Sunday, July 19, 2026

Mallika S

Mallika S
11932 POSTS 398 COMMENTS

Manam Kolla Kaathirukkiraen 7

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 7 சந்துரு, தீக்ஷியிடம் பேசிவிட்டு ‘திருமணம் வேண்டாம் என சொல்லவும்’ ரமேஷ்.. மகனை எந்த கேள்வியும் கேட்டக்கவில்லை. சுந்தரனிடம் அழைத்து அப்போதே சொல்லிவிட்டார். ஆனால், இரவு ஷிவா.. சந்துருவிற்கு அழைத்தான். புதிய எண். வடிவேலு...

Vidiyal 12

0
விடியல் 12 மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின்...

Manamkolla Kaathirukkiraen 6 2

0
ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான். வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.....

Manamkolla Kaathirukkiraen 6 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 6 திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது. தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில்...

Pooththathu Aanantha Mullai 20 2

0
அகிலன் பொறுப்போடு இருந்திருந்தால் ரம்யாவின் அப்பாவும் அவனை நன்றாக நடத்தியிருந்திருப்பாரோ என்னவோ. வசதி வாய்ப்பு பார்த்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக யாரும் வருவதில்லை, வசதி இல்லா விட்டாலும் வேலை இல்லா விட்டாலும் பரவாயில்லை, தான்...

Pooththathu Aanantha Mullai 20 1

0
பூத்தது ஆனந்த முல்லை -20 அத்தியாயம் -20 பெங்களூருவின் அந்தக் குளிர் கால காலையில் சோம்பலாக உணர்ந்த தேன் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள். அதற்கு அனுமதிக்காமல் அவள் மீதேறி படுத்துக் கொண்ட...

Manamkolla Kaathirukkiraen 5 2

0
லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக. லேகா “சரி திக்ஷி”...

Manamkolla Kaathirukkiraen 5 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 5 லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.  ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 40

0
அத்தியாயம் -40 “மச்சி……” என்று அங்கு நின்றிருந்தவன் பின்னால் போய் ஹர்ஷா நிற்க, “ஹையோ….. இவனா…..” என்ற அலறலோடு திரும்பினான். அவனின் அப்பாவி நண்பன் சுமேஷ். “டேய் நீ இங்க என்னடா பண்ணுற” “சும்மா காத்து வாங்க…...” என்று...

Vidiyalai Thaedi 11

0
விடியல் 11 குமரன் தீபாவை பார்த்து” இனிமேல் ஆவது இங்கேயே எங்க கூட இருப்பியா-ம்மா எனக்கு என்னமோ உன்னை மட்டும் தனியா விட்டுட்ட மாதிரி இருக்குமா “ என கலங்கி பேசினான்.  தீபா “...

Pooththathu Aanantha Mullai 19

0
பூத்தது ஆனந்த முல்லை -19 அத்தியாயம் -19 தம்பியின் திருமணத்தில் அண்ணனாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான் ஆனந்த். ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது திருமணம். “எப்பட்றீ இவ்ளோ வசதியான இடத்துல உள்ளவங்க இந்த பயலுக்கு பொண்ணு கொடுக்கிறாங்க?...

Vidiyalai Thaedi 10

0
விடியல்-10 மகிழனும்,சரவணனும்  ஒருவரை ஒருவர் கன்னத்தில் கை வைத்தவாரு “ அவ பேசுனால மச்சான்” “என் பேர கேட்டதும் ப்ளாக் பண்ணிட்டா “ அதற்கு சரவணனோ  “ஓ.... இப்போ என்ன பண்ண போர “ “தெரியல சரா...

Unnul Rojaavaai Naan 18

0
"உன்னுள் ரோஜாவாய் நான் " அத்தியாயம் -18(final)            ஜெயராணி குழந்தையை கொஞ்சி விட்டு வெளியிலேயே தூக்கிக் கொண்டு வந்தார் ராஜன் ஜெயராணி திட்ட ஆரம்பித்தார். ஏன் ராணி நம்ம...

Manamkolla Kaathirukkiraen 4

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 4 இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா  டா நீ.. இன்னிக்கு...

Vidiyal 9

0
விடியல்-9 மகிழனின் கெஸ்ட் அவுஸ், மாலை நேரம் தென்றல் வீச சரவணனும், மகிழனும் கார்டனில்  அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு  இருந்தன. சரவணன் குழப்பமான முகத்தோடு மகிழனையே பார்த்து இருந்தான்,  மகிழன் சரவணன்...

Pooththathu Aanantha Mullai 18

0
பூத்தது ஆனந்த முல்லை -18 அத்தியாயம் -18 மகனுக்காக அசைவம் வாங்கி வந்திருந்த வேதாச்சலம், மருமகளை அழைத்து கொடுத்தார்.  “வீடுன்னு இருந்தா எப்பவும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்,  அவன் வயித்த கவனிம்மா” என்றார்.  எந்த வேலையும் செய்யும் மன...

Vidiyal 8

0
விடியல்-8 சென்னை ஹைவேஸ் அருகே மரங்கள் நிறைந்து, காடு போல காட்சி அளித்து கொண்டு இருந்தது அந்த பகுதி, அது ஒரு கை விட பட்ட  ஃபேட்டரி அந்த பகுதியில் பைக்கில் உள்ளே செல்ல...

Vidiyal 7

0
விடியல் – 7 இருளில்  மூழ்கி இருந்தது அந்த அறை , சூரிய கதிர்களை உள்ளே நுழைய முடியாத படி திரை கொண்டு ஜன்னல்கள் மறைக்க பட்டுறிந்தது,  அங்கு இருந்த கட்டிலில் முதுகு காட்டி...

Manam Kolla Kaathirukkiraen 3

0
மனம் கொள்ள காத்திருக்கிறேன்! 3 “அப்பாக்கு பிடித்திருந்தால்.. எனக்கு ஒகேதான் அத்தை” என்றாள் லேகா. வரலக்ஷ்மி அத்தை, ரமேஷின் அக்கா.  லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்....

Vidiyalai Thaedi 6

0
விடியல்-6 மரங்கள் நிறைந்த அந்த சாலையில் காலை வெயில் கதிர்கள் மரங்களின் இலைகள் இடையே கடந்து அந்த சாலையின் இருளை போக்கியவாரு இருந்தது, மரங்களிள் கிளைகளில் அமர்ந்தவாறு பறவைகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தது. “என்ன...
error: Content is protected !!