Mallika S
கதிரழகி 20 2
பாக்கியாவிற்க்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை. பரிதி இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று அவர் நினைக்கவில்லை. அதே சமயம் அவன் முடிவுக்கு அவரால் சம்மதிக்க முடியாது.... படித்தவர், ஆசிரியர்...... பரந்து மனம்...
கதிரழகி 20 1
அத்தியாயம் – 20
பரிதி சொன்ன பதிலை கேட்டு திகைப்பதா? இல்லை அவன் காட்டிய பெண்னை காட்டி அதிர்வதா? என்று அவருக்கு தெரியவில்லை................... அவருக்கு மட்டும் அல்ல, அவரின் கணவன் ராகவனுக்கும், அங்கு நின்று...
ஆள வந்தாள் -19 3
இரண்டு அடிகள் முன்னெடுத்து வைத்த சேரன் வனராஜனை கண்டு கொள்ளாமல் பின்னால் நின்றிருந்த இரு பெண்மணிகளையும் பார்த்து, “வாங்க” என்றான்.
அந்த அழைப்பில் அஞ்சலைக்கு உயிர் வந்தது போல இருந்தது. நெஞ்சில் கை வைத்து...
ஆள வந்தாள் -19 2
சட்டென தலையாட்டி விட்டவள், அவனது பேச்சு புரிந்து திகைத்து பின் தெளிந்து, “அவ்ளோ சீக்கிரம் இறங்கி வந்தா உங்களுக்கு பயமில்லாம போயிடும். ஒரு மாசம் என் வாய் பட்டினியாவே கெடக்கட்டும். அப்பதான் உங்க...
ஆள வந்தாள் -19 1
அத்தியாயம் -19
பைக் திரும்ப வந்து விட்டதை சரவணன் மூலமாக அறிந்திருந்த மதுராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமையல் வேலையெல்லாம் முடித்தவள் முகம் கழுவி தலை வாரி தெளிவாக இருந்தாள். அழுததால் ஏற்பட்டிருந்த கண்களின் வீக்கம்தான்...
நஞ்சினாலான அமுதன் 3 2
இப்போது கிருபா அந்த வக்கீல் எண்ணுக்கு அழைத்து பேசினாள் “வரீங்களா.. தாத்தா பாட்டி எல்லாம் கொஞ்சம்.. அவரை பார்க்கனும்ம்ன்னு நினைக்கிறாங்க.. வந்துட்டு போங்களேன்” என்றாள்.
ஆனால், அந்த வக்கீல் “இல்லங்க.. நாளைக்கு அவங்க அப்பாக்கு...
நஞ்சினாலான அமுதன் 3 1
நஞ்சினாலான அமுதன்!
3
சற்று நேரத்தில் தாத்தா மாமா வந்துவிட்டனர். வக்கீல் அப்படியே கிளம்பிவிட்டார்.
தாத்தா வந்தவர், ஏதும் யாரிடமும் பேசவில்லை.
ஷண்முகம் நேராக அறைக்கு சென்றுவிட்டார்.. “மீனாட்சி கிளம்பு மணியாச்சு” என கிளப்பினார்.
வீட்டில் எல்லோருக்கும் என்னவென புரியவில்லை.
ஷண்முகமும்...
வர்மனின் காதலி 4 2
"நான் வந்து விட்டேன் தந்தையே", என்று துள்ளி குதித்து அவர் முன்பு போய் நின்றாள் வான்மதி.
"வா மகளே", என்று புன்னகைத்த மகாராஜா, "இவர் பெரிய சித்தர் மகளே. அவர் பாதம் பணிந்து கொள்",...
வர்மனின் காதலி 4
அத்தியாயம் 4
என் காதல் உன் மேல்
பிறந்ததால் கருவறை நீ,
அது மடிந்ததால்
கல்லறையும் நீ!!!
நரேந்திரவர்மன் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள் வான்மதிதேவி.
அவள் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் திரு திருவென்று விழித்தான். அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, "தாங்கள்...
நஞ்சினாலான அமுதன் 2 2
அருணாசலம் “இல்ல மா, அப்படி சொல்லல உங்க அத்தை.. ஷண்முகம் எங்களுக்கு எப்போதும் முக்கியம் ம்மா. இத்தனை நாள் இல்லாமல், அந்த.. அவன் சங்கர் இப்போ பேசுறானேன்னு ஒரு ஆதங்கம் விசாலத்துக்கு. நீ...
