Mallika S
Kuviyamudan Naesam 13 1
அத்தியாயம் 13
ஷிவன்யாவின் அறை தாண்டிச் செல்லும் போதே ஒரு பார்வை வீசிச் சென்றான் மனோகர்.நெற்றியோர சுருள் முடிகளுக்குள் சுட்டுவிரலை விட்டு சுழற்றி விரித்து விளையாட்டு கொண்டே இருந்தாள். பார்வையும் சிந்தனையும் தீவிரமாக எதிரே...
Adangaamalae Alaipaaivathaen Manamae 37
அத்தியாயம் -37
ஹர்ஷா குளித்துவிட்டு கீழே வர பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். அவரை கண்டு கொள்ளாதவன் கண்கள் ஹாசியை காணாமல் தேட துவங்கியது.
‘எங்க போனா வெளியே ஏது இருக்காளோ’...
Adangaamalae Alaipaaivathaen Manamae 36
அத்தியாயம்-36
ரேவதி கொடுத்த பால் சொம்பை எடுத்து கொண்டு மனதில் பயத்துடனே ரஞ்சனின் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா.
கண்களை நாளா புறமும் சூழலவிட்டவள் ரஞ்சன் அங்கு இல்லாததை கண்டு நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சுவிட்டவள்.
‘நல்லவேளை...
Unnul Rojaavaai Naan 11
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -11
வினோதினி வினோதினியின்அம்மா அப்பா ஹாஸ்பிடலில் எல்லோரும் ஒரு புறம் காத்துக்கொண்டிருக்க வினோதினியின் சித்தி சித்தப்பாவோ மோகனுடைய ஜாதகத்தையும் வினோதனின் ஜாதகத்தையும்...
Kuviyamidum Naesam 12
அத்தியாயம் 12
அன்றைய இரவு மனோகரை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்ட தர்ஷன் மீண்டும் விசாரித்தான்.
ஷிவன்யாவிடம் தன்னைப் புரிய வைக்க முடியாத இயலாமையில் வந்திருந்த மனோகரை தர்ஷனின் கேள்விகள் உலுக்கி எடுக்க, அப்படியே சோர்ந்து...
Pooththathu Aanantha Mullai 13 2
யோசித்து பார்த்ததில் கணவன் சொன்னதில் உண்மை இருப்பதாகவே பட்டது அவளுக்கு. இனி கவனமாக பேச வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.
அவன் குளித்து வரும் போது காபி வரவழைத்திருந்தாள். என் மீது தவறில்லாமல் ஏன் திட்டினாய்...
Pooththathu Aanantha Mullai 13 1
பூத்தது ஆனந்த முல்லை -13
அத்தியாயம் -13
எதிர்பாராத வகையில் கணவனுடன் தனியாக விடப் பட்டதில் திவ்யாவுக்கு வித்தியாசமாக இருந்தது. தங்கை பேசி சென்றதில் சற்றே தெளிவு ஏற்பட்டதில் ராஜ்குமார் கோவமில்லாமல் மனைவியை பார்த்தான்.
அவள் அமைதியாக...
Adangaamalae Alaipaaivathaen Manamae 35
அத்தியாயம் -35
அழகான அலங்காரம் எதுவும் இல்லாமல் ரூம் ஸ்ப்ரே உதவியுடன் மல்லிகையின் மணம் நிறைந்திருந்தது அந்த அறையில். பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ஹர்ஷா.
பால் சொம்புடன் உள்ளே வந்த ஹாசி...
Unnul Rojaavaai Naan 10
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -10
வினோதினி எழுந்து குளித்துவிட்டு மோகனை எழுப்பினால்" எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க கீழே போகலாம்" என்றாள். மோகனும் குளித்துவிட்டு...
