Mallika S
En Kanmanikku Jeevan Arppanam 8 1
8
3 மாதங்கள் வேலையில் கழிய, தன் வேலைகளை முடித்து விட்டு சென்னை வந்து இறங்கினாள்.
ஜெர்மனியில் இருக்கும் சமயம் முகேஷ் ,வினித் இருவரிடம் எப்போதும் போல பேசிக் கொண்டு இருந்தாள்.
தினமும்...
Chathri Weds Saathvi 2 2
கண்டும் காணாமல் இருந்த சங்கரனுக்கும், நடந்த கூத்தில், முகத்தில் லேசாய் புன்னகை படர்ந்தது .
அதை பார்த்த விநாயகத்திற்கும் நிம்மதி லேசாய் படற.. இளைய மகனை பார்வையாலேயே ‘பேசினால் குறைஞ்சா போவ?’ என யாசிக்க
சட்டென்று...
Chathri Weds Saathvi 2 1
பகுதி 2..
பெயருக்கு தங்களை வரவேற்று ,அத்துடன் முடிந்தது என விலக எண்ணியவன், சாத்வியின் பேச்சை கேட்டு அங்கேயே நின்றதும்.. பின் கோபம் கொண்டு அறைக்குள் அடைந்து கொண்டதையும் பார்த்த சங்கரன் இன்னும் முகம்...
Chathri Weds Saathvi 1 2
தங்களுக்கு வழி சொல்லிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்., பேசுவதை நிறுத்தி சங்கரின் பின் பார்வையை திருப்ப.. அதை பின்பற்றி திரும்பி பார்த்த, சங்கரன் மஹா இருவரின் முகத்திலும் பேரதிர்ச்சி தான்.
ஆனால் அதையும் மீறி...
Chathri Weds Saathvi 1 1
“சத்ரி வெட்ஸ் சாத்வி”
Bavathi
கிட்டதட்ட ‘ நீ வேணாம்' ‘ எக்கேடும் கெட்டுப் போ… ’ என தலை முழுகிய இரண்டாவது மகள் தான் சாத்வி.
அவளுக்கும் அவளது தந்தைக்கும் பலத்த விவாதம் இன்று....
En Kanmanikku Jeevan Arppanam 7 3
"ஜெர்மன் போறதுக்கு முன்னாடி கொலைக்காரியா மாறிட கூடாது ன்னு தான், வர வேண்டாம்னு சொல்றேன், வந்து தொலைச்சுராதீங்க", என்று சொன்னாள்.
முகேஷ் "பாப்பா நாங்க ரெண்டு பேரும் சூப்பரா ஒரு பிளான்...
En Kanmanikku Jeevan Arppanam 7 2
"அப்போ நீயே கல்யாணம் பண்ணிக்கிறியா", என்று வினித்தின் தாத்தா கேட்டார்.
"என்ன கிண்டல் பண்றீங்களா", என்று வினீத் கேட்டான்.
இது எல்லாம் புரியாமல் அவள் அமைதியாக இருந்தாலும், வக்கீலோ, "என்ன பேசுறீங்கன்னு...
En Kanmanikku Jeevan Arppanam 7 1
7
எப்போதும் போல அதிகாலையில் எழுந்தவள்., தனது வேலைகளை முடித்துக் கொண்டு குளித்து அலுவலகத்திற்கு கிளம்புவது போல தயாரானாள்.
நல்ல பருத்தியிலான சுடிதார் அணிந்திருந்தாள். அதன் மதிப்பு பார்த்தவுடன் தெரியும் அளவிற்கு தான்...
Thalaikeezh Naesam 27 2
பசுபதி தன் மனையாளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே.. தண்ணீர் குடிப்பது.. சீப் எடுத்து அவளுக்கு முன்.. கண்ணாடியில் நின்று தலையை வாரிக் கொள்வது என அவளோடே நின்றுக் கொண்டிருந்தான். மனையாளோ நைட் ஸ்கின்...
Thalaikeezh Naesam 27 1
தலைகீழ் நேசம்!
27
அடுத்தடுத்த நாட்களும் இனிமையாகவே கடந்தது. பசுபதி கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.. டிரைவ் இப்போது செய்ய வேண்டாம்.. என சிலபல அறிவுரைகள் மட்டுமே கொடுத்தனர், மருத்துவர்கள்.
