Mallika S
Thalaikeezh Naesam 20
தலைகீழ் நேசம்!
20
பசுபதி, அறைக்கு வந்ததும், அவளை தேடினான். அவள் அறையில் இல்லை என உறுதியாகியது. உடைகள் கொண்ட சின்ன பாக் எடுத்து வந்திருந்தான். உடைகளை மாற்றிக் கொண்டு.. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்...
Kathirazhagi 32 2
எல்லாவற்றையும் திறந்து பார்த்தவன், மனைவியை தேடினான். அவர்கள் அறையில் இருந்தாள். கையில் புத்தகம், படிக்கும் பாவனை, ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சிரிப்புடன் குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்திக்கொண்டு வந்தவன்....
Kathirazhagi 32 1
அத்தியாயம் – 32
சில்லாங் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தலைநகரம். கடல் மட்டத்தில் இருந்து 1525மீ உயரத்தில் உள்ள மலை வாழிட நகரம். பிரம்ம்புத்திரா மற்றும் சுர்மா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. அதனால்...
Naesa Siragugal 13
அத்தியாயம் 13
"பெண்டாட்டி அமையுறது எல்லாம் மேல இருக்கவன் தர்ற வரம்.... உனக்கு கண்ணு போல நல்ல பொண்ணா அமைச்சு கொடுத்துட்டான். நல்லா பார்த்துக்கணும் அவள... பவானி... இங்க பாரும்மா! இவன் வீட்லயும் ஊமை...
Kollum Nilavu Konjum Sooriyan 8 2
"கிளம்பிட்டேன் பாட்டி" என்று உள்ளே இருந்து மெதுவான குரலில் சத்தம் வந்தது.
அது மட்டுமல்லாமல் அவள் வெளியே வரவும் அவளுடைய அப்பா பாட்டியும் தாத்தாவும் வருவது தெரிந்தது.
அவர்கள் வருவதை பார்த்தவுடன் கலையை...
Kollum Nilavu Konjum Sooriyan 8 1
8
பாட்டி வீடு., விசேஷ வீட்டிற்கான அடையாளத்தோடு களைக்கட்ட தொடங்கி இருந்தது.
வீட்டினர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வர தொடங்கி இருந்தனர்.
அனைவரும் வந்திருந்தாலும்., கிருஷ்ணாவும் நவீனும் மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.
இவளும் யாரிடமும்...
Thalaikeezh Naesam 19
தலைகீழ் நேசம்!
19
நந்தித்தா, இன்று கோவை கிளம்பினாள், தன் அன்னை தந்தை இருவரோடும். வாடகை அப்பார்மென்ட், கல்லூரியின் அருகிலேயே இருக்க, அங்கேயே வீடு பார்த்திருந்தனர்.
எல்லா ஏற்பாடுகளும் கெளவ்ரவ் வேதாந்தன் இருவரும் பேசி எடுத்த முடிவாகவே...
Naesa Siragugal 12
நேச சிறகுகள் 12
அரை மணி நேரத்தில் மொத்த கலவரமும் முடிவுக்கு வந்திருக்க சம்பந்தப்பட்ட ஆட்களை கைது செய்து தூக்கி விட்டான் சத்யஜீவன்.
"நான் யாருன்னு தெரியுமா?" என்று சிலர் கூவினாலும்,
"தெரியாதுங்க சார். ஸ்டேஷன்ல போய்...
Naesa Siragugal 11
நேச சிறகுகள் 11
"வாணி....!" என்று கணவன் ஹாலில் இருந்து அழைப்பதை கேட்டு பவானிக்கு குளிர் ஜுரமே வந்தது.
நேற்று இரவு நடந்த சம்பவத்தால் இருவருமே ஓடி ஒளிந்து கொண்டிருக்க, தற்பொழுது என்ன ஆனதோ அவனே...
Naesa Siragugal 10
நேச சிறகுகள் 10
வம்சியும் பவானியும் திருப்புவனம் வந்து செட்டில் ஆகி இரண்டு மாதம் கடந்து இருந்தது. வீட்டை செட் பண்ணி கொடுத்து விட்டு பெற்றவர்கள் சென்று இருக்க, பவானிக்கு என்ன செய்தாலும் வம்சியின்...
