Saturday, June 7, 2025

Mallika S

Mallika S
10348 POSTS 398 COMMENTS

Thalaikeezh Naesam 20

0
தலைகீழ் நேசம்! 20 பசுபதி, அறைக்கு வந்ததும், அவளை தேடினான். அவள் அறையில் இல்லை என உறுதியாகியது. உடைகள் கொண்ட சின்ன பாக் எடுத்து வந்திருந்தான். உடைகளை மாற்றிக் கொண்டு.. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்...

Kathirazhagi 32 2

0
எல்லாவற்றையும் திறந்து பார்த்தவன், மனைவியை தேடினான். அவர்கள் அறையில் இருந்தாள். கையில் புத்தகம், படிக்கும் பாவனை, ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சிரிப்புடன் குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்திக்கொண்டு வந்தவன்....

Kathirazhagi 32 1

0
அத்தியாயம் – 32 சில்லாங் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தலைநகரம். கடல் மட்டத்தில் இருந்து 1525மீ உயரத்தில் உள்ள மலை வாழிட நகரம். பிரம்ம்புத்திரா மற்றும் சுர்மா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. அதனால்...

Naesa Siragugal 13

0
அத்தியாயம் 13 "பெண்டாட்டி அமையுறது எல்லாம் மேல இருக்கவன் தர்ற வரம்.... உனக்கு கண்ணு போல நல்ல பொண்ணா அமைச்சு கொடுத்துட்டான். நல்லா பார்த்துக்கணும் அவள... பவானி... இங்க பாரும்மா! இவன் வீட்லயும் ஊமை...

Kollum Nilavu Konjum Sooriyan 8 2

0
"கிளம்பிட்டேன் பாட்டி" என்று உள்ளே இருந்து மெதுவான குரலில் சத்தம் வந்தது.     அது மட்டுமல்லாமல் அவள் வெளியே வரவும் அவளுடைய அப்பா பாட்டியும் தாத்தாவும் வருவது தெரிந்தது.      அவர்கள் வருவதை பார்த்தவுடன் கலையை...

Kollum Nilavu Konjum Sooriyan 8 1

0
8 பாட்டி வீடு.,  விசேஷ வீட்டிற்கான அடையாளத்தோடு களைக்கட்ட தொடங்கி இருந்தது. வீட்டினர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வர தொடங்கி இருந்தனர்.     அனைவரும் வந்திருந்தாலும்.,  கிருஷ்ணாவும் நவீனும் மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.     இவளும் யாரிடமும்...

Thalaikeezh Naesam 19

0
தலைகீழ் நேசம்! 19 நந்தித்தா, இன்று கோவை கிளம்பினாள், தன்  அன்னை தந்தை இருவரோடும். வாடகை அப்பார்மென்ட், கல்லூரியின் அருகிலேயே இருக்க, அங்கேயே வீடு பார்த்திருந்தனர். எல்லா ஏற்பாடுகளும் கெளவ்ரவ் வேதாந்தன் இருவரும் பேசி எடுத்த முடிவாகவே...

Naesa Siragugal 12

0
நேச சிறகுகள் 12 அரை மணி நேரத்தில் மொத்த கலவரமும் முடிவுக்கு வந்திருக்க  சம்பந்தப்பட்ட ஆட்களை  கைது செய்து தூக்கி விட்டான் சத்யஜீவன். "நான் யாருன்னு தெரியுமா?" என்று சிலர் கூவினாலும், "தெரியாதுங்க சார். ஸ்டேஷன்ல போய்...

Naesa Siragugal 11

0
நேச சிறகுகள் 11 "வாணி....!" என்று கணவன் ஹாலில் இருந்து அழைப்பதை கேட்டு பவானிக்கு குளிர் ஜுரமே வந்தது. நேற்று இரவு நடந்த சம்பவத்தால் இருவருமே ஓடி ஒளிந்து கொண்டிருக்க, தற்பொழுது என்ன ஆனதோ அவனே...

Naesa Siragugal 10

0
நேச சிறகுகள் 10 வம்சியும் பவானியும் திருப்புவனம் வந்து செட்டில் ஆகி இரண்டு மாதம் கடந்து இருந்தது. வீட்டை செட் பண்ணி கொடுத்து விட்டு பெற்றவர்கள் சென்று இருக்க, பவானிக்கு என்ன செய்தாலும் வம்சியின்...

