந்தவன் "அ.....
ரகுக் குல கர்ணா – 5(a)
"ஹாய் அத்தான்!! வாட் எ சர்ப்ரைஸ்! இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருக்கீங்க. எப்பவும் ஹாஸ்பிடல்ல தானே இந்த டைம் இருப்பீங்க. என்ன ஸ்பெஷல் அத்தான்?
ஐ!! மாமா அப்பா எல்லாரும் இன்னைக்கு...
ரகுக் குல கர்ணா – 4(b)
ஹர்ஷாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஷாலினி சொல்லி கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.
அவர்களை கண்டு பயந்த ஷாலினியிடம் "நீங்க சூசைட் அட்டெம்ட் செஞ்சதால நாங்க...
ரகுக் குல கர்ணா – 4(a)
காலையின் பரபரப்பிலும் அந்த இல்லம் அமைதியை தத்தெடுத்து இருந்தது. காரணம் அந்த வீட்டின் தலைவர் விஸ்வநாதன் நடு ஹாலில் அமர்ந்திருந்தது தான்.
அவருக்கு முன் அவரின் மகள் அனுக்ஷ்ரா மற்றும் அவரின்...
பகலவன் பெருவிழா
நிகில் தன் மகிழுந்தில் மிதிவண்டி வேகத்தை கொண்டு ஊர்ந்து வந்து கொண்டிருந்தான். அந்த மாலை அவனின் பொருமையை வெகுவாக சோதித்து பார்த்தது.
ஏனெனில் அலுவலகத்திலும் அவன் வேலை கழுத்தை நெரிக்க, வீட்டிற்கு...