Mallika S
En Kanmanikku Jeevan Arpanam 4 1
4
அமைதியாக உணவு முடிக்க, பின்பு மதர்க்கு போன் செய்தவர்கள், அவளை லேக் வரை அழைத்து சென்று பின் கொண்டு வந்து விடுவதாக சொன்னார்கள்.
அதுபோலவே, லேக் அருகில் மூவரும் சேர்ந்து நடக்கும்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 8
அத்தியாயம் -8
ஆணவன் செயலில் ஹாசி திகைத்து போய் நிற்க, அவளை அப்போது அங்கு எதிர்பார்க்காத ஹர்ஷா டக்கென்று அவளிடம் இருந்து விலகிநின்று “ஹாசி……அது…...” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் தலையை...
Adangaamalae Alaipaaivathaen Manamae 7
அத்தியாயம்- 7
நேரமும் காலமும் யாருக்கும் காத்திராமல் அதன் போக்கில் செல்ல. ஹாசினி சென்னை வந்து ஒரு மாதங்கள் கடந்திருந்தது.
காலை, மாலை இருவேலையும் மித்துவோடு வேலைக்கு சென்றுவருவது. விடுமுறை நாட்களில் மூவரும் ஒன்றாக படத்திற்கு...
Thalaikeezh Naesam 25
தலைகீழ் நேசம்!
25
அடுத்தடுத்து நடந்தவை ஏதும் அவளின் கையில் இல்லை.. ஆனால், அந்த ஓட்டத்தோடு செல்ல முற்பட்டால் பெண்.
கணவன் ‘உன்னோடு இருக்கவா..’ என கேட்டதற்கு மனையாள் எந்த பதிலும் சொல்லவில்லை அந்தநேரத்தில். இரவு உணவினை...
En Kanmanikku Jeevan Arppanam 3 2
மறுநாள் காலை ஹாஸ்டலில் சென்று மதரை சந்திக்கும் போது என்னென்ன பேச வேண்டும் என்பதை பேசிக்கொண்டனர்.
எப்படி மதரிடம் பெர்மின்ஷன் வாங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்தனர்.
மறுநாள் காலை மதர் முன் இருவரும்...
En Kanmanikku Jeevan Arppanam 3 1
3
பள்ளி வளாகத்திலே சற்று தூரம் நடந்தவள், திரும்பி சிஸ்டர் சற்று தள்ளி வருவதை பார்த்துக்கொண்டாள்.
பின்பு அவர்களிடம், "என்ட்ட என்ன பேசணும்", என்று கேட்டாள்.
அவர்களோ "நீ என்ன படிக்கப் போற",...
En Kanmanikku Jeevan Arppanam 2 3
கடவுளோ மதருக்கு இதோ உனக்கான பதிலை அனுப்பி வைக்கிறேன் என்பது போல., மறுநாளே தர்ஷனாவை தேடி பள்ளியின் வளாகத்தில் இரண்டு பேர் வந்து நின்றனர்
மதர் அங்கிருந்த சிஸ்டரிடம் "தர்ஷனாவை கூட்டிட்டு...
En Kanmanikku Jeevan Arppanam 2 2
"ஒன்னும் இல்ல மதர், சிஸ்டர் சொன்னாங்க, உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க ன்னு அதனால தான் வந்தேன்", என்று சொன்னாள்.
"உன்ன பாக்க இல்லடா, உங்க க்ளாஸ் தர்ஷினி ஸ்கூல் மாத்த...
En Kanmanikku Jeevan Arppanam 2 1
2
பிளைட் இன்னும் ஒரு மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பு வந்தது, இவளோ காத்திருப்பு அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டாள்.
இவளும் தன்னுடைய ஹேண்ட் லக்கேஜ் எடுத்துக் கொண்டு, அந்த பிளைட்டில் செல்லக்கூடியவர்கள் எல்லாம்...
மின்சார சம்சாரமே -18 1
மின்சார சம்சாரமே -18
அத்தியாயம் -18
சபரியும் இன்னொரு பெண்ணும் இந்த நேரத்தில் இங்கு வந்து நிற்பதை காணவும் பகீர் எனதான் கபிலனுக்கு இருந்தது.
“உள்ள கூப்பிடாம இங்கேயே நிக்க வச்சிருக்கீங்களே மாமா?” சபரி கேட்கவும், வழி...
