Tuesday, July 21, 2026

Mallika S

Mallika S
11956 POSTS 398 COMMENTS

Unnai Ninaithu 20

0
உன்னை நினைத்து 20 ஆதிசேஷன்  தனது மேல் அதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தவன் , தான்  சமிப காலமாக இந்தியாவிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் பிளாக் மேஜிக்(சூனியம், தீய மந்திரம்,மந்திரவாதிகள், கருப்பு...

Pooththathu Aanantha Mullai 9

0
பூத்தது ஆனந்த முல்லை -9 அத்தியாயம் -9 இரவானதும் ஆனந்த் வேலைக்கு கிளம்பி விட்டான். தருண் உறங்கிய பிறகு அப்பாவுக்கு பால் கலந்து கொடுத்தாள் தேன். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார் தங்கப்பன்.  தேன் ஏதோ...

Unnai Ninaiththu 19 2

0
அதனால் விரைவாக ஆதிசேஷனை வரும் படி சொல்லி மகனிடம்  ஏற்கனவே சொல்லிவிட்டுருக்க! இது எதுவும் அறியாத ஆதிசேஷன் சரவணன் அழைத்து கொண்டு  சாதாரணமாக அமர்ந்து எதிரேயுள்ள சுவரை வெறுமனே பார்த்து கொண்டு தரையில் அமர்ந்து...

Unnai Ninaiththu 19 1

0
உன்னை நினைத்து 19 இரவும் பகலும் வேகமாக நகர ஜானவி வயிற்றில் இருக்கும் கருவும் அன்னையின் வயிற்றில் பாதுகாப்பாக வளர, நவிலனுக்கு இப்போது எல்லாம் ஆவிகளை பார்த்து பேச ஆரம்பித்து இருக்க, ஆனால் சரவணன்...

Unnai Ninaiththu 18

0
உன்னை நினைத்து 18 சரவணன் காலையில் நேரம் கழித்து எழுந்தவன், தான் மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தவன் குளித்து முடித்து விட்டு அங்கு அமர்ந்து இருந்த ஜானவியை கண்டும் காணாமல் வெளியே செல்ல போக! என்ன...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 6

0
6 உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் கண்மணி. மருத்துவமனையை அடைந்து ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகியிருக்க, இன்னும் மருத்துவர்கள் நம்பிக்கையாக எதையும் கூறி இருக்கவில்லை.  அரசு மருத்துவமனை என்பதால்...

SS 1

0
சங்கீத சக்தி – 1 இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவையில், மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச்...

Sillaena Oru Mazhaithuli 23

0
சில்லென புது மழைத்துளி! 23 நாளும் கிழமையும் யாருக்காகவும் நிற்கவில்லை.  சுபி, இயல்பான குடும்பத்தை உருவாக்கினாள்.. காலை நேரத்தில் கரணின் உறக்கத்தையும் களைத்தால்.. லக்ஷ்மிக்கு, காலையில் காபி வைத்துவிட்டு தன் வேலையை தொடங்குவாள்தான். ஆனால், அதன்பின் கரண்தான்...

Pooththathu Aanantha Mullai 8

0
பூத்தது ஆனந்த முல்லை -8 அத்தியாயம் -8 முன் அறிவிப்பு இல்லாமல் அப்பா மற்றும் மகனுடன் சென்னைக்கு வந்து விட்டாள் தேன்முல்லை. விடியற்காலை என்பதால் ஆனந்த் வீட்டில்தான் இருப்பான் என நினைத்திருந்தாள். ஆனால் வீடு  வெளிப்பக்கமாக...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 5

0
05  காலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் கொஞ்சமும் குறையாமல் இருக்க, கல்லூரிக்குச் செல்லும் எண்ணம் இல்லாமல் சுற்றி வந்த வினோத், அக்காவின் வேலை முடியும் நேரத்தை கணக்கிட்டுத் தான் அவளை அழைக்க வந்திருந்தான்.  அவன் வந்த...

Pooththathu Aanantha Mullai 7 2

0
கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் குழலி. அவருக்கு தேனிடம் தனியாக பேச வேண்டுமாம்.  தேனை தனியே விட்டு செல்ல ரமாவுக்கு விருப்பமில்லை, இவரும் ஏதேனும் சொல்லி நோகடித்து விடுவாரோ என்ற பயம். ஆகவே,...

Pooththathu Aanantha Mullai 7 1

0
பூத்தது ஆனந்த முல்லை -7 அத்தியாயம் -7 தேன்முல்லை பிறந்த வீட்டில்தான் இருந்தாள். ஊசியிலேயே கருக் கலைப்பு முழுதாகி விட்டதாகவும் இனி பயமில்லை எனவும் மருத்துவர் சொல்லியிருக்க அவளின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.  கலைவாணிதான், “ஜாக்கிரதையா இல்லாம...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 4 2

0
“ச்சீ பொண்ணாடி நீ எல்லாம். நீ எல்லாம் மனுஷ ஜென்மத்துல சேர்த்தியே கிடையாது. போ... அவனை நம்பியே அவன் கூட போ. உன்னை கூட எவனாவது கேட்டா அனுப்பி வைப்பான் போ” என்றவனை...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 4 1

0
4  கண்மணி காலை எட்டு மணிக்கு காது குத்துவதாக மரகதத்திடம் கூறி இருக்க, காலை ஏழு முப்பது மணிக்கே பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜெய்யின் குல தெய்வ கோவிலுக்கு வந்துவிட்டார் மரகதம்.  ஆனால், கண்மணியும், அவள்...

Pooththathu Aanantha Mullai 6

0
பூத்தது ஆனந்த முல்லை -6 அத்தியாயம் -6 மருத்துவமனையின் பக்கத்திலிருந்த தேநீர் கடையில் ஆனந்தை கண்ட தங்கப்பனுக்கு பகீர் என்றானது. பயணக் களைப்பிலும் வருத்தம் தேங்கிய விழிகளுமாக தேநீர் அருந்திக் கொண்டிருந்தான்.  தங்கப்பன் இரவிலேயே வீட்டுக்கு சென்றிருந்தவர்...

Pooththathu Aanantha Mullai 5 2

0
சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.  “திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும்...

Pooththathu Aanantha Mullai 5 1

0
பூத்தது ஆனந்த முல்லை -5 அத்தியாயம் -5 உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை.  “இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம்...

Pooththathu Aanantha Mullai 4 2

0
ஆனந்ததும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டான், நேரில் போய் பேசியும் கூட நிர்வாகம் அதன் முடிவில் உறுதியாக இருந்தது.  மற்ற அலுவலக ஊழியர்களுக்கும் தெரிந்தால்தான் பயம் இருக்கும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல்...

Pooththathu Aanantha Mullai 4 1

0
பூத்தது ஆனந்த முல்லை -4 அத்தியாயம் -4 தருணின் முதல் பிறந்தநாள் விழாவை நடத்த தங்கள் குடியிருப்பின் கம்யூனிட்டி ஹாலை ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த். அவனது அலுவலக நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் தேனுக்கு ஓரளவு...

Pooththathu Aanantha Mullai 3 2

0
அவளின் பிடிவாதத்தில் அடுத்த நாளே புது பைக் வாங்கியிருந்தான் ஆனந்த். எப்படி பணம் கிடைத்தது என மனைவி கேட்டதற்கு அப்பா கடனாக வாங்கிக் கொடுத்தார் என்றான்.  “அந்த கடனையும் நீங்கதானே அடைக்கணும்” என அவள்...
error: Content is protected !!