PR 3
பரிமளா ரெசிடென்சி 3
அன்று காலையே ஷ்யாமளா தட்டு நிறைய பலகாரங்களோடு வந்தார். “என்ன ஆன்ட்டி ஸ்பெஷல்?” என ஆர்த்தி கேட்க, அவர்கள் வீட்டின் வெளியே நின்றிருந்த ஈஸ்வர், “இன்னைக்கு ஷ்யமளாவோட பிறந்த நாள்....
Unnul Rojaavaai Naan 9
"உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -9
வினோதினிக்கு கேரளா செல்ல அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் கிடைக்கவில்லை அவள் அப்பா வீரபாண்டியிடம் தான் முதலில் சொன்னாள்.அவர் தாம்...
Pooththathu Aanantha Mullai 12 2
சற்று நேரம் சென்றுதான் திவ்யாவின் அம்மா வந்து தேனிடம் பேசினார். இரயில் நிலையத்தில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார்.
“உன் அண்ணிகிட்ட எடுத்து சொல்லும்மா. எவ்ளோ பிராப்லம் இருந்தப்பவும் நீ உன் புருஷன் கூட இருந்து ...
Pooththathu Aanantha Mullai 12 1
பூத்தது ஆனந்த முல்லை -12
அத்தியாயம் -12
ஆனந்த் தன் மனைவி மகனுடன் கும்பகோணம் வந்தடைந்தான். தேனின் அக்கா வினயாவின் மாமனார் தவறி விட்டார். துக்கத்தில் பங்கெடுப்பதற்காக வந்திருந்தனர்.
எந்த பேருந்தில் எத்தனை மணிக்கு வருகிறோம் என...
Unnul Rojaavaai Naan 8
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம்- 8
அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வினோதினி நைட் டிபன் செய்ய ஆரம்பித்தால் அன்று வித்தியாசமாக முருங்கைக்கீரை பூரியும் தக்காளி...
Pooththathu Aanantha Mullai 11 2
சுபர்ணாவின் மகனின் மொட்டையடிக்கும் விழாவுக்கு ஆனந்த் செல்லவே இல்லை. பெரிய மகனுக்கு அதி முக்கிய வேலை என அனைவரிடமும் சொல்லி சின்ன மகனை முன் நிறுத்தி, கடனாக வாங்கியிருந்த பணத்தை கொண்டு ஆடம்பரமாக...
Pooththathu Aanantha Mullai 11 1
பூத்தது ஆனந்த முல்லை -11
அத்தியாயம் -11
தேன் முல்லையும் மகனும் வீட்டில் இல்லாமல் போகவும் தன் மீதுள்ள கோவத்தில்தான் வீட்டை விட்டு சென்று விட்டாள் என முடிவு செய்து விட்டான் ஆனந்த்.
இந்த நேரத்தில் எங்கு...
Unnul Rojaavaai Naan 7
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் 7
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் "அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள்...
SS 11
சங்கீத சக்தி – 11
சக்திவரதனுக்குள் பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதில் அவன் அடங்கியே ஆக வேண்டும். இல்லையேல் பெரும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான். நிதானித்து ஆழ்மனதிலிருந்து யோசிக்கும்...
Inaiyaaga Nee Un Thunaiyaaga naan 8
8
வீட்டின் மொட்டைமாடியில் இருந்த அறையில் கண்மூடி படுத்திருந்தான் புகழேந்தி. மாலை நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அவனிடம் மீதமிருக்க, காளியை நினைத்து தான் வருந்தி கொண்டிருந்தது மனது.
“ஏன் இப்படி இருக்கா” என்று மனம்...
Parimala Residency 2
பரிமளா ரெசிடென்சி 2
தனது செல்ல பிராணி ஸ்வீட்டியால் ஆர்த்தி அந்த அபார்ட்மெண்டில் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனாள். அந்த ஆஸ்திரேலியன் பூனையை பற்றி விசாரிக்கவாவது, தெரியாதவர்கள் கூட நின்று இரண்டு வார்த்தையாவது பேசிவிட்டு...