Sunday, July 19, 2026

Mallika S

Mallika S
11934 POSTS 398 COMMENTS

Unnul Rojaavaai Naan 17

0
"உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம்-17                  வினோதினியின் குடும்பம் மொத்தமும் சந்தோஷத்தில் திகழ்ந்தனர். மாப்பிள்ளையும் வந்து விட்டார்  இனி வினோவிற்கு ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து...

Pooththathu Aanantha Mullai 17 2

0
“டேய் நானும் என் நகையை உனக்கு கொடுத்தேன், அப்புறமும் என் மாமியாரோட வைர தோடு கொடுத்தேன்” அழுது கொண்டே சொன்னார் சுந்தரி.  “உன் நகையை தருண் காது குத்து அப்பவே மீட்டு கொடுத்ததா நினைவு...

Pooththathu Aanantha Mullai 17 1

0
பூத்தது ஆனந்த முல்லை -17 அத்தியாயம் -17 விடியற்காலையில் ஆனந்த் சென்னை வந்தடைந்த போது தேனை தவிர மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தனர். சில நாள் பிரிவுக்கு பின் இருவரும் பார்த்துக் கொண்டாலும் அந்த நேர...

Vidiyal 5

0
விடியல் -5 சந்திர மகிழன் 6 அடி உயரம் , மாநிறம், வயது 29 ,தினமும் கடை பிடிக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி விளைவாக அவனை  இளமையாக காட்டியது,  தந்தை சந்திர வர்மன் தமிழ்...

Pooththathu Aanantha Mullai 16

0
பூத்தது ஆனந்த முல்லை -16 அத்தியாயம் -16 சுந்தரி மற்றும் அகிலனின் திடீர் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை தேன். வந்தவர்களை வரவேற்று உபசரித்து விட்டு, “என்ன அத்தை எதுவும் விஷயமா?” எனக் கேட்டாள்.  “ஏன் ஏதும் விஷயம் இருந்தாதான்...

Manamkolla Kaathirukkiraen 2

0
மனம் கொள்ள காத்திருக்கிறேன்! 2 மறுநாள் காலை, சந்துரு, லேகாவிற்கு ஏழுமணிக்கே அழைத்தான்.. நேற்று நடந்தவைகளை சொல்லிவிட்டான். மாமாவிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை இப்போது அக்காவிடம் சொன்னான். லேகா “அவர் என்ன சொன்னார்” என்றாள் உயிர்ப்பில்லா குரலில். லேகாவை...

Adangaamalae Alaipaaivathaen Manamae 39

0
அத்தியாயம்-39 “ஹர்ஷா கேட்கறேன்ல எதுக்கு இங்க வந்துருக்கோம்”. “ம்ம்ம்….. இங்க ப்ரியா ஆம வடையும், அவிச்ச முட்டையும் தர்றாங்கலாம் வா போய் வாங்கிட்டு வரலாம்”. “எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ போய் வாங்கிட்டு வா. நான் இங்கயே...

Vidiyalai Thaedi 4

0
விடியல்-4 சுடர் வேலை பார்க்கும் பள்ளி 10 நிமிடம் நடக்கும் தூரமே என்பதால் இருவரும் நடந்தே செல்வார்கள்.  அன்று நடக்க இருக்கும் ஸ்கூல் ஆன்னிவெர்சரி சீப் கெஸ்டாக தமிழ்நாட்டு யூத் மினிஸ்டர் வருகிறார் என்றும்,...

Kuviyamidum Naesam 20

0
அத்தியாயம் 20 திருநெல்வேலியில் மிகப் பெரிய திருமணமண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது தர்ஷன், மலரின் திருமணம். சொந்த பந்தத்தோடு ஊரே கூடி வர மண்டபம் நிறைந்து காணப்பட்டது. தொழில் வகை நண்பர்கள், அரசியல் பிரபலங்கள்...

Unnul Rojaavaai Naan 16

0
"உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -16                வினோவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தனர்.குடும்பம் மொத்தமும் பதட்டத்தில் இருந்தன. வினோதினி நல்லா...

