Sk
ரகுக் குல கர்ணா – 3(b)
ஹர்ஷாவின் உக்கிரமான பார்வையை பார்க்க முடியாது தலையை உயர்த்தி பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தது அந்த வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தான். அவனிடம் மாட்டியதும் அவளே.
'போச்சு போச்சு. ஆதி உனக்கு...
ரகுக் குல கர்ணா -3(a)
அருணாசலம் மருத்துவமனை என்றும் போல் தனக்கே உரித்தான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
அந்த இரவு நேரத்தில் அந்த தளத்தில் இருந்த ஐ.சி.யுவின் முன்பு ஒரு பெண் தடதடக்கும் நெஞ்சோடு அமர்ந்துக்...
ரகுக் குல கர்ணா – 2(b)
எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்று வந்த ஹர்ஷா, அபி, விக்ரம் மூவரும் தங்களை சுத்தம் செய்து, உடை மாற்றி, மாலை சிற்றுண்டிக்கு வந்தனர்.
இதுவும் சுபத்ரா ஹர்ஷாவிற்கு சொல்லி...
ரகுக் குல கர்ணா – 2(a)
அருணாசலத்தின் இல்லம் மெல்ல மெல்ல தங்கள் இழப்பின் வேதனையில் இருந்து மீண்டு கொண்டிருந்தது. அந்த ஒரு மாத வீட்டின் இயல்பு நிலைக்கு ஹர்ஷாவின் பங்கு அலப்பறியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரம்....
ரகுக் குல கர்ணா – 1(b)
நாட்களுக்கு தான் எவ்வளவு சக்தி, அதுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறதே. சுபத்ரா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.
அருணாசலத்தின் வீடே உயிர்ப்பு இன்றி காணப்பட்டது....
ரகுக் குல கர்ணா – 1
ரகுக் குல கர்ணா - 1(a)
நிலவு மகள் நட்சத்திரங்களை தோழிகளென கொண்டு தன் இணையாம் வானோடு வீதி உலா வரும் நேரம். அந்த இரவு வேளையிலே ஒரு பெண்ணின் அலறல் சத்தம்...
தித்திக்கும் தீப ஒளி திருநாள்
"அம்மா எனக்கு இந்த டிரஸ் தான் வேணும். எனக்கு இது தான் பிடிச்சிருக்கு" என்று கத்தினான் ஐந்தாவது படிக்கும் மகன் அருண்.
"அப்பா எனக்கிட்ட இந்த சோலி இல்லை. இதை நான்...
நினைவுகளின் பதிப்புகள்
"சுபா டிபன் ரெடியா ஆபிஸ்க்கு டைம் ஆச்சு?" - இது கணவன்
"அம்மா என்னோட டைரி எங்க ஸ்கூல் பஸ் வரப் போகுது?" - இது மகள்
"சுபா எனக்கு ஒரு...
துளி துளி தூறலாய் – 30
தூறல் - 30
கண்டேன் என் காதல் நீயென,
இனி தடையேதும் இல்லை பெண்ணே;
வந்துவிடு என் முன்னே,
காத்திருப்பேன் உனகாய் கரையேறும் மீனாக,
கடல் நடுவில் காற்றாக!!
"கௌதம் என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க. பொம்பள புள்ள கணக்கா இவ்ளோ...
துளி துளி தூறலாய் – 29
தூறல் - 29
கோபம் கூட காற்றில் கரைந்ததே பெண்ணே,
உன் விழி வீச்சு என்னை சாய்த்த நொடிதனில்;
காற்றிலாடும் இலையென இசைந்து சென்றேன்,
நீ எனை கண்டு உன் இதழின் மென்னகை செய்த நொடி!!
'என்ன இவன்...
துளி துளி தூறலாய் – 28
தூறல் - 28
திண்டாடி திணறும் திங்களே,
ஏனோ காற்றும் தற்போது வெட்டி செல்ல,
காணலும் தான் நமை கண்டு சிரிக்க,
காலம் நேரம் வந்துவிடும் கலங்காதே பெண்ணே;
ஆருடமே சொல்லி செல்லிடுதே வெற்றி அருகேயென!!