பசுபதி பத்து நாட்களுக்காக முழுநேர...
Adangaamalae Alaipaaivathaen Manamae 10
அத்தியாயம் – 10
அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி.
ராஜ்,...
Adangaamalae Alaipaaivathaen Manamae 9
அத்தியாயம் -9
அழகிய பெண்ணவளின் கார் கூந்தல் போல் வானம் பறந்து விரிந்திருக்க, வெண்நிலவு தன் ஒளியை பூமிக்கு பரப்பி கொண்டிருக்கும் அழகான இரவு வேலை,
மாடியில் அந்த நிலவையும், அதன் அழகையும் தன்னை மறந்து...
Naesaththin Saaral 16 2
"அதான் இப்ப தெரிஞ்சிடுச்சுல. போய் சொல்லுங்க."
"சொன்னாலும் நம்ப மாட்டாருங்ற தைரியத்துல தானே சொல்ல சொல்ற?"
"தெரியுதுல அப்புறமென்ன?" என்றவள், "வரப்போறிங்களா இல்லையா?" என்றுவிட்டாள்.
"வா வா ன்னா எப்படி வரது. கையில் இவ்வளவு பெரிய கட்டு...
En Kanmanikku Jeevan Arppanam 6 2
"இது எங்க அம்மாவோட சம்பாத்தியம் கிடையாது., எங்க அம்மாவோட அப்பா சம்பாத்தியம், மே பி அவங்க அப்பாவோட சம்பாத்தியமா கூட இருக்கலாம்., அவங்க பொண்ணுக்கு அவங்க எழுதி வச்ச சொத்து அப்படித்தானே", என்று...
En Kanmanikku Jeevan Arppanam 6 1
6
விமானத்தில் தன் இருக்கையில் அமர்ந்தவள், ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகும் வரை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
சிங்கப்பூர் சென்று, அதன் பிறகு அடுத்த பிளைட் மாற வேண்டும்., இவள் சென்று சேர்ந்த நேரத்திற்கு...
En Kanmanikku Jeevan Arppanam 5 3
அப்போது அவர்களுடைய நண்பர்கள் மேலும் இருவருக்கும் சந்தேகம் வர., அவர்களையும் எழுத சொல்லி கையெழுத்தை ஒத்துப் பார்த்தனர்.
'யாருடைய கையெழுத்தும் ஒத்துப் போகாததால் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இது வெளியே ...
En Kanmanikku Jeevan Arppanam 5 2
அவளுடைய ஒவ்வொரு நாள் விடியலும் சரி, அன்றைய நாள் முடிவும் சரி, வினித், முகேஷ் இருவரின் அன்பினால் சந்தோஷமாகவே நாட்கள் சென்றது.
சில நாட்கள் தன்னை நினைத்து அவளுக்கு பரிதாபம் வந்தாலும்,...
En Kanmanikku Jeevan Arppanam 5 1
5
முதல் நாள் காலை கல்லூரி கிளம்பி மாம்ஸ் இருவரும் அவளோடு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
சந்தோஷமாகத்தான் கல்லூரிக்கு கிளம்பினாள்,
அன்று இருவருமே அவளோடு கல்லூரிக்கு செல்வதாக இருந்தது.
பீஸ் கட்டும் போதும் சரி., ஒவ்வொரு...
Thalaikeezh Naesam 26
தலைகீழ் நேசம்!
26
இருவருக்கும் பார்த்துக் கொள்ளவே கொஞ்சம் தயக்கமாக இருந்தது இந்த நாட்களில், அதுவும் பெரியவர்கள் ஊருக்கும் கிளம்பியதும்.. இருவரும் நேருக்கு நேராக பேசுவது என்பது தயக்கத்திலேயே சென்றது.
பசுபதி எல்லா வேலையையும் தானே செய்துக்...
En Kanmanikku Jeevan Arpanam 4 2
அதன்பிறகு அவளுக்கு தேவையான உடை மற்றவற்றை வாங்குவதில் இருவரும் மும்மரமாக இருந்தனர்.
அதே அப்பார்ட்மெண்ட் ல் வீட்டிற்கு பக்கத்திலேயே சிங்கிள் பெட்ரூமில் வீட்டை பார்த்து அருகிலேயே வைத்துக் கொண்டனர்.
"போன் இருக்குல்ல, தைரியமா இரு, நாங்க...