Vidiyalai Thaedi 3

0
விடியல் – 3 சுடர் ஒளி பெயருக்கு ஏர்ப்ப  ஒளிவீசும் முகம் பெரிய கண்கள் அதற்கு மை இட்டால் மிக அழகாக இருக்கும், ஆனால் வைக்க மாட்டாள் சராசரி பெண்களின் உயரம் அளவான உடல்வாகு...

Vidiyalai Thaedi 1

0
 விடியலை தேடி…   ஒளியை தொலைத்த அந்த அதிகாலை பொழுதில் வானில் கரு மேகங்களின் உதவியோடு  மழை பொழிந்த வன்னம் இருந்தது. அங்கு ஜன்னல் ஓரம் அந்த இருளை வெறித்தவாறு நின்று இருந்தாள், அவள்...

Vidiyalai Thaedi 2

0
விடியல் 1:       சென்னை நகரமே ஒளியால் நிரம்பி விடிந்து விட்டேன் என்று காட்டிய அந்த இரைச்சல் நிறைந்த காலை வேளையில், அந்த தெருவில் இருந்த வீட்டு மாடியில் இருந்த அறையில் இருந்து பீப்...

Manamkolla Kaathirukkiraen 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 1 சித்தூர்.. திங்கள் கிழமை காலை நேரம்..  வீட்டின் முன்பிருந்த பார்க்கிங் ஏரியாவில் லைட் ஆன் செய்தான் சந்துரு. வேக வேகமாக மாடியிலிருந்து பொருட்களோடு கீழே வந்து காரின் அருகே பொருட்களை வைத்தான்.  இரவு வெகுநேரம்...

Kuviyamudan Naesam 19

0
அத்தியாயம் 19 இருளில் மூழ்கியிருக்கும் தர்ஷனின் வீட்டிற்குள் நுழைந்தாள் ஷிவன்யா. ஒரு யூகமாக அவன் அறை நோக்கிச் சென்றவள் அறைக்குள் நுழைய, திடீரென ஒரு வலிய கரம் கதவின் பின் இருந்து நீண்டு அவளின்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 38

0
அத்தியாயம் -38 மகனும் மருமகளும் சொல்வதை கேட்டு நெஞ்சில் கைவைத்தவரை கண்டு பதறி இருவரும் அருகில் வர, அவரோ “என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று கேட்டார். “இல்லம்மா கல்யாண வேலை பிசில இருந்தோம். சரி எல்லாம் முடிஞ்சு...

Unnul Rojaavaai Naan 15

0
"உன்னுள் ரோஜாவாய் நான்" அத்தியாயம் -15            மோகன் தன் வீட்டிற்கு வந்து கோபமாக உள்ளே சென்றான். தன் தாய் ஜெயராணி "சாப்பிடவா மோகன்" என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல்...

Parimala Residency 4 2

0
“சும்மா சொல்லாத, உன்னோட வசதியில கம்மியா இருக்க பையனுக்கு நீ ஓகே சொல்வியா என்ன?” என்றான் சரத் சந்தேகமாக.  “ஏன் சொல்ல மாட்டேன்? எல்லாம் ஏற்கனவே ரெடிமேடா இருந்தா போர் அடிக்கும்... நானும் தான...

Parimala Residency 4 1

0
பரிமளா ரெசிடென்சி 4 அடுத்த இரண்டு வாரங்கள் சென்று அருண் வந்துவிட்டான். வந்த முதல்  இரண்டு நாட்கள் நன்றாக உறங்கி எழுந்தான். மூன்றாம் நாள் இரவு உணவின் போது...   “எதுக்கு இப்போ இவ்வளவு சின்ன வீட்டுக்கு...

Kuviyamudan Naesam 18

0
அத்தியாயம் 18 கருவிழிகள் சிவக்க, கண்கள் இடுக்க மனோவை பார்த்தாள். தன்னை சுற்றியிருக்கும் யாருக்கும் தன் பெற்றவர்களைப் பற்றிய உண்மைத் தெரியாது. தர்ஷன், தனு கூட ஷிவிக்கு அன்னை, தந்தை இருவரும் இல்லை என்று...
error: Content is protected !!