Mallika S
Manam Kolla Kaathirukkiraen 7
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
7
சந்துரு, தீக்ஷியிடம் பேசிவிட்டு ‘திருமணம் வேண்டாம் என சொல்லவும்’ ரமேஷ்.. மகனை எந்த கேள்வியும் கேட்டக்கவில்லை. சுந்தரனிடம் அழைத்து அப்போதே சொல்லிவிட்டார்.
ஆனால், இரவு ஷிவா.. சந்துருவிற்கு அழைத்தான். புதிய எண். வடிவேலு...
Vidiyal 12
விடியல் 12
மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின்...
Manamkolla Kaathirukkiraen 6 2
ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான்.
வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.....
Manamkolla Kaathirukkiraen 6 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
6
திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது.
தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில்...
Pooththathu Aanantha Mullai 20 2
அகிலன் பொறுப்போடு இருந்திருந்தால் ரம்யாவின் அப்பாவும் அவனை நன்றாக நடத்தியிருந்திருப்பாரோ என்னவோ. வசதி வாய்ப்பு பார்த்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக யாரும் வருவதில்லை, வசதி இல்லா விட்டாலும் வேலை இல்லா விட்டாலும் பரவாயில்லை, தான்...
Pooththathu Aanantha Mullai 20 1
பூத்தது ஆனந்த முல்லை -20
அத்தியாயம் -20
பெங்களூருவின் அந்தக் குளிர் கால காலையில் சோம்பலாக உணர்ந்த தேன் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள். அதற்கு அனுமதிக்காமல் அவள் மீதேறி படுத்துக் கொண்ட...
Manamkolla Kaathirukkiraen 5 2
லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக.
லேகா “சரி திக்ஷி”...
Manamkolla Kaathirukkiraen 5 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
5
லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.
ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 40
அத்தியாயம் -40
“மச்சி……” என்று அங்கு நின்றிருந்தவன் பின்னால் போய் ஹர்ஷா நிற்க,
“ஹையோ….. இவனா…..” என்ற அலறலோடு திரும்பினான். அவனின் அப்பாவி நண்பன் சுமேஷ்.
“டேய் நீ இங்க என்னடா பண்ணுற”
“சும்மா காத்து வாங்க…...” என்று...
Vidiyalai Thaedi 11
விடியல் 11
குமரன் தீபாவை பார்த்து” இனிமேல் ஆவது இங்கேயே எங்க கூட இருப்பியா-ம்மா எனக்கு என்னமோ உன்னை மட்டும் தனியா விட்டுட்ட மாதிரி இருக்குமா “ என கலங்கி பேசினான். தீபா “...
Pooththathu Aanantha Mullai 19
பூத்தது ஆனந்த முல்லை -19
அத்தியாயம் -19
தம்பியின் திருமணத்தில் அண்ணனாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான் ஆனந்த். ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது திருமணம்.
“எப்பட்றீ இவ்ளோ வசதியான இடத்துல உள்ளவங்க இந்த பயலுக்கு பொண்ணு கொடுக்கிறாங்க?...
Vidiyalai Thaedi 10
விடியல்-10
மகிழனும்,சரவணனும் ஒருவரை ஒருவர் கன்னத்தில் கை வைத்தவாரு “ அவ பேசுனால மச்சான்”
“என் பேர கேட்டதும் ப்ளாக் பண்ணிட்டா “ அதற்கு சரவணனோ “ஓ.... இப்போ என்ன பண்ண போர “
“தெரியல சரா...
Unnul Rojaavaai Naan 18
"உன்னுள் ரோஜாவாய் நான் "
அத்தியாயம் -18(final)
ஜெயராணி குழந்தையை கொஞ்சி விட்டு வெளியிலேயே தூக்கிக் கொண்டு வந்தார் ராஜன் ஜெயராணி திட்ட ஆரம்பித்தார். ஏன் ராணி நம்ம...
Manamkolla Kaathirukkiraen 4
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
4
இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா டா நீ.. இன்னிக்கு...
Vidiyal 9
விடியல்-9
மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில் அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான், மகிழன் சரவணன்...
Pooththathu Aanantha Mullai 18
பூத்தது ஆனந்த முல்லை -18
அத்தியாயம் -18
மகனுக்காக அசைவம் வாங்கி வந்திருந்த வேதாச்சலம், மருமகளை அழைத்து கொடுத்தார்.
“வீடுன்னு இருந்தா எப்பவும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும், அவன் வயித்த கவனிம்மா” என்றார்.
எந்த வேலையும் செய்யும் மன...
Vidiyal 8
விடியல்-8
சென்னை ஹைவேஸ் அருகே மரங்கள் நிறைந்து, காடு போல காட்சி அளித்து கொண்டு இருந்தது அந்த பகுதி, அது ஒரு கை விட பட்ட ஃபேட்டரி அந்த பகுதியில் பைக்கில் உள்ளே செல்ல...
Vidiyal 7
விடியல் – 7
இருளில் மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது, அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி...
Manam Kolla Kaathirukkiraen 3
மனம் கொள்ள காத்திருக்கிறேன்!
3
“அப்பாக்கு பிடித்திருந்தால்.. எனக்கு ஒகேதான் அத்தை” என்றாள் லேகா. வரலக்ஷ்மி அத்தை, ரமேஷின் அக்கா.
லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்....
Vidiyalai Thaedi 6
விடியல்-6
மரங்கள் நிறைந்த அந்த சாலையில் காலை வெயில் கதிர்கள் மரங்களின் இலைகள் இடையே கடந்து அந்த சாலையின் இருளை போக்கியவாரு இருந்தது, மரங்களிள் கிளைகளில் அமர்ந்தவாறு பறவைகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தது.
“என்ன...