நஞ்சினாலான அமுதன் 2 1
நஞ்சினாலான அமுதன்!
2
அருணாசல தாத்தாவின் சத்தம், உள்ளே உண்டு கொண்டிருந்த பாட்டிக்கு கேட்டுவிட்டது. தன் மகளிடம் “கோக்கிலா என்னடா, அப்பா சத்தம் போடுறாங்க.. அந்த கடைக்காரார் வந்திருக்காரா.. பாரு.. சண்முகத்துக்கு போன் பண்ணு” என்றார்,...
கதிரழகி 19 2
அழைப்பு மணி அழைக்க யார் இவ்வளவு காலையில் என்று நினைத்தவள், வந்து கதவை திறக்க அப்பாவை எதிர் பார்க்கவில்லை இவ்வளவு காலையில். அதனால் திகைத்து நின்றாவள், வழிவிட்டு விலகி நின்றாள். வீட்டுக்குள் வந்தவர்...
கதிரழகி 19 1
அத்தியாயம் – 19
பரிதி சென்னை வந்து அன்றுடன் 10 நாட்கள் முடிந்து இருந்தது. தந்தை மருந்துவமனையில் இருந்து வந்து மூன்று நாட்கள் கடந்து இருந்தது, நடுவில் ஒரு நாள் மறுபடியும், பரிசேதனைக்கு அழைத்து...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 3 2
“என்ன கண்ணா இன்னைக்கே கிளம்பணுமா. ஒரு வாரம் மருமக பொண்ண வெளிய எங்கயாவது கூட்டிட்டு போயிட்டு வந்துட்டு அப்புறம் போடா” என்க,
சத்யாவோ, “ம்மா…. என்ன இப்படி சொல்றீங்க. நான் முன்னாடியே சொன்னேன்ல இயர்...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 3
அத்தியாயம் -3
ஆதவன் தன் பணியை துவங்க செங்கதிர்களை பரப்பும் அதிகாலை வேலை. பறவைகள் அனைத்தும் இரை தேடி செல்ல, சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் சிலர்.
அமைதியாக இருந்த அந்த வீட்டில் மீனாட்சி தன்...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 2
அத்தியாயம்- 2
அதோ…. இதோ…. என்று நாட்கள் அதன் போக்கில் செல்ல, மீனா கமிஷனையும் வெற்றிகரமாக முடித்துவிட்டாள்.
அவள் மட்டும் இல்லாமல் தங்கை, தம்பி என மூவரும் சேர்ந்துதான்
சாட் வரைவது, நான்காம்,ஐந்தாம் வகுப்பு பாடத்திற்கு ஏற்ற...
நேசம் மறந்ததேனோ நெஞ்சமே??!! 1
அத்தியாயம் -1
கோவை மாநகரை மாவட்டமாக கொண்ட சிறு கிராமம் அது.காரிருள் சூழ்ந்து இருக்கும் நடு இரவு வேலை “ஐயா அவிங்கள பிடிச்சுட்டு வந்துட்டோம்” என்றொருவன் சொல்ல,
வெள்ளை வேட்டி சட்டையும் பருத்த உடலும் முறுக்கிய...
அன்புள்ள தவறே ௦1
அன்புள்ள தவறே ௦1
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருந்தது அந்த ஐந்து நட்சத்திர விடுதி. அன்றைய தினம் அந்த விடுதி மொத்தத்தையும் நிறைத்திருந்தது தினசரி தீ பத்திரிக்கை குழுமத்தின் பணியாளர்கள் தான்.
பணியாளர்கள் என்றால்...
எங்கே எந்தன் இதயம் 03
எங்கே எந்தன் இதயம் 03
சக்திவேல் குளித்து முடித்து உணவு மேசையில் அமர்ந்திருக்க, இன்னும் அவன் மனைவி அறையை விட்டு வெளியே வரவில்லை. கண்ணம்மா, "சாப்பாடு எடுத்து வைக்கவா தம்பி" என்று இரண்டு மூன்று...
நதியின் ஜதி ஒன்றே! 25 3
ஆர்த்திக்கு இடைப்பட்ட நாட்களில் ஆனந்தனை பிடித்தும் போக, இதோ இருவரும் மலர்ந்த முகத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தனர். "கடைசில பிடிச்சு தான் போட்டீங்க இல்லை" ஜீவிதா இதுதான் வாய்ப்பென்று ஆனந்தனை வைத்து செய்தாள்.
"நீ மட்டும்...