Kollum Nilavu Konjum Sooriyan 7 2

0
"அது மட்டும் இல்ல அதோட உறவு முறிக்கிற மாதிரி நிறைய விடக்கூடாத வார்த்தைகள் எல்லாம் விட்டு சண்டை போட்டான்.,     நாங்க பேச்ச கூட விட்டுட்டு வந்துட்டோம், அப்பவும் அவனா தான் நான் பிசினஸ்...

Kollum Nilavu Konjum Sooriyan 7 1

0
7    பாட்டி தாத்தா வெளியே சென்றவுடன்., தன் வேலைகளை கை தன்போல செய்தாலும், மனம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டி சொன்ன விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.     ஆனால் முகத்திலோ எதுவும்...

Thalaikeezh Naesam 18

0
தலைகீழ் நேசம்! 18 நந்தித்தா, கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்தாள் எனலாம். கணவன், ஏதும் பேசவில்லை பார்க்கவில்லை என குறைகள் இருந்தாலும்.. என்னுடைய நினைவிருக்கிறது. அதிலும்.. நான் எதிர்பார்த்தது போல அவன் மெசேஜ் அனுப்பியதில்.. எதோ செய்தி...

Kollum Nilavu Konjum Sooriyan 6 2

0
ஏன்னா சில நேரம் வீட்டை சுத்தி நடக்க ஆரம்பிச்சானா., எத்தனை தடவை சுத்தி நடக்குறானு பாக்குற நமக்கு தான் தெரியும்., அவளுக்கு தானா கால் வலிச்சா தான் வந்து உட்காரவே செய்வா, சாயங்கால...

Kollum Nilavu Konjum Sooriyan 6 1

0
6      துளசியை தேடும் படலம் வீட்டில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.     ஏர்போர்ட் மட்டுமே அவளுக்கு தெரிந்த இடம், வேறு எங்கே என்று பார்த்தால், வேறு எதுவும் இல்லையே என்று சுற்றியுள்ள  பகுதிகளில் தேடியவர்கள்,...

Adangaamalae Alaipaaivathaen Manamae 3

0
அத்தியாயம் -3 “டேய் ஹர்ஷா சீக்கிரம் கிளம்புடா. பாவம் ஹாசி வந்து வெயிட் பண்ணிட்டு இருக்க போறா” என்று பத்மாவதி கத்தி கொண்டு இருக்க, கூலாக கார் சாவியை கையில் சுற்றி கொண்டு வந்தவன் “ம்மா...

Adangaamalae Alaipaaivathaen Manamae 2

0
அத்தியாயம் -2 மார்க்குடன் பேசிவிட்டு வந்த ஹாசி யார் மீதோ மோதி “ஆஆஆ…..” என்று கத்தி கொண்டே தலையை தேய்த்து இங்க எப்படி திடீர்னு மரம் வந்தது என்று நிமிர, அவள் அண்ணன்தான் நின்று...

Kollum Nilavu Konjum Sooriyan 5 2

0
பாட்டி என்றவுடன்,படிக்காத வயதான கிராமத்து பாட்டி என்று நினைவோடு இருந்தால், அது தவறு அவர் சீரியலில் வரும் வில்லி பாட்டி போல அழகாக டிரஸ் செய்து கொண்டு வெளியே வந்திருந்தார்.       வீட்டில் வேலை...

Kollum Nilavu Konjum Sooriyan 5 1

0
5        இருவரும் கடைக்குள் செல்ல,  "நவீன் துளசியை பத்திரமாக அனுப்பிட்டியா", என்று கேட்டார்.     "பத்திரமா அனுப்பியாச்சுமா, உங்க அண்ணன் பொண்ண", என்று பதில் அளித்தான் அவன்., அதே நேரம் குடும்பத்தில் பெரியவர்.,  "மாப்பிள்ளை நீங்க...

Thalaikeezh Naesam 17

0
தலைகீழ் நேசம்! 17 கெளவ்ரவிற்குதான், தன் மகன் மீது தீராத கோவம். ‘இப்போது என்ன அந்த பெண்ணோடு பேச்சு..’ என நந்தித்தா ஊர் சென்றதும் விசாரணை நடந்தது, மகனை கண்டதும். ஆனால், பசுபதி ஏதும் பேசவில்லை அப்போது. தந்தை...
error: Content is protected !!