Mallika S
Unnul Rojaavaai Naan 7
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் 7
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் "அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள்...
SS 11
சங்கீத சக்தி – 11
சக்திவரதனுக்குள் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் அவன் அடங்கியே ஆக வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். நிதானித்து ஆழ்மனதிலிருந்து யோசிக்கும்...
Inaiyaaga Nee Un Thunaiyaaga naan 8
8
வீட்டின் மொட்டைமாடியில் இருந்த அறையில் கண்மூடி படுத்திருந்தான் புகழேந்தி. மாலை நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அவனிடம் மீதமிருக்க, காளியை நினைத்து தான் வருந்தி கொண்டிருந்தது மனது.
“ஏன் இப்படி இருக்கா” என்று மனம்...
Parimala Residency 2
பரிமளா ரெசிடென்சி 2
தனது செல்ல பிராணி ஸ்வீட்டியால் ஆர்த்தி அந்த அபார்ட்மெண்டில் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனாள். அந்த ஆஸ்திரேலியன் பூனையை பற்றி விசாரிக்கவாவது, தெரியாதவர்கள் கூட நின்று இரண்டு வார்த்தையாவது பேசிவிட்டு...
Unnul Rojaavaai Naan 6
"உன்னுள் ரோஜாவை நான்"
அத்தியாயம் -6
மோகனும் வினோதினியும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு நாய் குறுக்கே வந்தது அதனால் மோகன் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அதில், வினோதினி பயந்து அவனை கட்டிக்...
Pooththathu Aanantha Mullai 10 2
அவன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், “உன் கூட பொறந்த பொண்ணுக்கு செய்ய யோசனை பண்ணாதடா. இத்தனைக்கும் ஒரே ஒரு அக்காதான் உனக்கு. அவ சந்தோஷமா இருந்தாதான் நீ நல்லா இருக்க...
Pooththathu Aanantha Mullai 10 1
பூத்தது ஆனந்த முல்லை -10
அத்தியாயம் -10
சொன்னது போலவே திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் தேன்முல்லை.
தருணை தான் வைத்துக்கொள்கிறேன் என ஆனந்த் சொன்னதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள்.
“நீங்க ஃப்ரீயா இருந்து...
Unnai Ninaiththu 22
உன்னை நினைத்து 22
அறைக்கு வந்த சரவணனிடம் என்ன சரவணா எதுக்கு ஆதிசேஷன் வந்தாரு என்று குழந்தையை கொஞ்சியவனிடம் ஜானவி கேட்க!
அவர் மதுரைக்கு மாற்றல்லாகி இருக்கறத பத்தி சொல்லிட்டு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டாரு என்றவன்...
Unnul Rojavaai Naan 5
"உன்னுள் ரோஜாவை நான் "
அத்தியாயம் -5
வினோதினி புலம்ப ஆரம்பித்தால் ஐயோ தம்பி நரேன் அப்பவும் சொன்னானே நான் கேட்டேனா புடவை எடுக்கும்போதே சொன்னானே வேண்டா வெறுப்பாக மாப்பிள்ள உக்காந்து இருக்காரு என்று முதலிலே...
PR 1
பரிமளா ரெசிடென்சி 1
காலை வேளை என்பதால் அந்தக் குடியிருப்பே சற்று பரபரப்பாகத் தான் இருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் இருக்க... மூன்றாம் தளத்தில் இருந்த அந்தத் தம்பதி மட்டும் எந்த அவசரமும் இன்றிப்...
Unnul Rojavaai Naan 4
"உன்னுள் ரோஜாவை நான்" அத்தியாயம் 4
மோகனும் அவனுடைய அப்பா ராஜனும் பத்திரிக்கை கொடுக்க வினோதினி வீட்டிற்கு சென்றனர்.அங்கு வினோதினி டிரஸ்ஸிங் டேபிள் முன் தன் பறந்து...
Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 7
7
கண்மணி இறந்து பதினாறு நாட்கள் கடந்திருக்க, அவளது இறுதி காரியங்களை முடிப்பதற்குள் மொத்தமாக திணறிப் போய் இருந்தாள் காளி. நடுத்தர வீடுகளில் இது ஒரு சாபக்கேடு தானே.
துக்கமோ சந்தோஷமோ எதையும் முழுதாக அனுபவிக்க...
Unnai Ninaiththu 21
உன்னை நினைத்து 21
ஆதிசேஷன் தனது பழைய வீட்டை விற்று புதிதாக தாங்கள் செல்ல போகும் மதுரையில் வீடு வாங்கி அங்கு பொருட்களை வைத்து எல்லாவற்றையும் சரிப்படுத்தி, அங்கு தாயையும் மகளையும் குடி அமர்த்தி...
Sillaena Oru Mazhaithuli 24 2
கருணா அந்த நொடிகளை அனுபவித்தான்.. பின் இருவரின் சிகை வருடி “சுபி.. எல்லோருக்கும் கேக் கொடுக்கிறாங்க பாருங்க.. போய் ஹெல்ப் பண்ணுங்க.. ம்..” என்றான்.
பிள்ளைகள் விரைந்தோடியது.
மெல்ல மெல்ல.. வளர்கிறது குடும்பம்.
சங்கீதாவின் மகள் அனன்யாவின்...
Sillaena Oru Mazhaithuli 24 1
சில்லென புது மன்ழைத்துளி!
24
குரு விசாகன் படிக்கும் பள்ளியிலிருந்து மாலை மூன்றுமணிக்கு அழைப்பு.. கருணாகரனுக்கு.. “இன்று நீங்கள் குருவை வந்து கூட்டி செல்லுங்கள்..” என.
கருணா, தான் ரிசார்ட்டில் இருப்பதால்.. மனையாளிடம் அழைத்து சொன்னான்.. சுபி...
Unnai Ninaithu 20
உன்னை நினைத்து 20
ஆதிசேஷன் தனது மேல் அதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தவன் , தான் சமிப காலமாக இந்தியாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் பிளாக் மேஜிக்(சூனியம், தீய மந்திரம்,மந்திரவாதிகள், கருப்பு...
Pooththathu Aanantha Mullai 9
பூத்தது ஆனந்த முல்லை -9
அத்தியாயம் -9
இரவானதும் ஆனந்த் வேலைக்கு கிளம்பி விட்டான். தருண் உறங்கிய பிறகு அப்பாவுக்கு பால் கலந்து கொடுத்தாள் தேன். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார் தங்கப்பன்.
தேன் ஏதோ...
Unnai Ninaiththu 19 2
அதனால் விரைவாக ஆதிசேஷனை வரும் படி சொல்லி மகனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டுருக்க!
இது எதுவும் அறியாத ஆதிசேஷன் சரவணன் அழைத்து கொண்டு சாதாரணமாக அமர்ந்து எதிரேயுள்ள சுவரை வெறுமனே பார்த்து கொண்டு தரையில் அமர்ந்து...
Unnai Ninaiththu 19 1
உன்னை நினைத்து 19
இரவும் பகலும் வேகமாக நகர ஜானவி வயிற்றில் இருக்கும் கருவும் அன்னையின் வயிற்றில் பாதுகாப்பாக வளர, நவிலனுக்கு இப்போது எல்லாம் ஆவிகளை பார்த்து பேச ஆரம்பித்து இருக்க, ஆனால் சரவணன்...
Unnai Ninaiththu 18
உன்னை நினைத்து 18
சரவணன் காலையில் நேரம் கழித்து எழுந்தவன், தான் மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தவன் குளித்து முடித்து விட்டு அங்கு அமர்ந்து இருந்த ஜானவியை கண்டும் காணாமல் வெளியே செல்ல போக!
என்ன...