Naesa Siragugal 16
அத்தியாயம் 16
சென்னைக்கு ரெயில் ஏறிய பொழுதே வம்சிக்கு மனம் ஒருமாதிரி இருந்தது. தேவையில்லாமல் மனைவியை அழைத்து செல்கிறோமோ என்றவன் நூறாவது முறையாக யோசித்து இருப்பான்.
ஆனால் அவளோ அவன் அல்லாட்டம் தெரியாமல், "அத்த நம்ம...
Naesa Siragugal 15
அத்தியாயம் 15
வம்சி, பவானி இருவரும் அன்று தியேட்டருக்கு போய் விட்டு சற்று லேட்டாக தான் வீட்டுக்கு வந்தார்கள்.
"வீக் என்டுன்றதால இன்னிக்கு சரியான கூட்டம் பார்த்தீங்களா...?" என பேசியபடி, வரும் வழியில் வாங்கி வந்த...
En Kanmanikku Jeevan Arpanam 1 2
அந்த பொண்ணுக்கு ஐஞ்சி வயசு இருக்கும் போது அவங்க அம்மா இறந்துட்டாங்க., அவங்க அப்பா அம்மாவை ஓவரா லவ் பண்ணி இருக்காரு போல, அவங்க அம்மா இறந்து நாலு வருஷம் கூட ஆகல.,...
En Kanmanikku Jeevan Arpanam 1 1
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
1
சென்னை ஏர்போர்ட் அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாகவே இருந்தது.
பகல் போல அத்தனை சுறுசுறுப்பு, ஒவ்வொரு இடத்திலும் பரபரப்பு, எத்தனை முறை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தாலும் அந்த சுறுசுறுப்பை...
Thalaikeezh Naesam 24
தலைகீழ் நேசம்!
24
நந்தித்தா, இரவு வீடு வந்தாள்.. தன் அன்னை மாமியாரோடு.
காலை ஆறுமணிக்கு மேல் பிரகதீஷ் வந்து சேர்ந்தான் தன் அண்ணி வீட்டிற்கு.
நந்தித்தாதான் கதவு திறந்தாள். “வா பிரகதீஷ்” என்றாள்.
பிரகதீஷ் “என்ன அண்ணி, இப்படி...
Thalaikeezh Naesam 23
தலைகீழ் நேசம்!
23
இரவு, அண்ணனும் கணவனும் சென்னை கிளம்பினர். பிரசன்னா போனிலேயே பேசிக் கொண்டிருந்தான்.
பசுபதி உண்ணும் போது.. கிளம்பு சாக்கில்.. என எப்போதும் தன்னவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.. சற்றேனும் அதில், கருணை காட்டமாட்டாளா...
Kollum Nilavu Konjum Sooriyan 21 3
"பாட்டி ஊருக்கு வந்தா மட்டும் தலைவருக்கு பிள்ளை மறந்துரும், எல்லாம் மறந்துரும்", என்று சொன்னாள்.
"பின்ன இங்க இந்த ரூமுக்கு வந்தா, முதல் முதல்ல வேகமா வந்தியே., வந்து ஜங்குன்னு கட்டிலில்...
Kollum Nilavu Konjum Sooriyan 21 2
பாட்டியை திரும்பி பார்த்தவள், "இதே கடைசியா இருக்கட்டும்", என்று சொன்னவள், இங்க அத்தைங்க சமையல் நல்லா இருக்கும், எனக்கும் என் பிள்ளைக்கும் அதுவே போதும், உங்க மருமக செய்யுற டேஸ்ட் தேவையில்ல",...
Kollum Nilavu Konjum Sooriyan 21 1
21
வீட்டில் விளக்கேற்றி, ஒரு மருமகளாக வந்தவளை செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வைத்தனர்.
பின்பு அவர்களுக்கான தனிமை நேரத்திற்காக, அகிலாவிடம் சொல்லி அவளை தயார் செய்ய சொன்னார்.
அவள் புடவையில் அழகாக...
Kollum Nilavu Konjum Sooriyan 20 2
"ஒன்னு எப்பவும் போல நீ நா ன்னு பேசு, இல்லாட்டி நீங்க நாங்க ன்னு பேசு, அது என்ன பாதி நேரம் நீ நா ன்னு சொல்லுறது, பாதி நேரம் நீங்க நாங்க...