Kollum Nilavu Konjum Sooriyan 7 2
"அது மட்டும் இல்ல அதோட உறவு முறிக்கிற மாதிரி நிறைய விடக்கூடாத வார்த்தைகள் எல்லாம் விட்டு சண்டை போட்டான்.,
நாங்க பேச்ச கூட விட்டுட்டு வந்துட்டோம், அப்பவும் அவனா தான் நான் பிசினஸ்...
Kollum Nilavu Konjum Sooriyan 7 1
7
பாட்டி தாத்தா வெளியே சென்றவுடன்., தன் வேலைகளை கை தன்போல செய்தாலும், மனம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டி சொன்ன விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் முகத்திலோ எதுவும்...
Thalaikeezh Naesam 18
தலைகீழ் நேசம்!
18
நந்தித்தா, கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்தாள் எனலாம். கணவன், ஏதும் பேசவில்லை பார்க்கவில்லை என குறைகள் இருந்தாலும்.. என்னுடைய நினைவிருக்கிறது. அதிலும்.. நான் எதிர்பார்த்தது போல அவன் மெசேஜ் அனுப்பியதில்.. எதோ செய்தி...
Kollum Nilavu Konjum Sooriyan 6 2
ஏன்னா சில நேரம் வீட்டை சுத்தி நடக்க ஆரம்பிச்சானா., எத்தனை தடவை சுத்தி நடக்குறானு பாக்குற நமக்கு தான் தெரியும்., அவளுக்கு தானா கால் வலிச்சா தான் வந்து உட்காரவே செய்வா, சாயங்கால...
Kollum Nilavu Konjum Sooriyan 6 1
6
துளசியை தேடும் படலம் வீட்டில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
ஏர்போர்ட் மட்டுமே அவளுக்கு தெரிந்த இடம், வேறு எங்கே என்று பார்த்தால், வேறு எதுவும் இல்லையே என்று சுற்றியுள்ள பகுதிகளில் தேடியவர்கள்,...
Adangaamalae Alaipaaivathaen Manamae 3
அத்தியாயம் -3
“டேய் ஹர்ஷா சீக்கிரம் கிளம்புடா. பாவம் ஹாசி வந்து வெயிட் பண்ணிட்டு இருக்க போறா” என்று பத்மாவதி கத்தி கொண்டு இருக்க,
கூலாக கார் சாவியை கையில் சுற்றி கொண்டு வந்தவன் “ம்மா...
Adangaamalae Alaipaaivathaen Manamae 2
அத்தியாயம் -2
மார்க்குடன் பேசிவிட்டு வந்த ஹாசி யார் மீதோ மோதி “ஆஆஆ…..” என்று கத்தி கொண்டே தலையை தேய்த்து இங்க எப்படி திடீர்னு மரம் வந்தது என்று நிமிர, அவள் அண்ணன்தான் நின்று...
Kollum Nilavu Konjum Sooriyan 5 2
பாட்டி என்றவுடன்,படிக்காத வயதான கிராமத்து பாட்டி என்று நினைவோடு இருந்தால், அது தவறு அவர் சீரியலில் வரும் வில்லி பாட்டி போல அழகாக டிரஸ் செய்து கொண்டு வெளியே வந்திருந்தார்.
வீட்டில் வேலை...
Kollum Nilavu Konjum Sooriyan 5 1
5
இருவரும் கடைக்குள் செல்ல, "நவீன் துளசியை பத்திரமாக அனுப்பிட்டியா", என்று கேட்டார்.
"பத்திரமா அனுப்பியாச்சுமா, உங்க அண்ணன் பொண்ண", என்று பதில் அளித்தான் அவன்.,
அதே நேரம் குடும்பத்தில் பெரியவர்., "மாப்பிள்ளை நீங்க...
Thalaikeezh Naesam 17
தலைகீழ் நேசம்!
17
கெளவ்ரவிற்குதான், தன் மகன் மீது தீராத கோவம். ‘இப்போது என்ன அந்த பெண்ணோடு பேச்சு..’ என நந்தித்தா ஊர் சென்றதும் விசாரணை நடந்தது, மகனை கண்டதும்.
ஆனால், பசுபதி ஏதும் பேசவில்லை அப்போது.
தந்தை...