விஷ்ணு பிரசாத் கௌதமை...
துளி துளி தூறலாய் – 27
தூறல் -27
காற்றும் நுழையா காட்டில் மாட்டிய பெண்ணே,
காக்க வேண்டி எனகாய் காத்திருந்தாய்;
வருவேனா என்ற ஏக்கம் நிறைந்த உன் முகத்திற்கேனும்,
நான் விரைந்து வந்திடுவேன் பெண்ணே;
பயம் விடுத்திடுவாய் நான் என்றும் உன்னருகிலே தான்!!
ஆருத்ரா தன்...
துளி துளி தூறலாய் – 26
தூறல் - 26
என்னுள் புதைந்திருந்த புலவனை நீ மீட்டுள்ளாய்,
ஏனோ அதை அறிய மறுக்கிறாய்;
எனக்கே நான் புதிதாய் தெரிய,
உன்னாலான மாற்றம் உனக்கே என்கிறேன்;
இதற்கேனும் பதில் தந்திடு பெண்ணே!!
கௌதம் தன் இருசக்கர வாகனத்தில் வரும்...
துளி துளி தூறலாய் – 25
தூறல் - 25
வாயில் வரை வந்து நின்றேன்,
வார்த்தை மட்டும் வராது நிற்க
உன் சங்கீத சிரிப்பொலியே பதிலாக;
காற்றும் அதை அழகுற என்னிடம் நீட்ட,
பற்றி கொள்கிறேன் அதையே பற்றுகோளாய்!!
கௌதம் கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி....
துளி துளி தூறலாய் – 24
தூறல் - 24
மிதக்கும் காகித கப்பலே,
நீரில் உன் மிதவை கண்டு மகிழும்
என் மதியை திருடி சென்றவளிடம்,
என் மனதையும் கொண்டு சேர்ப்பாயோ?
அவள் நகர்வதற்குள் இதை நிகழ்த்தி கொடுப்பாயா?
அந்த காபி ஷாப்பில் இன்னும் கூட்டம்...
துளி துளி தூறலாய் – 23
தூறல் - 23
என் இனிய தருனமதை கண்டவளே,
என் கடும் நாட்களையும் கண்டாயோ?
உடன் இருப்பாயோ இவை இரண்டிலும்,
இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு,
உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!
கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின்...
துளி துளி தூறலாய் – 22
தூறல் - 22
கடைக்கண் பார்வை வீசி சென்றுவிடு பெண்ணே,
காத்திருந்து காயமடைந்த நெஞ்சை தேற்றிட;
சிறு ஊண் உறக்கம் இல்லாது அலையும்,
என் ஆற்றமையேனும் ஆறிடும் பெண்ணே;
தரிசனம் காண ஏங்குகிறேன் வந்திடுவாயா முன்னே??
கௌதம் கரும்பலகையில் தன்...
துளி துளி தூறலாய் – 21
தூறல் - 21
கண்களின் காட்சி பிழையென கடந்து சென்றாலும்,
காண்பது நிஜமென உன் நறுமணம் கூறியதே;
காத்திருந்த நேரம் காற்றில் உன் வாசத்தை சேர்த்தாயோ,
முகர்ந்து கொண்டே நகர்க்கிறேன் என் அருமை தோட்ட முல்லையே!!
மாறன் இப்போது...
துளி துளி தூறலாய் – 20
தூறல் - 20
காற்றில் கலந்த உன் சுகந்தத்தை சுவாசித்தேன்;
காற்றும் நீ அருகே இருக்கிறாயென,
என்னை தேற்றிக் கொண்டே நகர்கிறது;
காத்திருக்கிறேன் காற்று கூறியது
உண்மையா என்று அறிந்திட!!
மாறன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்முகிலனின் அறை வாயிலில்...
துளி துளி தூறலாய் – 19
தூறல் - 19
பூத்து குலுங்கும் பூந்தோட்டமே,
உன் பூக்களை எனக்கு தருவாயா?
புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன்,
ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்;
சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??
கௌதம் தனக்கு முன்...