Mallika S
Unnul Rojaavaai Naan 17
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம்-17
வினோதினியின் குடும்பம் மொத்தமும் சந்தோஷத்தில் திகழ்ந்தனர்.
மாப்பிள்ளையும் வந்து விட்டார் இனி வினோவிற்கு ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து...
Pooththathu Aanantha Mullai 17 2
“டேய் நானும் என் நகையை உனக்கு கொடுத்தேன், அப்புறமும் என் மாமியாரோட வைர தோடு கொடுத்தேன்” அழுது கொண்டே சொன்னார் சுந்தரி.
“உன் நகையை தருண் காது குத்து அப்பவே மீட்டு கொடுத்ததா நினைவு...
Pooththathu Aanantha Mullai 17 1
பூத்தது ஆனந்த முல்லை -17
அத்தியாயம் -17
விடியற்காலையில் ஆனந்த் சென்னை வந்தடைந்த போது தேனை தவிர மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர். சில நாள் பிரிவுக்கு பின் இருவரும் பார்த்துக் கொண்டாலும் அந்த நேர...
Vidiyal 5
விடியல் -5
சந்திர மகிழன் 6 அடி உயரம் , மாநிறம், வயது 29 ,தினமும் கடை பிடிக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி விளைவாக அவனை இளமையாக காட்டியது, தந்தை சந்திர வர்மன் தமிழ்...
Pooththathu Aanantha Mullai 16
பூத்தது ஆனந்த முல்லை -16
அத்தியாயம் -16
சுந்தரி மற்றும் அகிலனின் திடீர் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை தேன். வந்தவர்களை வரவேற்று உபசரித்து விட்டு, “என்ன அத்தை எதுவும் விஷயமா?” எனக் கேட்டாள்.
“ஏன் ஏதும் விஷயம் இருந்தாதான்...
Manamkolla Kaathirukkiraen 2
மனம் கொள்ள காத்திருக்கிறேன்!
2
மறுநாள் காலை,
சந்துரு, லேகாவிற்கு ஏழுமணிக்கே அழைத்தான்.. நேற்று நடந்தவைகளை சொல்லிவிட்டான். மாமாவிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை இப்போது அக்காவிடம் சொன்னான்.
லேகா “அவர் என்ன சொன்னார்” என்றாள் உயிர்ப்பில்லா குரலில்.
லேகாவை...
Adangaamalae Alaipaaivathaen Manamae 39
அத்தியாயம்-39
“ஹர்ஷா கேட்கறேன்ல எதுக்கு இங்க வந்துருக்கோம்”.
“ம்ம்ம்….. இங்க ப்ரியா ஆம வடையும், அவிச்ச முட்டையும் தர்றாங்கலாம் வா போய் வாங்கிட்டு வரலாம்”.
“எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ போய் வாங்கிட்டு வா. நான் இங்கயே...
Vidiyalai Thaedi 4
விடியல்-4
சுடர் வேலை பார்க்கும் பள்ளி 10 நிமிடம் நடக்கும் தூரமே என்பதால் இருவரும் நடந்தே செல்வார்கள். அன்று நடக்க இருக்கும் ஸ்கூல் ஆன்னிவெர்சரி சீப் கெஸ்டாக தமிழ்நாட்டு யூத் மினிஸ்டர் வருகிறார் என்றும்,...
Kuviyamidum Naesam 20
அத்தியாயம் 20
திருநெல்வேலியில் மிகப் பெரிய திருமணமண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது தர்ஷன், மலரின் திருமணம். சொந்த பந்தத்தோடு ஊரே கூடி வர மண்டபம் நிறைந்து காணப்பட்டது. தொழில் வகை நண்பர்கள், அரசியல் பிரபலங்கள்...
Unnul Rojaavaai Naan 16
"உன்னுள் ரோஜாவாய் நான் "
அத்தியாயம் -16
வினோவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தனர்.குடும்பம் மொத்தமும் பதட்டத்தில் இருந்தன. வினோதினி நல்லா...
Vidiyalai Thaedi 3
விடியல் – 3
சுடர் ஒளி பெயருக்கு ஏர்ப்ப ஒளிவீசும் முகம் பெரிய கண்கள் அதற்கு மை இட்டால் மிக அழகாக இருக்கும், ஆனால் வைக்க மாட்டாள் சராசரி பெண்களின் உயரம் அளவான உடல்வாகு...
Vidiyalai Thaedi 1
விடியலை தேடி…
ஒளியை தொலைத்த அந்த அதிகாலை பொழுதில் வானில் கரு மேகங்களின் உதவியோடு மழை பொழிந்த வன்னம் இருந்தது. அங்கு ஜன்னல் ஓரம் அந்த இருளை வெறித்தவாறு நின்று இருந்தாள், அவள்...
Vidiyalai Thaedi 2
விடியல் 1:
சென்னை நகரமே ஒளியால் நிரம்பி விடிந்து விட்டேன் என்று காட்டிய அந்த இரைச்சல் நிறைந்த காலை வேளையில், அந்த தெருவில் இருந்த வீட்டு மாடியில் இருந்த அறையில் இருந்து பீப்...
Manamkolla Kaathirukkiraen 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
1
சித்தூர்.. திங்கள் கிழமை காலை நேரம்..
வீட்டின் முன்பிருந்த பார்க்கிங் ஏரியாவில் லைட் ஆன் செய்தான் சந்துரு. வேக வேகமாக மாடியிலிருந்து பொருட்களோடு கீழே வந்து காரின் அருகே பொருட்களை வைத்தான்.
இரவு வெகுநேரம்...
Kuviyamudan Naesam 19
அத்தியாயம் 19
இருளில் மூழ்கியிருக்கும் தர்ஷனின் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷிவன்யா. ஒரு யூகமாக அவன் அறை நோக்கிச் சென்றவள் அறைக்குள் நுழைய, திடீரென ஒரு வலிய கரம் கதவின் பின் இருந்து நீண்டு அவளின்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 38
அத்தியாயம் -38
மகனும் மருமகளும் சொல்வதை கேட்டு நெஞ்சில் கைவைத்தவரை கண்டு பதறி இருவரும் அருகில் வர,
அவரோ “என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று கேட்டார்.
“இல்லம்மா கல்யாண வேலை பிசில இருந்தோம். சரி எல்லாம் முடிஞ்சு...
Unnul Rojaavaai Naan 15
"உன்னுள் ரோஜாவாய் நான்"
அத்தியாயம் -15
மோகன் தன் வீட்டிற்கு வந்து கோபமாக உள்ளே சென்றான். தன் தாய் ஜெயராணி "சாப்பிடவா மோகன்" என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல்...
Parimala Residency 4 2
“சும்மா சொல்லாத, உன்னோட வசதியில கம்மியா இருக்க பையனுக்கு நீ ஓகே சொல்வியா என்ன?” என்றான் சரத் சந்தேகமாக.
“ஏன் சொல்ல மாட்டேன்? எல்லாம் ஏற்கனவே ரெடிமேடா இருந்தா போர் அடிக்கும்... நானும் தான...
Parimala Residency 4 1
பரிமளா ரெசிடென்சி 4
அடுத்த இரண்டு வாரங்கள் சென்று அருண் வந்துவிட்டான். வந்த முதல் இரண்டு நாட்கள் நன்றாக உறங்கி எழுந்தான். மூன்றாம் நாள் இரவு உணவின் போது...
“எதுக்கு இப்போ இவ்வளவு சின்ன வீட்டுக்கு...
Kuviyamudan Naesam 18
அத்தியாயம் 18
கருவிழிகள் சிவக்க, கண்கள் இடுக்க மனோவை பார்த்தாள். தன்னை சுற்றியிருக்கும் யாருக்கும் தன் பெற்றவர்களைப் பற்றிய உண்மைத் தெரியாது. தர்ஷன், தனு கூட ஷிவிக்கு அன்னை, தந்தை இருவரும் இல்லை என்று...